சிங்கப்பூரில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு நோ சான்ஸ்..!!
சிங்கப்பூரில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு நோ சான்ஸ்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட மதுபானங்களை விற்க முயன்றதாக 52 வயதுடைய சீனாவைச் சேர்ந்த நபருக்கு S$ 200,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத் துறை இன்று (08.01.26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த நாளில், துவாஸ் வியூ சதுக்கத்தில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்திற்குள் பொருட்களை எடுக்க நுழைந்த ஹுவாங் ஹாங்ஜியாங் என்பவரை சட்ட […]
சிங்கப்பூரில் சட்டவிரோத மதுபான விற்பனைக்கு நோ சான்ஸ்..!! Read More »










