singapore news updates

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் ..!! காரணம் என்ன..??

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் ..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பிப்ரவரி 9-ஆம் தேதி அன்று இந்திய ஆடவரான ஆகாஷ் திவாரி (வயது 36)கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் Warehouse வேலை வாய்ப்பு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இச்சம்பவம் குறித்து பிப்ரவரி 9 – ஆம் தேதி […]

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் ..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் நீதிமன்றம்வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!யாருக்கு..??

சிங்கப்பூர் நீதிமன்றம்வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!யாருக்கு..?? சிங்கப்பூரில் அண்மையில்  சட்ட முறைகளில் இருந்து தப்பிப்பதற்காக நீதிமன்றம் தரும் உத்தரவுகளைப் போலவே போலியான ஆவணங்களைத் தயாரித்து அவற்றை பண பரிமாற்றங்களுக்காக மோசடி செய்து வருகின்றனர். மோசடி குறித்த புகார் ஆனது சிங்கப்பூர் நீதிமன்றங்களுக்கு கிடைத்துள்ளதால், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (மார்ச் 17) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! நீதிமன்றம் அறிவித்த அறிவிப்பு பின்வருமாறு:👉🏻நீதிமன்றம் வெளியிடும்

சிங்கப்பூர் நீதிமன்றம்வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!யாருக்கு..?? Read More »