news in singapore

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! கடந்த மே மாதம் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பேர் புலாவ் தெக்கோங் அருகே சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பொழுது கடலோரக் காவல் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட மூவர் ஏற்கனவே சிங்கப்பூரில் குடிநிறைவு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் வேலை வாய்ப்புக்காக அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற போது அதிகாரிகளிடம் பிடிபட்டனர். […]

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூர் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!! Don’t Miss it !! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் வாசியுங்கள்!!

சிங்கப்பூர் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!! Don’t Miss it !! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் வாசியுங்கள்!! இன்று ஜூலை 24 சிங்கப்பூரில் புத்தம் புதிதானா கடலடி அருங்காட்சியகம் (Oceanarium) பார்வையாளர்களுக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் எதிர்பார்க்காத சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதில் கடல் அதிசயங்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய கடல் நிலவு ஜெல்லி மீன் முதல் ஆயிரம் கணக்கான அழகான ஜெல்லி மீன் வகைகளை

சிங்கப்பூர் மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!! Don’t Miss it !! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் வாசியுங்கள்!! Read More »

வீட்டில் மாண்டு கிடந்த முதியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

வீட்டில் மாண்டு கிடந்த முதியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! நேற்று, ஜூலை 22 பகல் 12 மணி அளவில் தெலுங் பிளாங்கா கிரசென்டிங் பத்தாவது மாடியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அவர் வீட்டிலேயே மாண்டு கிடந்துள்ளார். இந்த முதியவர் துப்புரவு பணியாளராக பணிபுரிந்தவர் என்றும் கூறப்படுகிறது. அவர் வேலைக்கு வராததை கவனித்த அவரது முதலாளி அந்த முதியவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த முதியவரை காணவில்லை என்றும்

வீட்டில் மாண்டு கிடந்த முதியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூர் மக்களே ரெடியா..???SG60 வவுச்சரின் அதிரடி சலுகை…!!!

சிங்கப்பூர் மக்களே ரெடியா..???SG60 வவுச்சரின் அதிரடி சலுகை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டு 21 முதல் 59 வயதுடைய உள்ளூர் குடிமக்களுக்கு SG60 ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கும் பணி இன்று (22.07.25) முதல் தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கும் $600 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. முந்தைய கட்டமாக, ஜூலை 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு $800 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்பட்டு வந்தது. இதுவரை 915,000 பேருக்கும் மேற்பட்டோர் (83%) அந்த வவுச்சர்களைப் பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் வடிவத்தில்

சிங்கப்பூர் மக்களே ரெடியா..???SG60 வவுச்சரின் அதிரடி சலுகை…!!! Read More »

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் ஜொகூர் பாரூரில் இருந்து ஸ்கூடாய் நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது லாரி மீது மோதியது. 48 வயது மலேசியர் ஓட்டிச் சென்ற கார் கட்டுபாட்டை இழந்ததாக கூறப்படுகிறது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாட்டார். காரில் பயணம் செய்த 27 வயது சிங்கப்பூர் ஆடவர் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு கொண்டு

ஜொகூரில் சிங்கப்பூரர் ஒருவர் மரணம்!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரில் மீண்டும் மின்சிகரெட் அலர்ட்..!! சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு…!!!

சிங்கப்பூரில் மீண்டும் மின்சிகரெட் அலர்ட்..!! சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட மின்சிகரெட்டுகள் மீண்டும் பரவல் அடைவதுடன், அதில் போதைப்பொருளான எடோமிடேட் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை, சுமார் $41 மில்லியன் மதிப்புடைய மின்சிகரெட்டுகள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 28 எடோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! இதனால் சுகாதார அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும்

சிங்கப்பூரில் மீண்டும் மின்சிகரெட் அலர்ட்..!! சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசு…!!! Read More »