singapore current

சிங்கப்பூரில் காகங்களை விரட்டும் நடவடிக்கை தொடக்கம்..!! எதற்காக..??

சிங்கப்பூரில் காகங்களை விரட்டும் நடவடிக்கை தொடக்கம்..!! எதற்காக..?? சிங்கப்பூரில் தற்போது காகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகார் வந்துள்ளதை அடுத்து தேசிய பூங்கா கழகமானது நேற்று முன்தினம் (மார்ச் 24) காகங்களை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. துப்பாக்கியால் காகங்களை சுடும் நடவடிக்கை யிஷூனில் நேற்று முன் தினம் (மார்ச் 24) தொடங்கப்பட்டுள்ளது.   CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 2020 ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளில் […]

சிங்கப்பூரில் காகங்களை விரட்டும் நடவடிக்கை தொடக்கம்..!! எதற்காக..?? Read More »

சிங்கப்பூரில் மோசடி வழக்கில் மலேசியர்கள் கைது..!!

சிங்கப்பூரில் மோசடி வழக்கில் மலேசியர்கள் கைது..!! சிங்கப்பூரில் அரசு அதிகாரிகளைப் போலவே நடித்து மோசடி செய்த குற்றத்திற்காக 2 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரை ஏமாற்றி 8.6 கிலோகிராம் எடையுள்ள நகையை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது இதே போன்ற மோசடி சம்பவங்களில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் 8 நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் நாணய ஆணையத்தின், எம்1 தொடர்பு நிறுவன

சிங்கப்பூரில் மோசடி வழக்கில் மலேசியர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சிக்கு ‘ஸ்மார்ட்’ அப்டேட்..!!

சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சிக்கு ‘ஸ்மார்ட்’ அப்டேட்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வாகன உரிமம் பெற விரும்புவோருக்கான பயிற்சியை வழங்கும் சிங்கப்பூர் சேஃப்டி டிரைவிங் சென்டர், 2028ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் நவீன ஓட்டுநர் பயிற்சிப் பாதையை அறிமுகம் செய்யவுள்ளது. ‘இன்டெலிஜென்ட் டிரைவிங் சர்க்யூட்’ என அழைக்கப்படும் இந்த அமைப்பில், பயிற்சியாளர் வாகனத்திற்குள் பயிற்றுவிப்பாளர் அருகில் அமர்ந்திருக்காமல் பயிற்சி பெற முடியும். இந்த கட்டமைப்பு பயிற்சியாளரின் ஓட்டுநர் திறனை கேமராக்கள் மற்றும் உணர்கருவிகள் மூலம் கண்காணித்து, அவசரநிலை ஏற்பட்டால்

சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சிக்கு ‘ஸ்மார்ட்’ அப்டேட்..!! Read More »