அதிர்ச்சி..!! பிஞ்சுக் குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து..!!
அதிர்ச்சி..!! பிஞ்சுக் குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று(06.02.26)காலை சவுத் பிரிட்ஜ் சாலையில் ஒரு வாகனம் மற்றும் இரண்டு பாதசாரிகள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்து நடந்தது. இந்த விபத்தானது காலை 11:50 மணியளவில் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு வயது சிறுமி மற்றும் 31 வயது பெண். இருவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். CLICK HERE👉👉1988 – 1996 இல் பிறந்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! ஆனால் ஆறு வயது […]
அதிர்ச்சி..!! பிஞ்சுக் குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து..!! Read More »










