இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!! இந்தோனேசிய தலைநகர் ஜகார் தாவில் இருந்து யோக் யகர்த்தா நகருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 34 பயணிகள் இருந்ததாக தெரியவந்தது. மத்திய ஜாவாவின் செமராங் நகரில் இருக்கக்கூடிய கிராப்யக் கட்டண சலையில் இருந்த ஒரு வளைவில் இந்தப் பேருந்து திரும்பிய போது கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது டிசம்பர் 22, 2025 அன்று அதிகாலை நடந்தது. CLICK […]
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »










