singapore news in tamil

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவரின் சேர்க்கை ரத்து..!! கல்வி கட்டணத்தால் இப்படி ஒரு முடிவா..??

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவரின் சேர்க்கை ரத்து..!! கல்வி கட்டணத்தால் இப்படி ஒரு முடிவா..?? சிங்கப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சர்வதேசப் பள்ளியில் படித்து வந்த 14 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரின் சேர்க்கை, பள்ளி நிர்வாகத்திற்கும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட கட்டணப் பிரச்சனை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் @iis.school.parent என்ற கணக்கின் மூலம் அந்த மாணவரின் தாய் வெளியிட்ட புகாரைத் தொடர்ந்து இந்த சம்பவமானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவரின் சேர்க்கை ரத்து..!! கல்வி கட்டணத்தால் இப்படி ஒரு முடிவா..?? Read More »

சிங்கப்பூரில் DTL ரயில் சேவையில் மாற்றம்..!! எப்போது முதல்..??

சிங்கப்பூரில் DTL ரயில் சேவையில் மாற்றம்..!! எப்போது முதல்..?? சிங்கப்பூர் டவுன் டவுன் லைன் ரயில் (Downtown Line-DTL) சேவை நாளை (ஜூலை 10) முதல் 9 வாரங்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது. டவுன் டவுன் லைன் 3ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த சோதனை ஓட்டங்களை மேற்கொள்வதற்காக இந்த முன்னதாகவே மூடுதல் மற்றும் தாமதமாக திறத்தல் (ECLO) நடைமுறைப்படுத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் SBS Transit தெரிவித்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் DTL ரயில் சேவையில் மாற்றம்..!! எப்போது முதல்..?? Read More »

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..??

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..?? சிங்கப்பூரின் கடந்த ஜூலை 3 ஆம் தேதி, HTX அலுவலக கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று இணைய படிவம் வழியாக ஒரு மிரட்டல் வந்துள்ளது. ஜூலை 6 ஆம் தேதி இதே போல நாடாளுமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக பிரதமரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது. சிங்கப்பூர் காவல்துறையினர் இந்த மிரட்டல் குறித்த தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். இந்த இரண்டு மிரட்டல்களும்

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் தொழிலாளர் தங்கும் இடத்தில் திடீர் தீ விபத்து..!! என்ன நடந்தது…??

சிங்கப்பூரில் தொழிலாளர் தங்கும் இடத்தில் திடீர் தீ விபத்து..!! என்ன நடந்தது…?? சிங்கப்பூரில் துவாஸ் அவென்யூ 8 என்ற முகவரியில் உள்ள புலம்பெயர் ஊழியர்கள் தங்குமிடக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த தகவல் ஆனது நேற்று (ஜூலை 8) நண்பகல் சுமார் 11:40 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! இரண்டாவது மாடியில் உள்ள ஒரு தங்குமிடப் பிரிவின்

சிங்கப்பூரில் தொழிலாளர் தங்கும் இடத்தில் திடீர் தீ விபத்து..!! என்ன நடந்தது…?? Read More »

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட முக்கிய அப்டேட்..!!

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட முக்கிய அப்டேட்..!! சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பின் (NDP 2026) முன்னோட்ட மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை முன்னிட்டு, ஜூலை மாதத்தின் கடைசி 3 சனிக்கிழமைகளில் 6 பொது பேருந்து சேவைகள் வழிமாற்றி விடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. சேவை மாற்ற தேதிகள்:ஜூலை 11, 2026ஜூலை 18, 2026ஜூலை 25, 2026 CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! 10,11,14,16,70/70M மற்றும் 196 ஆகிய பேருந்துகள்

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! LTA வெளியிட்ட முக்கிய அப்டேட்..!! Read More »

புங்கோலில் பயங்கர கார் விபத்து..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!!

புங்கோலில் பயங்கர கார் விபத்து..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!! சிங்கப்பூர்: புங்கோல் பகுதியில் உள்ள எட்ஜ்டேல் பிளைன்ஸ் பிளாக் 122A அருகே ஒரு கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் ஒரு கார் அதிவேகத்தில் ஒரு டெலிவரி வேனின் மீது மோதியதாகவும, அதன் பிறகு அந்த கார் சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் கூறியுள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஒரு இணையவாசி இந்த விபத்து குறித்த காணொளியை sgfollowsall

புங்கோலில் பயங்கர கார் விபத்து..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!! சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 25 வயதுடைய வெளிநாட்டு நபர் ஒருவர், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட அமலாக்க அதிகாரிகள் மெத்தம் பெட்டமைன் மற்றும் எக்ஸ்டஸி உள்ளிட்ட $81,000 க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்களையும், சுமார் $1,200 ரொக்க பணத்தையும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!! சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்கள், அந்நாட்டின் வேலைவாய்ப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். செல்லுபடியாகும் வேலை அனுமதி (Work Pass) இல்லாமல் அல்லது தங்களது வேலை அனுமதியின் நிபந்தனைகளை மீறி வேலை செய்வது கடுமையான சட்ட மீறலாகக் கருதப்படுகிறது CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!! Read More »

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..?

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..? சிங்கப்பூரில் வாகனம் ஓட்டும்போது கையில் மொபைல் போனைப் பயன்படுத்துவது கடுமையான போக்குவரத்து விதிமுறை மீறலாகக் கருதப்படுகிறது. அழைப்பு பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, சமூக வலைதளங்களைப் பார்ப்பது அல்லது வேறு எந்த வகையிலும் மொபைல் போனை கையில் பிடித்து பயன்படுத்துவதும் ஓட்டுநரின் கவனத்தைச் சிதறடித்து விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..? Read More »

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: 24 வயதான இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர்,1வயது சிறுவனை உயரமான HDB அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஜன்னல் விளம்பில் வைத்து, அவனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குழந்தைகள் மற்றும் இளைஞர் சட்டத்தை மீறியதாக இன்று (ஜூலை 8) அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..?? Read More »