சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் அபாயம்..! இப்போதே தயாராகும் அதிகாரிகள்.. ஏன்?
சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் அபாயம்..! இப்போதே தயாராகும் அதிகாரிகள்.. ஏன்? சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் சூழ்நிலையைச் சமாளிக்க முன்கூட்டியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமை மோசமடைந்தால் பொதுமக்களின் தேவைக்குப் போதுமான N95 முகக்கவசங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் முக்கிய சில்லறை விற்பனைக் கடைகளிடம் முகக்கவசங்களின் இருப்பைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற வாய்ப்பு..!! அமைப்புகளுக்கு இடையிலான புகைமூட்டப் பணிக்குழு, நாட்டின் […]
சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் அபாயம்..! இப்போதே தயாராகும் அதிகாரிகள்.. ஏன்? Read More »










