சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சிக்கு ‘ஸ்மார்ட்’ அப்டேட்..!!
சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சிக்கு ‘ஸ்மார்ட்’ அப்டேட்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வாகன உரிமம் பெற விரும்புவோருக்கான பயிற்சியை வழங்கும் சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டர், 2028ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் நவீன ஓட்டுநர் பயிற்சிப் பாதையை அறிமுகம் செய்யவுள்ளது. ‘இன்டெலிஜென்ட் டிரைவிங் சர்க்யூட்’ என அழைக்கப்படும் இந்த அமைப்பில், பயிற்சியாளர் வாகனத்திற்குள் பயிற்றுவிப்பாளர் அருகில் அமர்ந்திருக்காமல் பயிற்சி பெற முடியும். இந்த கட்டமைப்பு பயிற்சியாளரின் ஓட்டுநர் திறனை கேமராக்கள் மற்றும் உணர்கருவிகள் மூலம் கண்காணித்து, அவசரநிலை ஏற்பட்டால் […]
சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சிக்கு ‘ஸ்மார்ட்’ அப்டேட்..!! Read More »










