singapore breaking news in tamil

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..!

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..! சிங்கப்பூரில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், Singapore FinTech Association (SFA) மற்றும் பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள் (Payment Service Providers – PSPs) இணைந்து 2026 ஆகஸ்ட் 3 அன்று புதிய Code of Conduct (நடத்தை விதிகள்)-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! […]

சிங்கப்பூரில் புதிய Payment விதிகள் அமல்…!! ஒவ்வொரு பயனரும் தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய மாற்றங்கள்..! Read More »

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரின் National Day நீண்ட விடுமுறையை முன்னிட்டு, Woodlands மற்றும் Tuas நில எல்லைச் சோதனைச் சாவடிகளில் வழக்கத்தை விட அதிகளவிலான பயணிகள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்துவார்கள் என்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என Immigration & Checkpoints Authority (ICA) எச்சரிக்கை விடுத்துள்ளது. CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! ICA வெளியிட்டுள்ள பயண ஆலோசனையில், விடுமுறை நாட்களில்

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்கிறீர்களா ..? ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

கிளமென்டி HDB தீ விபத்து..!!உயிரிழப்புக்குப் பின்னால் வெளிவந்த அதிர்ச்சி காரணம்..!

கிளமென்டி HDB தீ விபத்து..!!உயிரிழப்புக்குப் பின்னால் வெளிவந்த அதிர்ச்சி காரணம்..! சிங்கப்பூர்: கிளமென்டி அவென்யூ 4, பிளாக் 309-இல் உள்ள HDB குடியிருப்பின் 8-வது மாடியில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி இரவு சுமார் 11:00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF) தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். விசாரணையில், கட்டிடத்தின் உலர் பிரதான தீயணைப்புக் குழாயில் (Dry Riser) ஏற்பட்ட

கிளமென்டி HDB தீ விபத்து..!!உயிரிழப்புக்குப் பின்னால் வெளிவந்த அதிர்ச்சி காரணம்..! Read More »

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!!

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!! மலேசியாவின் ஜோகூர் குலாய் அருகே உள்ள வடக்கு- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (NSE) கோர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது . விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் சிங்கப்பூரைச் சேர்ந்த 56 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார். CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இந்த கோர விபத்தானதுநேற்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் 2:05

ஜோகூர் அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து…!! 56 வயது சிங்கப்பூரர் பலி..!! Read More »

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி:ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு!

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி: ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில், நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களின் தேசிய தினச் செய்தி (National Day Message) வரவிருக்கும் சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 8) ஒளிபரப்பப்பட உள்ளது. ​நாட்டின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூக ஒற்றுமை குறித்த பிரதமரின் முக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய இந்த உரை, சிங்கப்பூரின் 4 அதிகாரப்பூர்வ மொழிகளிலும்

சிங்கப்பூரின் 61வது தேசிய தினச் செய்தி:ஆகஸ்ட் 8-ல் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை ஒளிபரப்பு! Read More »