அனைத்து செய்திகள்

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! 2025 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்பொழுது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை 10/12/2025 அன்று வெளியிட்டுள்ளது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 195 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் Quantity Surveyor வேலைக்கு அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! பிரான்ஸ், இத்தாலி, […]

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! Read More »

சிங்கப்பூருக்கு NTS/S PASS இல் செல்ல விருப்பமா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூருக்கு NTS/S PASS இல் செல்ல விருப்பமா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூருக்கு NTS/S PASS இல் செல்ல விருப்பமா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

தொழிலாளர் தங்குமிடங்களில் என்ன நடந்தது? CNB சோதனையில் 7 பேர் கைது..!!

தொழிலாளர் தங்குமிடங்களில் என்ன நடந்தது? CNB சோதனையில் 7 பேர் கைது..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போதைப்பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பல சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, போதைப்பொருள் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 7 வங்காளதேச ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி,

தொழிலாளர் தங்குமிடங்களில் என்ன நடந்தது? CNB சோதனையில் 7 பேர் கைது..!! Read More »

செஃப் ஆக வேலை பார்த்த அனுபவம் உள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்..!!

செஃப் ஆக வேலை பார்த்த அனுபவம் உள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை வாய்ப்பு ஆலோசனைவேலை வாய்ப்பு ஆலோசனை  குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி

செஃப் ஆக வேலை பார்த்த அனுபவம் உள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்..!! Read More »

HDB நடைபாதையில் திடீரென தீப்பிடித்த மொபிலிட்டி எய்ட்…!! காரணம் என்ன..??

HDB நடைபாதையில் திடீரென தீப்பிடித்த மொபிலிட்டி எய்ட்…!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: ஹவ்காங் பகுதியில் உள்ள ஒரு HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தள நடைபாதையில் மொபிலிட்டி எய்ட் (PMA) ஒன்று தீப்பிடித்த சம்பவம் நடந்தது. இச்சம்பவம் நேற்று முன்தினம்(11.12.25) காலை 11 மணியளவில் ஹவ்காங் தெரு 21, பிளாக் 231 அருகே நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டிக்டோக் பயனர் ஜோஷ்டக் வெளியிட்ட காணொளியில், மொபிலிட்டி எய்டின் சக்கரங்கள் தீப்பிடித்து அடர்ந்த புகை வெளியானதும்,

HDB நடைபாதையில் திடீரென தீப்பிடித்த மொபிலிட்டி எய்ட்…!! காரணம் என்ன..?? Read More »

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் பிடிபட்ட 176 பேர்..!! காரணம்..??

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் பிடிபட்ட 176 பேர்..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தல், முதலீட்டு மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு வகை மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், தீவு முழுவதும் போலீசார் ஒருங்கிணைந்த கடும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் கிட்டத்தட்ட S$540,000 சட்டவிரோத நிதியை மீட்டுள்ளனர். காவல்துறையின் ஊழல் தடுப்பு கட்டளை,காவல்துறை ஊழல் தடுப்பு புலனாய்வுக் குழுவுடன் இணைந்து, நவம்பர் 17 முதல் 28 வரை இந்த சிறப்பு நடவடிக்கையை நடத்தியதாக போலீசார்

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் பிடிபட்ட 176 பேர்..!! காரணம்..?? Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை வாய்ப்பு ஆலோசனைவேலை வாய்ப்பு ஆலோசனைவேலை வாய்ப்பு ஆலோசனை  குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

மொபைல் போன் கவனிச்சிதறலால் நடந்த விபத்து..!!! வைரலாகும் வீடியோ..!!

மொபைல் போன் கவனிச்சிதறலால் நடந்த விபத்து..!!! வைரலாகும் வீடியோ..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மொபைல் போனை பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில், நடைபாதையிலிருந்து சாலையை கடக்க முயன்ற சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், இடதுபுறம் திரும்பிய காருடன் மோதிய சம்பவம் கான்பெர்ரா பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து, 10ஆம் தேதி மதியம் 12.33 மணியளவில் கான்பெர்ரா இணைப்பு சாலையில் நடந்ததாக SGRV தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! அதில் வெளியிடப்பட்ட வீடியோவில், சைக்கிள்

மொபைல் போன் கவனிச்சிதறலால் நடந்த விபத்து..!!! வைரலாகும் வீடியோ..!! Read More »

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை வாய்ப்பு ஆலோசனைவேலை வாய்ப்பு ஆலோசனைவேலை வாய்ப்பு ஆலோசனை  குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு புதிய அப்டேட்..!!

சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு புதிய அப்டேட்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 15) முதல், Class 3 மற்றும் Class 3A ஓட்டுநர் உரிமம் கொண்டவர்கள், அதிகபட்சம் 3,000 கிலோ வெற்று நிகர எடை கொண்ட மின்சார இலகுரக லாரிகள் மற்றும் மின்சார மினிபஸ்களை ஓட்ட அனுமதி பெறுவார்கள். 2040ஆம் ஆண்டுக்குள் சுத்தமான எரிசக்தி வாகனங்களுக்கு நாடு முழுவதும் மாற்றம் செய்யும் தேசிய இலக்கை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் டிரைவிங் லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு புதிய அப்டேட்..!! Read More »