singapore national day rallay

சிங்கப்பூர் கால்வாயில் 57 வயது நபர்..! அடுத்து நடந்தது என்ன..?

சிங்கப்பூர் கால்வாயில் 57 வயது நபர்..! அடுத்து நடந்தது என்ன..? சிங்கப்பூரின் Bukit Timah Canal பகுதியில் நீரில் மிதந்த நிலையில் 57 வயது ஆண் ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு சுமார் 7.25 மணியளவில் நடந்தது. Bukit Timah Canal பகுதியில் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு […]

சிங்கப்பூர் கால்வாயில் 57 வயது நபர்..! அடுத்து நடந்தது என்ன..? Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம் என்ன..? பிரதமர் லாரன்ஸ் வோங் சொன்ன பதில்..!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம் என்ன..? பிரதமர் லாரன்ஸ் வோங் சொன்ன பதில்..! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்ற தேசிய நாள் பேரணி (National Day Rally) உரையில், வெளிநாட்டு ஊழியர்கள் (Foreign Workers / Work Permit Holders) மற்றும் வெளிநாட்டுத் திறமையாளர்கள் (Foreign Talents) குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்தார். சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு மனிதவளம் தொடர்ந்து தேவைப்பட்டாலும், அதன் எண்ணிக்கையை கவனமாகவும் கட்டுப்பாட்டுடனும் நிர்வகிப்போம் என்று

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எதிர்காலம் என்ன..? பிரதமர் லாரன்ஸ் வோங் சொன்ன பதில்..! Read More »