அனைத்து செய்திகள்

வெளிநாடு வேலைக்குச் செல்பவரா? நீங்கள் செய்யக்கூடாத 8 முக்கிய தவறுகள்!

வெளிநாடு வேலைக்குச் செல்பவரா? நீங்கள் செய்யக்கூடாத 8 முக்கிய தவறுகள்! வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலர் ஏஜெண்டுகளிடம் ஏமாந்து பணத்தையும், காலத்தையும் இழக்கின்றனர். நீங்கள் வெளிநாடு செல்லும் முன் கவனிக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம். 1. “பணம் ஒரு பிரச்சனையே இல்லை” என்று சொல்லாதீர்கள்!எப்படியாவது வெளிநாடு போக வேண்டும் என்ற அவசரத்தில், ஏஜெண்டுகளிடம் “எவ்வளவு பணம் வேண்டுமானாலும் […]

வெளிநாடு வேலைக்குச் செல்பவரா? நீங்கள் செய்யக்கூடாத 8 முக்கிய தவறுகள்! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் டிரைவர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் டிரைவர் வேலை வாய்ப்பு..!! Read More »

இனி இந்த லாரிக்கு தடை..!! அறிவித்த தேசிய வளர்ச்சி துறை அமைச்சர்..!! காரணம் என்ன??

இனி இந்த லாரிக்கு தடை..!! அறிவித்த தேசிய வளர்ச்சி துறை அமைச்சர்..!! காரணம் என்ன?? சிங்கப்பூரில் முழுவதுமாக கம்பி வலையில் போடப்பட்ட லாரிகளுக்கு 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும் என்று போக்குவரத்து தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷூவெலிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 4ஆம் தேதி) அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது மக்கள் நலன் சார்ந்த போக்குவரத்து அமைப்பாக திகழ்கின்ற

இனி இந்த லாரிக்கு தடை..!! அறிவித்த தேசிய வளர்ச்சி துறை அமைச்சர்..!! காரணம் என்ன?? Read More »

பெட்ரோல் விலை ஏற்றம்…!! ஓட்டுநர்கள் வருமானம் குறையுமா..?

பெட்ரோல் விலை ஏற்றம்…!! ஓட்டுநர்கள் வருமானம் குறையுமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநர்கள் பயன்படுத்தும் எரிபொருள் விலை இன்று(05.03.26)முதல் உயர்த்தப்பட இருப்பதாக டாக்ஸி நிறுவனமான ComfortDelGro அறிவித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை காரணமாகக் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉ஒரு வருடம் அனுபவம் இருந்தால் போதும்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த அறிவிப்பை பெற்ற தேசிய டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம், எரிபொருள் விலை உயர்வு ஓட்டுநர்களின் வருமானத்தை பாதிக்கக்கூடும் என்ற கவலையை வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் விலை ஏற்றம்…!! ஓட்டுநர்கள் வருமானம் குறையுமா..? Read More »

வெளிநாட்டில் Aerospace கம்பெனியில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு..!!

வெளிநாட்டில் Aerospace கம்பெனியில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலைவாய்ப்பு வழிகாட்டி    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

வெளிநாட்டில் Aerospace கம்பெனியில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!!

நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒருவரின் தற்போதைய உடல்நிலையை ஆய்வு செய்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அவருக்கு நீரிழிவு மற்றும் உயர்ந்த இரத்தக் கொழுப்பு போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியக்கூடிய புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.இந்த கருவி “மேலும் ஆரோக்கியமான

நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!! Read More »

டிசைனர் வேலை தெரிந்தவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய சூப்பரான ஆஃபர் வந்தாச்சு..!!

டிசைனர் வேலை தெரிந்தவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய சூப்பரான ஆஃபர் வந்தாச்சு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

டிசைனர் வேலை தெரிந்தவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய சூப்பரான ஆஃபர் வந்தாச்சு..!! Read More »

மனநல சேவைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு..! அரசு புதிய நடவடிக்கை.!!

மனநல சேவைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு..! அரசு புதிய நடவடிக்கை.!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மனநல சேவைகளின் பாதுகாப்பையும் தரத்தையும் மேம்படுத்துவதற்காக உளவியல் பயிற்சிக்கான ஒழுங்குமுறை அமைப்பை சுகாதாரம் மற்றும் நலவாரிய அமைச்சகம் வலுப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐந்து முக்கிய உளவியல் சிறப்புத் துறைகள் அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ

மனநல சேவைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு..! அரசு புதிய நடவடிக்கை.!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

பெண்களுக்கு 70% வரை மானியம் வழங்கும் புதிய திட்டம்..!

பெண்களுக்கு 70% வரை மானியம் வழங்கும் புதிய திட்டம்..! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பரம்பரை மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய மரபணு பரிசோதனைக்கு வழங்கப்படும் மானியங்களை அரசாங்கம் விரிவுபடுத்தவுள்ளது. இந்த திட்டம் வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தின் போது அவர் பேசியதாவது,சுமார் 150 சிங்கப்பூரர்களில் ஒருவருக்கு மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மரபணு மாற்றம்

பெண்களுக்கு 70% வரை மானியம் வழங்கும் புதிய திட்டம்..! Read More »