அனைத்து செய்திகள்

டிப்ளமோ/ டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!!

டிப்ளமோ/ டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சிவெளிநாட்டு வேலை வாய்ப்பு  குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை […]

டிப்ளமோ/ டிகிரி படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! Read More »

2026 இல் எளிமையாக சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது எப்படி?

2026 இல் எளிமையாக சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது எப்படி? இந்தப் பதிவில் நீங்கள் 2026 இல் சிங்கப்பூரில் class 3 டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது எப்படி என்றும் அதற்கு எவ்வளவு செலவாகும் மற்றும் அதற்கான வழிமுறை என்ன என்று பார்க்கலாம். தற்பொழுது சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளது. அதற்கான வழிமுறையும் பல பேருக்கு தெரியவில்லை. இந்த பதிவில் சரியான வழிமுறை என்ன என்று நாம் பார்க்கலாம். CLICK HERE 👉👉சிங்கப்பூர்

2026 இல் எளிமையாக சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது எப்படி? Read More »

சிங்கப்பூரில் மாதம் ரூ. 1,55,000 சம்பளம் வாங்க ஓர் அரிய வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் மாதம் ரூ. 1,55,000 சம்பளம் வாங்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

சிங்கப்பூரில் மாதம் ரூ. 1,55,000 சம்பளம் வாங்க ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக ஓட்டுநர் பயிற்சி வழங்கிய நபருக்குச் சிறை..!!!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக ஓட்டுநர் பயிற்சி வழங்கிய நபருக்குச் சிறை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர் ஒருவர் உரிமம் காலாவதியான நிலையிலும் அதை புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக பயிற்சி வழங்கிய 67 வயது நபருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது. டான் டெங் ஹாக் என்ற நபர் டிசம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரை சுமார் 110 முதல் 130 மாணவர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு S$60 முதல் S$70 வரை கட்டணம் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக ஓட்டுநர் பயிற்சி வழங்கிய நபருக்குச் சிறை..!!! Read More »

சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் OCBC சைக்கிள் போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு..!!!

சிங்கப்பூரில் OCBC சைக்கிள் போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் OCBC சைக்கிள் 2026 நிகழ்வு மே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் முக்கிய சிறப்பம்சமாக, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ப்ரோம்ப்டன் உலக சாம்பியன்ஷிப் மடிப்பு மிதிவண்டி போட்டிகள் மீண்டும் சிங்கப்பூரில் நடத்தப்படவுள்ளன. பிரிட்டிஷ் பிராண்டான ப்ரோம்ப்டன் ஏற்பாடு செய்யும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மே 9 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குப்

சிங்கப்பூரில் OCBC சைக்கிள் போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் வேலைவாய்ப்பு..!!

சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் வேலைவாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் வேலைவாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் சட்டவிரோதமாக வேலை பார்த்த பெண்..!! தண்டனை என்ன..??

சிங்கப்பூர் சட்டவிரோதமாக வேலை பார்த்த பெண்..!! தண்டனை என்ன..?? சிங்கப்பூரில் பிலிப்பைன்ஸ் சேர்ந்த 51 வயது மாயா கிலேரினா சான்டோஸ் டகாபான் குறைந்தது ஐந்து வீடுகளில் பகுதி நேர துப்புரவு பணி பெண்ணாக பணியாற்றி வந்தார். இந்தப் பணி மூலம் இவர் கிட்டத்தட்ட $296,000 வருமானம் பெற்றுள்ளார். இந்த வேலை வாய்ப்பானது 2010 ஆம் ஆண்டு ஜூடி கான்(47) என்பவர் மூலமாக கிடைத்தது.வேலை வாங்கிக் கொடுத்தவுடன் மாயா தனியாக ஓர் இடத்தில் தங்கிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்

சிங்கப்பூர் சட்டவிரோதமாக வேலை பார்த்த பெண்..!! தண்டனை என்ன..?? Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! PCM UTURN அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! PCM UTURN அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! PCM UTURN அப்ளை செய்யலாம்..!! Read More »

சிங்கப்பூரில் 1,500 பேருக்கு அபராதம் விதிப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 1,500 பேருக்கு அபராதம் விதிப்பு..!! காரணம் என்ன..?? சோதனை கடந்த ஆண்டு(2025) நடைபெற்றது. இந்த சோதனையின் பது விரைவு சாலையில் பொருத்தப்பட்ட வேக கண்காணிப்பு கேமராவில் 80 km என்று பொருத்தப்படாமல் தவறுதலாக 70 கிலோமீட்டர் என பொருத்தப்பட்டு விட்டது. இதனால் தவறுதலாக வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டியதாக கிட்டத்தட்ட 1,500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தவறான சோதனையானது சென்ற ஆண்டு (2025) அக்டோபர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம்

சிங்கப்பூரில் 1,500 பேருக்கு அபராதம் விதிப்பு..!! காரணம் என்ன..?? Read More »