அனைத்து செய்திகள்

சிங்கப்பூருக்கு நன்கொடையாக வந்த இரண்டு அழகுச் சிற்பங்கள்..!!!

சிங்கப்பூருக்கு நன்கொடையாக வந்த இரண்டு அழகுச் சிற்பங்கள்..!!! சிங்கப்பூர்:ஜெர்மனிக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், சிங்கப்பூரில் உள்ள ஜெர்மன் தூதரகமும் சாக்சனி சுதந்திர மாநிலமும் கார்டன்ஸ் பை தி பேக்கு ஒரு ஜோடி “நட்பு கரடி” சிற்பங்களை நன்கொடையாக அளித்தன. சிங்கப்பூர் மற்றும் ஜெர்மன் கலைஞர்களால் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த சிற்பங்கள், மெரினா பே MRT நிலையத்திற்கு வெளியே உள்ள பேஃபிரண்ட் பிளாசாவில் நிரந்தர காட்சிக்கு வைக்கப்படும். பரிசு வழங்கும் […]

சிங்கப்பூருக்கு நன்கொடையாக வந்த இரண்டு அழகுச் சிற்பங்கள்..!!! Read More »

ரசிகர்களே தயாரா..???F1 கிராண்ட் பிரிக்ஸ் வெல்லப்போவது யார்..??

ரசிகர்களே தயாரா..???F1 கிராண்ட் பிரிக்ஸ் வெல்லப்போவது யார்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று(04.10.25) நடைபெற்ற F1 கிராண்ட் பிரிக்ஸில் ஜார்ஜ் ரஸ்ஸல் தனது மெர்சிடிஸ் காருடன் துருவ நிலையில் தொடங்கினார்.ரஸ்ஸல் இறுதி சுற்றுகளில் அற்புதமான ஓட்டம் காட்டி துருவத்திற்கு தகுதியான நேரம் 1.29.158 வினாடிகள் பதிவு செய்தார். வெள்ளிக்கிழமை பயிற்சியின் போது ரஸ்ஸல் விபத்துக்கு உள்ளாகியிருந்தாலும் இன்று தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,”நேற்று பல சவால்களை எதிர்கொண்டோம். ஆனால் இன்று திரும்பி நல்ல முடிவை

ரசிகர்களே தயாரா..???F1 கிராண்ட் பிரிக்ஸ் வெல்லப்போவது யார்..?? Read More »

சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

ஹொவ்காங் சாலை விபத்து..!!! மூதாட்டியின் தற்போது நிலை என்ன..

ஹொவ்காங் சாலை விபத்து..!!! மூதாட்டியின் தற்போது நிலை என்ன..?? சிங்கப்பூர்: ஹௌகாங்கில் பாதசாரி மீது மின்சார மிதிவண்டி மோதியதில் 88 வயது மூதாட்டி மருத்துவமனையில் இறந்தார். இந்தச் சம்பவம் குறித்து திங்கட்கிழமை (29.09.25) காலை 8:05 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. ஹௌகாங் தெரு 91 நோக்கிச் சென்ற ஹௌகாங் தெரு 51 இல் மின்சாரத்தால் இயக்கப்படும் மிதிவண்டி ஒரு பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. சிவில் பாதுகாப்புப் படையினர் 88 வயதான பெண் பாதசாரியை

ஹொவ்காங் சாலை விபத்து..!!! மூதாட்டியின் தற்போது நிலை என்ன.. Read More »

இந்த வேலைக்கு 1987 இல் இருந்து 1997 வரை விண்ணப்பிக்கலாம்!! உணவு & தங்கும் இடம் வழங்கப்படும்!!

இந்த வேலைக்கு 1987 இல் இருந்து 1997 வரை விண்ணப்பிக்கலாம்!! உணவு & தங்கும் இடம் வழங்கப்படும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

இந்த வேலைக்கு 1987 இல் இருந்து 1997 வரை விண்ணப்பிக்கலாம்!! உணவு & தங்கும் இடம் வழங்கப்படும்!! Read More »

விற்பனையாளர்களின் அட்டூழியத்தால் நிம்மதியை தொலைத்த குடியிருப்பாளர்கள்..!!!

விற்பனையாளர்களின் அட்டூழியத்தால் நிம்மதியை தொலைத்த குடியிருப்பாளர்கள்..!!! சிங்கப்பூர்: ரெட் ஹில்ஸ் புக்கிட் மேரா சென்ட்ரல் பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக, துரியன் மற்றும் பிற பழங்களை விற்கும் கடைகள் காலை முதல் இரவு வரை அதிக ஒலியுடன் இசை வாசிப்பதால், குடியிருப்பாளர்கள் ஓய்வுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் பெறப்பட்டுள்ளது.   திரு. ஹுவாங் பிளாக் 119 வசிக்கும் அவர் இது குறித்து கூறியதாவது,காலை 11 மணி முதல் இரவு 8–9 மணி வரை சில நேரங்களில் பியானோ

விற்பனையாளர்களின் அட்டூழியத்தால் நிம்மதியை தொலைத்த குடியிருப்பாளர்கள்..!!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!! சிங்கப்பூர்:ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் என்பது ஒரு சர்வதேச விளையாட்டு போட்டி மட்டுமல்ல,அது சிங்கப்பூரின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கும் நிலையில், பல சிங்கப்பூரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர். தனியார் வாடகை கார் ஓட்டுநரான லியுஜி யாசெங்,வழக்கமாக காலை 9 மணிக்கு பணியைத் தொடங்கி நள்ளிரவுக்குள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!! Read More »

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..!!!

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..!!! விண்வெளி ஆராய்ச்சியின் போது ஒரு புதிய கோளானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோள் பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் ஒரு அதிசய இளம் கோள் ஆகும். ஒரு வினாடியும் 600 கோடி டன் பொருட்களை விழுங்கி அசுர வளர்ச்சி அடைந்த இந்தக் கோள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!! 2008 ஆம் ஆண்டு இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பெயர் சா 1107-7626 ஆகும். இந்தக் கோள் எந்த ஒரு

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..!!! Read More »

45 வயது வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!!

45 வயது வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

45 வயது வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் கவனக் குறைவால் ஏற்பட்ட கார் விபத்து..!!!

சிங்கப்பூரில் கவனக் குறைவால் ஏற்பட்ட கார் விபத்து..!!! பூன் கெங் ரயில் நிலையத்திற்கு அருகே கார் விபத்து ஒன்று ஏற்பட்டது. காரை இயக்கியவர் விளக்கு கம்பம் மீது கவனக் குறைவாக மோதியுள்ளார். இந்த விபத்து நேற்று (03/10/2025) இரவு சுமார் 9:10 மணிக்கு லாவண்டர் ஸ்ட்ரீட்டுக்கும் சிரங்கூன் ரோட்டுக்கும் இடையிலான சந்திப்பில் நடந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!! காரை ஓட்டி வந்த 37 வயது ஆடவர் மது போதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர்

சிங்கப்பூரில் கவனக் குறைவால் ஏற்பட்ட கார் விபத்து..!!! Read More »