world news current

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!! இந்தோனேசிய தலைநகர் ஜகார் தாவில் இருந்து யோக் யகர்த்தா நகருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 34 பயணிகள் இருந்ததாக தெரியவந்தது. மத்திய ஜாவாவின் செமராங் நகரில் இருக்கக்கூடிய கிராப்யக் கட்டண சலையில் இருந்த ஒரு வளைவில் இந்தப் பேருந்து திரும்பிய போது கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது டிசம்பர் 22, 2025 அன்று அதிகாலை நடந்தது. CLICK […]

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! 2025 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகளுக்கான எழுத்தாளர்களின் பட்டியல்களை தேர்வு குழுக்கள் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்தது. பிறகு சாகித்ய அகாடமி தேசிய நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் 24 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களுடைய பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டதாக தெரியவந்தது. இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை ஆகிய பிரிவுகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு வந்தவருக்கு கத்திக்குத்து..!! நடந்தது என்ன..??

சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு வந்தவருக்கு கத்திக்குத்து..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூரில் வேலை செய்து வந்த பாண்டி (32), 15 நாட்களுக்கு முன் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் T.மேட்டுப்பட்டிக்கு திரும்பிய நிலையில், தனது சகோதரியின் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக பாண்டி, தனது முதல் சகோதரியின் கணவரான சக்திவேலுக்கு ரூ.13 லட்சம் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. இரண்டாவது சகோதரியின் திருமணத்திற்காக அந்த பணத்தை திரும்பக் கேட்டதில், இருவருக்கும் இடையே கடும் விரோதம்

சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு வந்தவருக்கு கத்திக்குத்து..!! நடந்தது என்ன..?? Read More »

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! 2025 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்பொழுது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை 10/12/2025 அன்று வெளியிட்டுள்ளது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 195 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் Quantity Surveyor வேலைக்கு அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! பிரான்ஸ், இத்தாலி,

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! Read More »

58 இண்டிகோ விமானங்கள் ரத்து..!! எங்கே..??

58 இண்டிகோ விமானங்கள் ரத்து..!! எங்கே..?? ஹைதராபாத்தில் இண்டிகோ விமான சேவையானது எட்டாவது நாளாக நேற்று முன்தினமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் சம் ஷாபாத் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வரவேண்டிய 14 விமானங்கள் புறப்பட வேண்டிய 44 விமானங்கள் என மொத்தமாக 58 விமானங்கள் ரத்தாகியுள்ளது. மேலும் இதே போல விசாகப்பட்டினத்தில் இருந்த ஹைதராபாத் பெங்களூர் செல்ல வேண்டிய 6 இண்டிகோ விமான சேவைகளும் ரத்தாகியுள்ளன. CLICK HERE👉👉தங்கும் இடம் இலவசத்துடன் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு..!! இந்த

58 இண்டிகோ விமானங்கள் ரத்து..!! எங்கே..?? Read More »

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!!

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!! வியட்நாமில் ரயில் தண்டவாளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: ஒரு பெண் கார் ஓட்டுனர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரின் சக்கரங்கள் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு கார் அசையாமல் நின்றது. அருகில் இருந்த உள்ளூர் வசிப்பாளர் ஒருவர் இதை பார்த்தவுடன் வேகமாக வந்த சரக்கு ரயில் கையசைத்து நிறுத்த முன்னோக்கி ஓடி முயற்சித்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த துறையில் வேலை வாய்ப்பு..!! இறுதியில் அதை பார்த்தவுடன்

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!! Read More »

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..??

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கெந்துவாதி பஸ்தியில் டிசம்பர் 3 ஆம் தேதி 12 பேர் உடல்நிலை பாதிப்படைந்துள்ளனர். பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கத்தில் இருந்து வெளி வருகின்ற ‘கார்பன் மோனாக்சைடு’ என்ற விஷ வாயு கசிவினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இதனை

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? Read More »

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..??

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? இண்டிகோ ஏர்லைன்ஸ், புதன்கிழமை (03.12.25) அன்று ரத்து செய்யப்பட்டதாலும் கடுமையான விமான தாமதம் ஏற்பட்டதாலும் பயணிகள் விமான நிலையங்களில் பல மணிநேரம் காத்திருந்தனர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது விமானிகள் பற்றாக்குறையால் கடுமையான செயல்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு..!! படிப்பு தேவையில்லை..!! ஜூலை 1 மற்றும் நவம்பர் 1 தேதிகளில்

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? Read More »

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!!

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! ஜப்பான் தலைநகரமான தோக்கியோவில் விமான பயணி ஒருவர் விமான பணி பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வானது நேற்று முன்தினம் (டிசம்பர் 1) நடந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனது காதலி பக்கத்தில் அமர விரும்புவதாக விமான பணி பெண்ணிடம் கூறியுள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் Storekeeper வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஆனால் பணிப்பெண் அதற்கு சம்மதிக்காத காரணத்தினால் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனை

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! Read More »

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.??

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.?? UDAN (Use Desh Ka Aam Naagrik) என்ற புதிய விமான இணைப்பு திட்டம் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையின் கீழ் இந்த திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடங்கிய நோக்கம்: பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதற்கு மிகவும் குறைந்த விலையில் விமான பயணத்தை சாதாரண மக்களும் பயணம் செய்ய தொடங்கப்பட்டது. CLICK HERE👉👉இந்த வேலைக்கு நாளை(டிசம்பர் 4)

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.?? Read More »