அனைத்து செய்திகள்

சுகாதாரம் முதல் ஓய்வூதியம் வரை – 2026ல் என்னென்ன மாறுகிறது..?

சுகாதாரம் முதல் ஓய்வூதியம் வரை – 2026ல் என்னென்ன மாறுகிறது..? சிங்கப்பூர்:புத்தாண்டு நாளை பிறக்கவுள்ள நிலையில், சிங்கப்பூரில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் பல புதிய கொள்கைகள் மற்றும் திருத்தங்கள் அமலுக்கு வர உள்ளன.மருத்துவப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய சேமிப்பு போன்ற முக்கிய துறைகளில் ஏற்படும் இந்த மாற்றங்கள்,செலவுகளை கட்டுப்படுத்தவும், நீண்டகால பாதுகாப்பை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளன. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் Marine Service வேலை வாய்ப்பு..!! சுகாதாரத் துறையில், […]

சுகாதாரம் முதல் ஓய்வூதியம் வரை – 2026ல் என்னென்ன மாறுகிறது..? Read More »

மக்களே…!! புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுபவிக்க தயாரா..???

மக்களே…!! புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுபவிக்க தயாரா..??? சிங்கப்பூர்:பொங்கோலில் இன்று(31.12.25) நடைபெறவுள்ள புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிக்காக, குழுவினர் இரண்டு மாதங்களாக திட்டமிட்டு ட்ரோன் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளனர் என்று அடிமட்டத் தலைவர் வாங் ஜுன்ஜி தெரிவித்துள்ளார். பொங்கோலில் ட்ரோன்களை பயன்படுத்துவது,அந்த பகுதியின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பாக இருப்பதாகவும்,வாட்டர்வே பாயிண்ட் அருகிலுள்ள பாலம் போன்ற பரிச்சயமான காட்சிகள் இடம்பெறுவதால் குடியிருப்பாளர்களுக்கு நெருக்கமான உணர்வு ஏற்படும் என்றும் அவர் கூறினார். CLICK HERE👉👉நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை

மக்களே…!! புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுபவிக்க தயாரா..??? Read More »

சிங்கப்பூரில் S PASS இல் Marine Service வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் S PASS இல் Marine Service வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் S PASS இல் Marine Service வேலை வாய்ப்பு..!! Read More »

நூற்றாண்டு காவல் இசை – சிங்கப்பூரில் பிரம்மாண்ட இசை கச்சேரி..!!

நூற்றாண்டு காவல் இசை – சிங்கப்பூரில் பிரம்மாண்ட இசை கச்சேரி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் காவல் படை இசைக்குழு தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நேற்று(30.12.25) ஒரு சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். “1925 முதல் உங்களுக்கு பீட் கொண்டு வருதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில்,இசைக்குழுவின் பல தசாப்த கால வரலாற்றை பிரதிபலிக்கும் பாடல்கள் இசைக்கப்பட்டன.நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில்,இசைக்குழுவின் இசை இயக்குநரால்

நூற்றாண்டு காவல் இசை – சிங்கப்பூரில் பிரம்மாண்ட இசை கச்சேரி..!! Read More »

அதிர்ச்சி..!!! புக்கிட் பாதோக் HDB-யில் தீ விபத்து..!!!

அதிர்ச்சி..!!! புக்கிட் பாதோக் HDB-யில் தீ விபத்து..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் புக்கிட் பாதோக் பகுதியில் உள்ள 288A HDB தொகுதியில் இன்று (30.12.25) காலை தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்தத் தொகுதியில் உள்ள ஒரு அலகின் படுக்கையறையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து பதிவான ஆன்லைன் வீடியோக்களில், HDB தொகுதியில் இருந்து அடர்ந்த புகை வெளியேறியதை காண முடிகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூர் கம்பெனியில் வேலை

அதிர்ச்சி..!!! புக்கிட் பாதோக் HDB-யில் தீ விபத்து..!!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! மாதம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்கும்..!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! மாதம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்கும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை ஆலோசனைவேலை பயிற்சிவேலை இணையதளம்   குறிப்பு : இந்த

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! மாதம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்கும்..!! Read More »

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி..!!

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து போலீசார் இந்த மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விரைவுச் சாலைகளில் இரண்டு நாள் சிறப்பு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது, இரண்டு நாட்களில் மொத்தம் 154 சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டதுடன், விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். CLICK HERE👉👉சிங்கப்பூர் கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! 21 மற்றும் 33

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி..!! Read More »

சிங்கப்பூரில் டிரான்ஸ்ஃபர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் டிரான்ஸ்ஃபர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை ஆலோசனைவேலை பயிற்சிவேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் டிரான்ஸ்ஃபர் வேலை வாய்ப்பு..!! Read More »

வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை பயிற்சிவேலை பயிற்சிவேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

சிங்கப்பூர் வழியாக நடக்கவிருந்த மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!

சிங்கப்பூர் வழியாக நடக்கவிருந்த மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!! தென்னாப்பிரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், சிங்கப்பூரின் தேசிய பூங்கா வாரியம் (NParks) பெருமளவிலான வனவிலங்கு கடத்தல் முயற்சியை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தசம்பவத்தில்,தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த சந்தேகத்திற்கிடமான ஒரு சரக்கு கப்பல் சிங்கப்பூர் வழியாக கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.விசாரணையின் ஒரு பகுதியாக அந்த சரக்கு கப்பல் தென்னாப்பிரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள

சிங்கப்பூர் வழியாக நடக்கவிருந்த மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!! Read More »