முன்னாள் வழக்கறிஞர் எம்.ரவியின் மரண வழக்கில் அதிர்ச்சி திருப்பம்..!!!
முன்னாள் வழக்கறிஞர் எம்.ரவியின் மரண வழக்கில் அதிர்ச்சி திருப்பம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி (56), புதன்கிழமை (24.12.25) அதிகாலை சுயநினைவிழந்த நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் சிங்கப்பூர் சட்ட மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அவர் தனது வீட்டில் ஒரு நண்பருடன் இருந்தபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! […]
முன்னாள் வழக்கறிஞர் எம்.ரவியின் மரண வழக்கில் அதிர்ச்சி திருப்பம்..!!! Read More »










