சிங்கப்பூர் கால்வாயில் 57 வயது நபர்..! அடுத்து நடந்தது என்ன..?
சிங்கப்பூர் கால்வாயில் 57 வயது நபர்..! அடுத்து நடந்தது என்ன..? சிங்கப்பூரின் Bukit Timah Canal பகுதியில் நீரில் மிதந்த நிலையில் 57 வயது ஆண் ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு சுமார் 7.25 மணியளவில் நடந்தது. Bukit Timah Canal பகுதியில் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு […]
சிங்கப்பூர் கால்வாயில் 57 வயது நபர்..! அடுத்து நடந்தது என்ன..? Read More »


