singapore current updates

சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு

சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பாலர், தொடக்க நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) திறப்பு தேதி அறிவிக்கப்பட்டது. பாலர் பள்ளி 1 – ஆம் வகுப்பு, தொடக்க நிலை 1 – ஆம் வகுப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 2026 […]

சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு Read More »

சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த (2025) ஆண்டின் 2-வது காலாண்டில் சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 8,400 ஆக அதிகரித்துள்ளது. இதில் வேலை செய்யும் குடியிருப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த(2024) ஆண்டை விட இந்த ஆண்டு(2025) அதிகரித்துள்ளது. CLICK HERE 👉👉 இந்த வேலைக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் சிங்கப்பூர் செல்லலாம்!! ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சிறிது

சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! Read More »

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!!

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!! சிங்கப்பூரில் உள்ள CTE விரைவுச் சாலையில் சென்ற ஆண்டு நவம்பர் 8- ஆம் தேதி 4.5 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான லாரியை ஓட்டிச் சென்று 1.4 மில்லியன் வெள்ளி சேதத்தை ஏற்படுத்திய 55 வயது லாரி ஓட்டுநர் மீது இன்று(ஜூலை 30) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு. அவர் ஓட்டிச் சென்ற லாரி உயரவரம்பு தடுப்புச் சுவரின் மீது மோதியதால் கடும் சேதம் ஏற்பட்டது என்று புலனாய்வு கூறுகிறது. இந்த ஓட்டுநர் இதேபோன்று

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!! Read More »

பரபரப்பு…!!தோ பாயோ லோரோங் 8 இல் தீ விபத்து…!

பரபரப்பு…!!தோ பாயோ லோரோங் 8 இல் தீ விபத்து…! சிங்கப்பூர்:தோ பாயோ லோரோங் 8, பிளாக் 229 இல் இன்று (29.07.2025) மதியம் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. பிளாக்கின் கீழ்தளத்தில் தீ பரவியதன் விளைவாக, அங்கிருந்து அடர்த்தியான கரும்புகை வெளிவந்தது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், மதியம் 1:33 மணியளவில் வாகனத்தில் பயணிக்கும் போது, சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த அரசாங்க குடியிருப்பு பிளாக்கிலிருந்து வெளியேறும் கரும்புகையை பார்த்ததாக தெரிவித்தார். CLICK HERE

பரபரப்பு…!!தோ பாயோ லோரோங் 8 இல் தீ விபத்து…! Read More »

உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்!

உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்! உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்! தஞ்சோங் காத்தோங் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய பெண்ணை விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் தைரியத்தை பாராட்டி இணையத்தில் நிதி திரட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் பெயர் it is Raining Raincoats என்பது ஆகும். வெளிநாட்டு ஊழியர்களின் தைரியம் சிங்கப்பூரர்களின் உள்ளத்தை தொட்டு இருப்பதாக அந்த அமைப்பு சொன்னது. இதுவரை 740 பேர் நிதி வழங்கியுள்ளனர். 33,057

உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்! Read More »

தேசிய தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!!

தேசிய தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுத்த சனிக்கிழமை அரசு மாளிகைக்கு முன்னால் உள்ள படாங்கில் நடைபெறும் தேசிய தின கொண்டாட்டங்கள் “மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சிறப்பு நிகழ்வு” என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு கட்டிடத்திற்கு முன்னால் உள்ள படாங்கைச் சுற்றியுள்ள பகுதி சிறப்பு நிகழ்வு பகுதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் என்றும் காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. கூடுதலாக, கடுமையான பாதுகாப்பு சோதனைகளை நடத்துவதற்காக காவல்துறை அப்பகுதியில் ஒரு

தேசிய தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!! Read More »

சிம் கார்டு மோசடி…!!! காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 44 பேர்…!!

சிம் கார்டு மோசடி…!!! காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 44 பேர்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீவு முழுவதும் போலீசார் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின் போது, சிம் கார்டுகளை மோசடியாகப் பதிவு செய்ததாக சந்தேகிக்கப்படும் 44 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது. வணிக விவகாரத் துறை, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் ஏழு காவல் நிலையங்கள் இணைந்து, ஜூலை 17 முதல் 25 வரை போஸ்ட்பெய்டு தொலைபேசி அட்டைகளை சட்டவிரோதமாக குற்றக் கும்பல்களுக்கு மறுவிற்பனை செய்யும் செயற்பாடுகளை தடுக்கும்

சிம் கார்டு மோசடி…!!! காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 44 பேர்…!! Read More »

வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!!

எச்சரிக்கை..!!!வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!! சிங்கப்பூர்: கேட்டரிங், சில்லறை மற்றும் சேவைத் துறைகளில் செயல்படும் வணிகங்கள், மொத்த ஆர்டர் மோசடிகளால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மே 2025 முதல் ஏற்பட்ட ஐந்து சம்பவங்களில் மொத்த இழப்பு S$52,000-ஐத் தாண்டியுள்ளது. மோசடியாளர்கள் கல்வி நிறுவன ஊழியர்களாக நடித்து, வணிகர்களை தொடர்பு கொண்டு, கிடைக்காத அல்லது குறைவாக உள்ள பொருட்களுக்கு பெரிய அளவிலான ஆர்டர்களைக் கொடுப்பதாக கூறுகிறார்கள். பின்னர், தங்களது “சப்ளையரை” பரிந்துரைத்து, வணிகர்கள்

வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!! Read More »

சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா?

சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? உயிரை மாய்த்துக் கொண்டோரின் எண்ணிக்கையை கணிப்பது, பொதுமக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை தரக்கூடும் என்று மனநல பராமரிப்புத் துறையில் ஈடுபட்டுள்ள சிலர் கவலை தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் கலந்த 2023 ஆம் ஆண்டு உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் இறுதி அதிகாரப்பூர்வ எண்ணிக்கை முதலில் கணிக்கப்பட்ட எண்ணிக்கை விட அதிகமாக

சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? Read More »

தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளம் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள்! யார் என்று தெரியுமா?

தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளம் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள்! யார் என்று தெரியுமா? தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளம் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள்! யார் என்று தெரியுமா? தஞ்சோங் காத்தோங்கில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய பெண் ஓட்டுனரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர் மனித வள கலாச்சார சமூக இளையத்துறை துணை அமைச்சர் தினேஷ் வாசுதாஸ் அவர்களுக்கு MOM ACE COIN வழங்கினார். CLICK HERE 👉👉இந்த வேலைக்கு அனுபவம் இல்லாவிட்டாலும்

தஞ்சோங் காத்தோங் திடீர் பள்ளம் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள்! யார் என்று தெரியுமா? Read More »