today news

சிங்கப்பூர் தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!!

சிங்கப்பூர் தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் தென் கொரியாவும் ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதுடன் இரு நாடுகளும் தங்களின் மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. நேற்று (02.11.25) சியோலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் இணைந்து இந்தச் செய்தியை அறிவித்தனர். இரு நாடுகளும் இணைந்து எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன. CLICK HERE👉👉35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அதில் […]

சிங்கப்பூர் தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!! Read More »

புதுமையோடு வந்தாச்சு..!! அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூக மையம்..!!

புதுமையோடு வந்தாச்சு..!! அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூக மையம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிராட்ரிட்ஜ் சமூக கிளப் புதுப்பித்தலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச்சரும், மக்கள் சங்கத்தின் துணைத் தலைவருமான அவர், மரைன் பரேட் ஜிஆர்சி எம்.பி.யும், பிராடெல் ஹில்லில் அடிமட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான நாடாளுமன்ற சபாநாயகருமான சியா கின் பிங்குடன் இணைந்து இன்று (02.11.25) தொடக்க விழாவில் கலந்து கொண்டார். CLICK HERE👉👉35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை

புதுமையோடு வந்தாச்சு..!! அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூக மையம்..!! Read More »

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா?

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? ஜப்பானின் ஒக்கினாவாவில் இருந்து All Nippon Airways விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏதோ எரியும் வாடை வந்தது. அது ஒரு இருக்கையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இருக்கைக்கு அடியில் பவர் பேங்க் என்ற மின்னோட்டம் சாதனம் ஒன்று இருந்தது. புகை வந்ததை கண்டறிந்த பக்கத்தை இருக்கையில் உள்ள ஒரு பயணி மின்னோட்ட சாதனம் மீது தண்ணீரை ஊற்றினார். அதன் பிறகு புகை நின்றது என இந்த செய்தி ஆனது

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? Read More »

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது??என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். அமெரிக்காவில் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ராணுவ விமானத்தின் மீது மோதுவதை தவிர்க்க முயற்சித்ததில் ரெண்டு சிப்பந்திகள் காயமடைந்தன. இதுவரை பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில்

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது??என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க?

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஜூலை 24 ,25 ஆம் தேதிகளில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மூன்று டன் எடையுள்ள காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சோதனையை சிங்கப்பூர் உணவு

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? Read More »

சிங்கப்பூரில் மனைவியோடு சேர்ந்து முன்னாள் காதலனை ஏமாற்றியவர்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் மனைவியோடு சேர்ந்து முன்னாள் காதலனை ஏமாற்றியவர்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் மனைவியோடு சேர்ந்து முன்னாள் காதலனை ஏமாற்றியவர்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! ஒங் சீ வெய் என்ற 50 வயது ஆடவர் மற்றும் அவருடைய மனைவி ஃபெலிஷா 49 இருவரும் சேர்ந்து, ஒரு போலி சொத்து முதலீடு திட்டத்தின் மூலம் ஃபெலிஷா வின் முன்னாள் காதலரை 220,000

சிங்கப்பூரில் மனைவியோடு சேர்ந்து முன்னாள் காதலனை ஏமாற்றியவர்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

AI-க்கு அடித்தளம் போட்ட மைக்ரோசாப்ட்…!!! சிங்கப்பூரில் துவங்கிய ரிசர்ச் ஆசியா..!!!!

AI-க்கு அடித்தளம் போட்ட மைக்ரோசாப்ட்…!!! சிங்கப்பூரில் துவங்கிய ரிசர்ச் ஆசியா..!!!! சிங்கப்பூர்:தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது முதல் தென்கிழக்கு ஆசிய ஆராய்ச்சி ஆய்வகத்தை சிங்கப்பூரில் திறந்துள்ளது. மைக்ரோசாப்ட் ரிசர்ச் ஆசியா (MSRA) என்று அழைக்கப்படும் இந்த ஆய்வகம், தொழில்துறை மற்றும் தென்கிழக்கு ஆசிய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு மிகவும் திறம்பட பயன்படுத்துவது, சுகாதாரம் போன்ற தொழில்களின் AI திறன்களை மேம்படுத்துவது மற்றும் உள்ளூர் AI திறமையை வளர்ப்பது எப்படி என்பதை ஆராயும். மைக்ரோசாப்ட் ரிசர்ச்

AI-க்கு அடித்தளம் போட்ட மைக்ரோசாப்ட்…!!! சிங்கப்பூரில் துவங்கிய ரிசர்ச் ஆசியா..!!!! Read More »