பயனர்கள் அவதி..!சிங்கப்பூரில் மொபைல் சேவையில் தடை..!
பயனர்கள் அவதி..!சிங்கப்பூரில் மொபைல் சேவையில் தடை..! சிங்கப்பூரில் உள்ள தொலைத்தொடர்பு கூட்டு நிறுவனமான சிங்டெல்லில், இன்று(மார்ச் 16) காலை மொபைல் சேவைகள் பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சிங்டெல்லின் மொபைல் சேவைகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதை தொடர்ந்து சிங்டெல் நிறுவனமானது, அவர்களது பொறியாளர்களைக் கொண்டு பிரச்சனையின் காரணத்தைக் கண்டறிய ஏற்பாடு செய்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று ( மார்ச் 16) காலை […]
பயனர்கள் அவதி..!சிங்கப்பூரில் மொபைல் சேவையில் தடை..! Read More »










