அனைத்து செய்திகள்

Singapore Job News Online

நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா! சிங்கப்பூர் பிரதமர் ஆச்சரியம்!

ஜனவரி 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியான நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern ராஜினாமா செய்யப்போவதாகச் செய்தியைக் கேட்டு அறிந்ததும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ஆச்சரியப்பட்டதாக தெரிவித்தார். இதனை முகநூலில்(Facebook)பக்கத்தில் பதிவைப் பகிர்ந்துள்ளார். இவர் சிங்கப்பூருக்கு, “உறுதியான நண்பர்´´என்று கூறினார். கிட்டத்தட்ட ஈராண்டுகளாக கிருமி தொற்று பரவல் காரணமாக நேரடி சந்திப்பு தடைச் செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு திருமதி Ardern மீண்டும் வருகைப் புரிந்துள்ளார். திருமதி Ardern அவர் பணியில் …

நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா! சிங்கப்பூர் பிரதமர் ஆச்சரியம்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அனைத்துலக ஆலோசனைக் குழு பரிந்துரை!

வேலை நடக்கும் இடத்தில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் அனைத்துலக ஆலோசனை குழு அரசாங்கத்திடம் 8 பரிந்துரைகளை முன்வைத்தது.இப்பரிந்துரையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஏனென்றால், இது வேலை நடக்கும் இட பாதுகாப்பு,சுகாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது.வேலைச் செய்யும் இடத்தில் நடக்கும் அசம்பாவிதங்களைக் குறைக்கவும்,பசுமைத் தொழிலநுட்பம், பருவநிலை மாற்றம் ஆபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் இப்பரிந்துரை முன்வைக்கப் பட்டதாக அனைத்துலக ஆலோசனை குழு தெரிவித்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு வேலைச் செய்யும் இடத்தில் பாதுகாப்புக் குறைபாடுகளால் பல …

சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அனைத்துலக ஆலோசனைக் குழு பரிந்துரை! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்!

சிங்கப்பூர் வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முழு விவரமாக தெரிந்துக் கொள்வோம். டெஸ்ட் அடுத்து சிங்கப்பூர் வருவது ஒரு சிறந்த வழி. ஆனால் இப்பொழுது இருக்கிற சூழ்நிலையில், டெஸ்ட் அடிக்கும் துறையில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது.ஏனென்றால், சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதற்கான ரூல்ஸ் எதும் மாற்றப்பட போகிறதா? என்ற பல கேள்விகள் இருக்கின்றது. இதற்கான பதில்கள் அடுத்த 2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வரப்போகிற புதிய மாற்றத்திட்டங்களைப் பொருத்து …

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்கள் டெஸ்ட் அடித்து ரிசல்ட் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்! Read More »

Latest Singapore News in Tamil

Cappucino பற்றிய சுவாரசிய தகவல்!

இத்தாலியர்களால் உருவாக்கப் பட்ட காபி பானம்,“Cappucino´´. இத்தாலியர்கள் இதனை காலை உணவின் ஒரு பகுதியாக வைத்திருந்தனர். இதனை செய்பவர்களை Barista என்று அழைப்பார்கள். Barista என்பதன் பொருள் காபி செய்பவர். இதற்காக போட்டிகள் நடத்தப்படும்.ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடைபெறும். போட்டிகள் லண்டனில் நடைபெறும். சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் 15,000 ஆயிரம் டன் அருந்துகின்றனர் என்றும் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர் நாட்டில் 65 விழுக்காடு மக்கள்கள் காபி பானத்தை அருந்துகிறார்கள் என்றும் ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.

Latest Singapore News

சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஏலக்குத்தகை!

சிங்கப்பூரில் வாகன உரிமை சான்றிதழ் கட்டணங்களுக்கான ஏலக்குத்தகை நடைபெற்றது. இந்த ஆண்டு நடந்த இரண்டாவது ஏலக்குத்தகை ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்துள்ளது. பெரிய கார்களுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது.அதாவது,102,000 வெள்ளியிலிருந்து 105,500 வெள்ளி உயர்வு. சிறிய கார்களுக்கான கட்டணமும் உயர்ந்துள்ளது.80,000 வெள்ளியிலிருந்து 86,000 வெள்ளியாக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் கான கட்டணம் 10,900 வெள்ளியிலிருந்து 11,100 வெள்ளியானது. வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் 77,300 வெள்ளியிலிருந்து 77,100 ஆக குறைந்ததுள்ளது. பொதுப் பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 107,800 வெள்ளியிலிருந்து …

சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஏலக்குத்தகை! Read More »

Singapore News in Tamil

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி!

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சந்திரமோகன் என்பவரிடம் இரண்டு லட்சம் வாங்கியுள்ள தம்பதி.அதன் பின் இரண்டு வருடங்களாகியும் வேலை வாங்கித் தராததால் அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தார். சந்திரமோகன் கோவையில் ஏ. ஜி. புதூர் என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் B.SC Computer science படித்துள்ளார். படித்து முடித்த பின் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டில் தனியார் நிறுவனத்தில் …

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி! Read More »

Singapore news

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்!

சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம். சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் படிப்படியாக உயரும் சம்பளம் முறையைப் பின்பற்றுவதற்கென குறியீடு இருக்கிறது. குறியீட்டை 1900 நிறுவனங்கள் பெற்றுள்ளது. இக்குறியீடு குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது. சான்றளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. குறியீடு பச்சை, மஞ்சள் நிறங்களைக் கொண்டதாக இருக்கும். நிறுவனங்களில் பணி புரியும் குறைந்த வருமானம் வாங்கும் ஊழியர்களுக்கு சம்பளம் முறையை படிப்படியாக உயர்த்தும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு 76,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதி …

சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு புதிய திட்டம் அறிமுகம்! Read More »

Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் பாலர்பள்ளிகளுக்கான முன்னுரிமை சேர்க்கைக்கான வருமான வரம்பு உயர்வு!

சிங்கப்பூரில் பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் குடிமக்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. பாலர்பள்ளிகளில் 35 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனை கல்வி அமைச்சகம் தெரிவித்தது. பாலர்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கான முன்னுரிமை வருமானம் 4,500 வெள்ளிக்கு உயர்த்தப்பட இருக்கிறது என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்தது. தற்பொழுது இருக்கும் வருமான வரம்பை விட ஆயிரம் வெள்ளி அதிகம். குறைந்த அளவு வருமானம் கொண்ட குடும்பங்கள் தனது பிள்ளைகளை பாலர் பள்ளிகளில் சேர்ப்பதற்கு இந்த மாற்றம் உதவியாக இருக்கும். அதனை …

சிங்கப்பூரில் பாலர்பள்ளிகளுக்கான முன்னுரிமை சேர்க்கைக்கான வருமான வரம்பு உயர்வு! Read More »

Singapore Job News Online

உலகப் பொருளியல் மாநாட்டில் Pfizer மருந்து நிறுவனம் அறிவிப்பு!

நடந்த உலக பொருளியல் மாநாட்டில் Pfizer மருந்து நிறுவனம் லாபமின்றி வசதி குறைந்த நாடுகளுக்கு விற்கப் போவதாக தெரிவித்துள்ளது. 45 நாடுகளுக்கு மருந்துகளை விற்று உதவப் போவதாகவும் தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் Pfizer காப்புரிமை பெற்ற 23 மருந்துகளை லாபமின்றி விற்கப்பட்டன. இதேபோல் காப்புரிமை பெறாமல் இருந்த மருந்துகளுக்கு காப்புரிமை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 500 மருந்துகளை லாபமின்றி விற்கப் போவதாகவும் தெரிவித்தது.

Tamil Sports News Online

இங்கிலாந்து சுகாதார துறைக்கு புதிய நெருக்கடி!

இங்கிலாந்து சுகாதார துறைக்குப் புதிய நெருக்கடி. உலகில் பொருளியல் நெருக்கடி காரணம், விலைவாசி உயர்வு போன்ற காரணத்தால் செவிலியர்கள், அவர்கள் சம்பளத்தை உயர்த்தி தருமாறு கேட்டு இருந்தனர். ஆனால் இதனை அரசு பொருட்படுத்தவில்லை என்று இங்கிலாந்தின் முக்கிய செவிலியர் தொழிற்சங்கம் தெரிவித்தது. இதனால் இவர்கள் வேலை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இங்கிலாந்து மணி நேரப்படி இரவு 8.30 மணி வரை வேலை செய்யப் பட மாட்டாது என்று அவர்கள் தெரிவித்தனர். மறுநாளும் போராட்டம் தொடரும் …

இங்கிலாந்து சுகாதார துறைக்கு புதிய நெருக்கடி! Read More »