அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், […]

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு!! Read More »

வாடிக்கையாளர்களை கவர வந்தாச்சு…புதிய வகை டேன்ஜரைன்கள்..!!!

வாடிக்கையாளர்களை கவர வந்தாச்சு…புதிய வகை டேன்ஜரைன்கள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசந்த விழா நெருங்கி வரும் நிலையில், சந்திர புத்தாண்டின் முக்கிய அடையாளமான டேன்ஜரைன் ஆரஞ்சுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.இந்த ஆண்டு வானிலை காரணமாக பெரிய டேன்ஜரைன்களின் உற்பத்தி கடந்த ஆண்டை விட சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதால், சில வகைகளின் விலை சற்றே உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். பாரம்பரிய யோங்சுன் டேன்ஜரைன்களுக்கு மழை பற்றாக்குறை காரணமாக விநியோகம் குறைந்துள்ளதுடன், அதன் விலை சுமார் 5 சதவீதம் உயர்ந்துள்ளது.அதே நேரத்தில்,பிற

வாடிக்கையாளர்களை கவர வந்தாச்சு…புதிய வகை டேன்ஜரைன்கள்..!!! Read More »

சிங்கப்பூரில் மினி மாட்டில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் மினி மாட்டில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் மினி மாட்டில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

பாலிடெக்னிக் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை வலுப்படுத்தும் அரசு..!!!

பாலிடெக்னிக் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை வலுப்படுத்தும் அரசு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாலிடெக்னிக் பட்டதாரிகள் கல்வி முடிந்தவுடன் அர்த்தமுள்ள மற்றும் நிலையான தொழில்களை உருவாக்கிக்கொள்ள அரசாங்கம் தொடர்ந்து முழு ஆதரவு வழங்கும் என்று கல்வி அமைச்சர் லீ சி-ஷெங் தெரிவித்துள்ளார். வகுப்பறையில் கற்றுக் கொள்ளப்படும் அறிவு நேரடியாக பணியிடத்தில் பயன்படும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் கூறினார். 2025 பாலிடெக்னிக் பட்டதாரி வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு அறிக்கையை மேற்கோள் காட்டிய அமைச்சர்,

பாலிடெக்னிக் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை வலுப்படுத்தும் அரசு..!!! Read More »

இந்த வேலைக்கு படிப்பு தேவை இல்லை!! 1996 to 1997 இல் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்!!

இந்த வேலைக்கு படிப்பு தேவை இல்லை!! 1996 to 1997 இல் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

இந்த வேலைக்கு படிப்பு தேவை இல்லை!! 1996 to 1997 இல் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிம்மதி… குறைந்த செலவில் வசதியான தங்குமிடம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிம்மதி… குறைந்த செலவில் வசதியான தங்குமிடம்! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மனிதவள அமைச்சகத்தால் கட்டப்பட்ட முதல் பிரத்யேக தங்குமிடம் இன்று (17.01.26) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஜூரோங் வெஸ்டின் இன்னோவேஷன் லேனில் அமைந்துள்ள இந்த NESST துலாங் தங்குமிடத்தில் மொத்தம் 210 அறைகள் உள்ளன. இதில் சுமார் 2,400 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தங்குமிடம் விசாலமான அறைகள், மேம்பட்ட சுகாதார வசதிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வுச் சூழலை

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிம்மதி… குறைந்த செலவில் வசதியான தங்குமிடம்! Read More »

1993 முதல் 1997 வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!!

1993 முதல் 1997 வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

1993 முதல் 1997 வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! Read More »

கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.??

கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்றிரவு(16.01.26) கேலாங்கிலிருந்து மரைன் பரேட் வரை பல போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள்களும் போலீஸ் கார்களும் ஒரு காரைப் பின்தொடர்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 10 மணியளவில் சாம்பல் நிற செடான் கார் ஒன்று அதிவேகமாகச் சென்றதை தொடர்ந்து,பல போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள்களும் போலீஸ் கார்களும் சைரன் ஒலியுடன் அந்த காரைப் பின்தொடர்ந்தன. மரைன் பரேட் சாலையில் விபத்தில்

கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.?? Read More »

இந்த வேலைக்கு படிப்பு தேவை இல்லை!! அனுபவம் இருந்தால் போதும்!!

இந்த வேலைக்கு படிப்பு தேவை இல்லை!! அனுபவம் இருந்தால் போதும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

இந்த வேலைக்கு படிப்பு தேவை இல்லை!! அனுபவம் இருந்தால் போதும்!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கழக வீடுகள் மற்றும் தனியார் வீடுகளில் கூடுதல் வாடகைதாரர்கள் தங்க அனுமதிக்கும் தற்காலிக உச்சவரம்பு மேலும் ஈராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முடிவடையவிருந்த இந்த ஏற்பாடு 2028 இறுதி வரை நடைமுறையில் இருக்கும். அதன்படி, நாலறை அல்லது அதற்கும் பெரிய கழக வீடுகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத 8 பேர் வரை தங்க அனுமதி வழங்கப்படும். முன்பு இந்த வரம்பு 6 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..!! Read More »