singapore news today update

Cup Cake நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த மனிதவள அமைச்சகம்..!! காரணம் என்ன..??

Cup Cake நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த மனிதவள அமைச்சகம்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் “ட்வெல்வ கப் கேக்ஸ்” என்ற நிறுவனத்திற்கு மனிதவள அமைச்சகம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. 80 ஊழியர்களின் ஊதியத்தை வழங்க தவறியதற்காக இந்த எச்சரிக்கையானது அறிவிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது. Click here ட்வெல்வ் கப் கேக்ஸ் நிறுவனம் ஊதியமற்ற வேலை வாய்ப்பு மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பாக சென்ற ஆண்டு (2025)விசாரணைக் உள்ளாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் சென்ற ஆண்டு (2025) அக்டோபர் […]

Cup Cake நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த மனிதவள அமைச்சகம்..!! காரணம் என்ன..?? Read More »

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..??

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? சிங்கப்பூர் வயர்கார்டு என்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஊழியரை சிங்கப்பூர் காவல்துறை நாடு கடத்தி உள்ளது . ஜெர்மன் மின்னணுப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான வயர்கார்டு தொடர்பான கணினி மோசடி மற்றும் பண மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரிட்ஜ் ஹவுசர் – ஆக்ட்னா (வயது 49) என்ற பெண்ணை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. CLICK

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட காணொளி பதிவானது SGRV ADMIN என்ற சமூக ஊடக பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த காணொளி பதிவில் கால்டேக்ஸ் எரிபொருள் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் காரணம் எதுவும் இன்றி திடீரென தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் மாதம் ரூ.1,46,000க்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! காரின் முன்பக்கம் மூடிக்கு தீ வெளியேறுவது

சிங்கப்பூர் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! Read More »

புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!!

புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர் டாலர் மதிப்பு..!! சிங்கப்பூர் டாலரின் மதிப்பானது மலேசிய ரிங்கிட்கிற்கு எதிராக, ஒரு டாலருக்கு 3.12

புதிய உச்சத்தைத் தொட்ட சிங்கப்பூர்டாலர் மதிப்பு..!! Read More »

சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!!

சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!! சிங்கப்பூரில் மார்ச் 3ஆம் தேதி நகர்ப்புற மறு சீரமைப்பு (URA) ஆணையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. லாங் ஐலண்ட் திட்டமானது, கிழக்கு கடற்கரையோர தாழ்வான பகுதிகளில் கடல் மட்ட உயர்வினால் ஏற்படுகின்ற பாதிப்பை கையாள்வதற்காக முதன்மையான நோக்கமாக கொண்ட ஒரு விரிவான திட்டம் ஆகும். அதே நேரத்தில் புதிய நீர்த்தேக்கங்களை கட்டுவதன் மூலமும் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் நிலத்தை வழங்குவதன் மூலமாகவும் சிங்கப்பூரினுடைய

சிங்கப்பூர்: “லாங் ஐலண்ட் தீவு” திட்டமிடல் பணி தொடக்கம்..!! Read More »

சிங்கப்பூரில் வரும் வாரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் வரும் வாரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் வரும் வாரங்களான ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மலேசியாவிற்கு சோதனை சாவடிகள் வழியாக செல்லும் பயணிகளுக்கு கடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புனித வெள்ளி, சிங் மிங் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு அனைத்து சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு சோதனைகளை தடுத்து வைப்பதாக

சிங்கப்பூரில் வரும் வாரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு..!! காரணம் என்ன..?? Read More »

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள்..!! இணையவாசிகள் பதிவிட்ட கருத்து என்ன..??

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள்..!! இணையவாசிகள் பதிவிட்ட கருத்து என்ன..?? சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை (மார்ச் 25ஆம் தேதி) கெய் எல் டௌபெர்யு என்ற இணையவாசி “கம்ப்ளைன்ட் சிங்கப்பூர்” என்ற முகநூல் குழுவில் தல கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்களை பதிவிட்டார். இதில் சாலை அடையாளப் பொறியானது அதன் முன்னால் இருந்த ஒரு மரத்தால் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கும் காட்சி பதிவிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூ.1,46,000க்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!!

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள்..!! இணையவாசிகள் பதிவிட்ட கருத்து என்ன..?? Read More »

டம்பைன்ஸ் விரைவு சாலையில் திடீரெனதீப்பிடித்த பேருந்து..!!

டம்பைன்ஸ் விரைவு சாலையில் திடீரெனதீப்பிடித்த பேருந்து..!! டம்பைன்ஸ் விரைவு சாலையில் திடீரெனதீப்பிடித்த பேருந்து..!! டம்பைன்ஸ் விரைவு சாலையில் திடீரென தீப்பிடித்த பேருந்து..!! சிங்கப்பூரில் இன்று(மார்ச் 30) காலை டம்பைன்ஸ் சாலையில் இருந்து செலெட்டர் சாலையை நோக்கிச் செல்லும் வழியில் SBS transit பேருந்து திடீரென தீ விபத்துக்குள்ளானது. SGRV FRONT MAN என்ற சமூக ஊடகத்தில் தீ விபத்து குறித்த புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்தப் பேருந்த எஸ்பிஎஸ் ட்ரான்ஸிப் நிறுவனத்தின் ஒற்றை அடுக்க பேருந்து என்று தெரியவந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

டம்பைன்ஸ் விரைவு சாலையில் திடீரெனதீப்பிடித்த பேருந்து..!! Read More »

இணையத்தில் பரவி வரும் தீ விபத்து சம்பவம்..!! எங்கே நடந்தது..??

இணையத்தில் பரவி வரும் தீ விபத்து சம்பவம்..!! எங்கே நடந்தது..?? சிங்கப்பூரில் நேற்று(மார்ச் 29ஆம் தேதி) ஒரு குப்பை லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஆறு நாட்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கிய இரண்டு குப்பை லாரிகளின் அதே நிறுவனத்திற்கு சொந்தமான லாரி மீண்டும் தீப்பிடித்துள்ளது. இது குறித்த புகைப்படமானது r/Singapore ரெட்டிட் என்ற சமூக ஊடக தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்த பதிவில் பொங்கோல் சாலையில் உள்ள பிளாக் 103A-க்கு வெளியில் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு குப்பை

இணையத்தில் பரவி வரும் தீ விபத்து சம்பவம்..!! எங்கே நடந்தது..?? Read More »

சிங்கப்பூர் – ஜகார்த்தா செல்லும் விமானம் ரத்து..!! கருடா இந்தோனேஷியா நிறுவனம் மன்னிப்பு தெரிவித்த காரணம் என்ன..??

சிங்கப்பூர் – ஜகார்த்தா செல்லும் விமானம் ரத்து..!! கருடா இந்தோனேஷியா நிறுவனம் மன்னிப்பு தெரிவித்த காரணம் என்ன..?? சாங்கி விமான நிலையத்திலிருந்து மார்ச் 25ஆம் தேதி மதியம் 12:55 மணிக்கு ஜகார்த்தாவுக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்த கருடா இந்தோனேசியாவின் GA 829 விமானம் (பதிவு எண் PK-GFW) ஒன்றின் துணை மின் அலகில் திடீரென தீப்பிடித்ததை அடுத்த விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பயணிகளை வெளியேற்றுவதற்கு உதவுவதற்காக அவசரகால வெளியேறும் சரிவு பாதைகள் பயன்படுத்தப்பட்டது. CLICK HERE👉👉Skilled

சிங்கப்பூர் – ஜகார்த்தா செல்லும் விமானம் ரத்து..!! கருடா இந்தோனேஷியா நிறுவனம் மன்னிப்பு தெரிவித்த காரணம் என்ன..?? Read More »