singapore breaking news in tamil

சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் அபாயம்..! இப்போதே தயாராகும் அதிகாரிகள்.. ஏன்?

சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் அபாயம்..! இப்போதே தயாராகும் அதிகாரிகள்.. ஏன்? சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் சூழ்நிலையைச் சமாளிக்க முன்கூட்டியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமை மோசமடைந்தால் பொதுமக்களின் தேவைக்குப் போதுமான N95 முகக்கவசங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் முக்கிய சில்லறை விற்பனைக் கடைகளிடம் முகக்கவசங்களின் இருப்பைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற வாய்ப்பு..!! அமைப்புகளுக்கு இடையிலான புகைமூட்டப் பணிக்குழு, நாட்டின் […]

சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் அபாயம்..! இப்போதே தயாராகும் அதிகாரிகள்.. ஏன்? Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! 5 கார்கள் – மோட்டார் சைக்கிள் மோதல்..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! 5 கார்கள் – மோட்டார் சைக்கிள் மோதல்..!! சிங்கப்பூர்: கெய்லாங் ஈஸ்ட் சென்ட்ரல் பகுதியில் 5 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட பயங்கர சாலை விபத்து நேற்று (ஆகஸ்ட் 14) மாலை நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 67 வயதுடைய கார் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற வாய்ப்பு..!! நேற்று (ஆகஸ்ட்

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! 5 கார்கள் – மோட்டார் சைக்கிள் மோதல்..!! Read More »

சிங்கப்பூர் பெயரில் போலி தயாரிப்பு முத்திரை!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூர் பெயரில் போலி தயாரிப்பு முத்திரை!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!! சீனாவில் தயாரிக்கப்பட்ட மெத்தைகளை சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டவை எனப் பொய்யான முத்திரையிட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததாக சிங்கப்பூர் சுங்கத்துறை 3 நபர்கள் மற்றும் ஒரு நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது. ஹெல்தி லிவிங் பயோடெக் என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் மீதும், சிங்கப்பூரைச் சேர்ந்த பெர்னார்ட் கோ வீ யியாப் (வயது 54) மற்றும் யுஷி (வயது28), சீன நாட்டைச் சேர்ந்த சூ சின் (வயது

சிங்கப்பூர் பெயரில் போலி தயாரிப்பு முத்திரை!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »

சைனாடவுனில் இந்த ஆண்டு பிரம்மாண்ட விளக்குகள் இல்லை..! அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது.?

சைனாடவுனில் இந்த ஆண்டு பிரம்மாண்ட விளக்குகள் இல்லை..! அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது.? சிங்கப்பூரின் சைனாடவுனில் (Chinatown) ஒவ்வொரு ஆண்டும் மத்திய இலையுதிர் கால விழாவை முன்னிட்டு நடைபெறும் பிரம்மாண்டமான விளக்கலங்காரம், இந்த ஆண்டு முக்கிய சாலைகளில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, சமூகத்தை மையமாகக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மத்திய இலையுதிர் கால விழா கொண்டாடப்பட உள்ளது.வழக்கமாக சைனாடவுனின் Eu Tong Sen Street மற்றும் New Bridge Road ஆகிய முக்கிய சாலைகள்,

சைனாடவுனில் இந்த ஆண்டு பிரம்மாண்ட விளக்குகள் இல்லை..! அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது.? Read More »

சிங்கப்பூரில் அடுத்தடுத்து கொள்ளை..! வெளிநாட்டவர் சிக்கியது எப்படி.??

சிங்கப்பூரில் அடுத்தடுத்து கொள்ளை..! வெளிநாட்டவர் சிக்கியது எப்படி.?? சிங்கப்பூருக்கு முதல் முறையாக வந்த சீனாவைச் சேர்ந்த 41 வயது ஆடவர், நாட்டின் செல்வச் செழிப்பைக் கண்டு கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கத் திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடு மற்றும் ஹோட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்து S$105,750 மதிப்பிலான பொருட்களைத் திருடிய அவருக்கு 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! Huang Xiaozong

சிங்கப்பூரில் அடுத்தடுத்து கொள்ளை..! வெளிநாட்டவர் சிக்கியது எப்படி.?? Read More »

சிறார்களின் பார்வையில் எதிர்காலம் எப்படி இருக்கும்..? சிங்கப்பூரில் இலவச கண்காட்சி..!!

சிறார்களின் பார்வையில் எதிர்காலம் எப்படி இருக்கும்..? சிங்கப்பூரில் இலவச கண்காட்சி..!! சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் (SAM) பிள்ளைகளின் எதிர்கால கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் “Hello Future: Adventure Awards” என்ற சிறப்புக் கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சி சிங்கப்பூர் தேசிய நூலகக் கட்டிடத்தில் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! இது சிங்கப்பூர் கலை

சிறார்களின் பார்வையில் எதிர்காலம் எப்படி இருக்கும்..? சிங்கப்பூரில் இலவச கண்காட்சி..!! Read More »

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.?

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.? சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட ஆடம்பரப் பொருட்களை விற்கும் பிரபல கடையின் உரிமையாளர், வாடிக்கையாளர்களின் $140,000 களவாடிய குற்றத்திற்காகச் சட்டத்தின் பிடியில் சிக்கியள்ளார். வணிகப் பகுதியான ஓயுஇ டவுன்டவுன் கேலரி (OUE Downtown Gallery) வளாகத்தில் கடை நடத்தி வந்த அவர், தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் 36 வயது ரிங்கா துவீ ரிஸ்கி இரியாந்தோ என்ற

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.? Read More »

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..!

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..! சிங்கப்பூரில் Sakae Holdings நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான Ong Siew Kwee என்பவருக்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Bugis Cube வளர்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய கூட்டு நிறுவனத்திலிருந்து S$15.8 மில்லியன் முறைகேடாக மாற்றப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 56 வயதான Ong Siew Kwee, ‘Andy’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் கடந்த மே மாதம் நம்பிக்கை

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..! Read More »

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் எட்டோமிடேட் அடங்கிய மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,23 வயது இளைஞர் ஒருவர் மீது கடந்த மாதம் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுகாதார அறிவியல் ஆணையம்(HSA) இன்று (ஜூலை 7)வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஜூலை 30 அன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் ஹெளகாங்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். CLICK

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..!

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..! சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு வரும் நீண்ட வார இறுதியில், Woodlands மற்றும் Tuas Checkpoints-ல் மிகவும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 7 முதல் 10ஆம் தேதி வரை நிலச் சோதனைச் சாவடிகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநுழைவு சோதனைகளை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..! Read More »