singapore breaking news

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!!

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!! சிங்கப்பூரில் உள்ள CTE விரைவுச் சாலையில் சென்ற ஆண்டு நவம்பர் 8- ஆம் தேதி 4.5 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான லாரியை ஓட்டிச் சென்று 1.4 மில்லியன் வெள்ளி சேதத்தை ஏற்படுத்திய 55 வயது லாரி ஓட்டுநர் மீது இன்று(ஜூலை 30) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு. அவர் ஓட்டிச் சென்ற லாரி உயரவரம்பு தடுப்புச் சுவரின் மீது மோதியதால் கடும் சேதம் ஏற்பட்டது என்று புலனாய்வு கூறுகிறது. இந்த ஓட்டுநர் இதேபோன்று […]

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!! Read More »

பரபரப்பு…!!தோ பாயோ லோரோங் 8 இல் தீ விபத்து…!

பரபரப்பு…!!தோ பாயோ லோரோங் 8 இல் தீ விபத்து…! சிங்கப்பூர்:தோ பாயோ லோரோங் 8, பிளாக் 229 இல் இன்று (29.07.2025) மதியம் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. பிளாக்கின் கீழ்தளத்தில் தீ பரவியதன் விளைவாக, அங்கிருந்து அடர்த்தியான கரும்புகை வெளிவந்தது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், மதியம் 1:33 மணியளவில் வாகனத்தில் பயணிக்கும் போது, சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த அரசாங்க குடியிருப்பு பிளாக்கிலிருந்து வெளியேறும் கரும்புகையை பார்த்ததாக தெரிவித்தார். CLICK HERE

பரபரப்பு…!!தோ பாயோ லோரோங் 8 இல் தீ விபத்து…! Read More »

“புதுப்பிப்பு மட்டும் போதாது போட்டித்தன்மையும் வேண்டும்!” – பிரதமர் வோங்

“புதுப்பிப்பு மட்டும் போதாது போட்டித்தன்மையும் வேண்டும்!” – பிரதமர் வோங் புதுப்பிப்பு மட்டும் போதாது போட்டித்தன்மையும் வேண்டும் சிங்கப்பூர்: உலகில் நடக்கும் பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தைக் கூறிய சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், “அமெரிக்கா போன்ற நாடுகள் சர்வதேச ஒழுங்கை பின்பற்ற மறுக்கும் போக்கை தொடருமானால், உலகம் மேலும் குழப்பமடையக்கூடும்” என எச்சரித்தார். சிங்கப்பூர் கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்ற அவர், “நம் நாடு, மற்ற நாடுகளை

“புதுப்பிப்பு மட்டும் போதாது போட்டித்தன்மையும் வேண்டும்!” – பிரதமர் வோங் Read More »

சிங்கப்பூர் விமான சிப்பந்திகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பயணி!

சிங்கப்பூர் விமான சிப்பந்திகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பயணி! சிங்கப்பூர் விமான சிப்பந்திகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பயணி! ஸ்டீவன் ஜார்ஜ் ஹரிஷ் இவருக்கு வயது 62 இவர் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பயணம் செய்தார். அப்பொழுது சிப்பந்திகளிடமும் பயணிகளிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் விமான சிப்பந்திகளிடம் தகாத வார்த்தைகளை பேசி அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது.

சிங்கப்பூர் விமான சிப்பந்திகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட பயணி! Read More »

சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தோ பாயோவில் வீடமைப்பு வளர்ச்சி கழக குடியிருப்பின் பத்தாவது மாடியில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைப் பற்றி சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இன்று பிற்பகல் சுமார்

சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்!

உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்! உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்! தஞ்சோங் காத்தோங் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய பெண்ணை விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் தைரியத்தை பாராட்டி இணையத்தில் நிதி திரட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் பெயர் it is Raining Raincoats என்பது ஆகும். வெளிநாட்டு ஊழியர்களின் தைரியம் சிங்கப்பூரர்களின் உள்ளத்தை தொட்டு இருப்பதாக அந்த அமைப்பு சொன்னது. இதுவரை 740 பேர் நிதி வழங்கியுள்ளனர். 33,057

உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்! Read More »

இ-சிகரெட் அபாயம்…!!!இணையத்தில் எழும் விழிப்புணர்வு பிரச்சாரம்…!!!

இ-சிகரெட் அபாயம்…!!!இணையத்தில் எழும் விழிப்புணர்வு பிரச்சாரம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தடை இருந்தும் இ-சிகரெட் பயன்பாடு இளைஞர்களிடம் தொடரும் நிலையில், சட்டவிரோத தயாரிப்புகளின் அபாயங்களை எதிர்த்து நான்கு முக்கிய வர்த்தகச் சங்கங்கள் இணைய பிரபலங்களுடன் இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்துகின்றன. 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மிலியூ இன்சைட் கணக்கெடுப்பில், இ-சிகரெட் பயன்படுத்துவோரின் விகிதம் 5.6% லிருந்து 5.3% ஆக குறைந்ததாக தெரியவந்துள்ளது. ஆயினும், பழம் மற்றும் புதினா சுவையுடன் கூடிய மின்-சிகரெட்டுகள் இளைஞர்களிடம் அதிகம் பிரபலமாக உள்ளன.

இ-சிகரெட் அபாயம்…!!!இணையத்தில் எழும் விழிப்புணர்வு பிரச்சாரம்…!!! Read More »

தேசிய தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!!

தேசிய தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுத்த சனிக்கிழமை அரசு மாளிகைக்கு முன்னால் உள்ள படாங்கில் நடைபெறும் தேசிய தின கொண்டாட்டங்கள் “மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சிறப்பு நிகழ்வு” என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு கட்டிடத்திற்கு முன்னால் உள்ள படாங்கைச் சுற்றியுள்ள பகுதி சிறப்பு நிகழ்வு பகுதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் என்றும் காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. கூடுதலாக, கடுமையான பாதுகாப்பு சோதனைகளை நடத்துவதற்காக காவல்துறை அப்பகுதியில் ஒரு

தேசிய தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!! Read More »

சிம் கார்டு மோசடி…!!! காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 44 பேர்…!!

சிம் கார்டு மோசடி…!!! காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 44 பேர்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீவு முழுவதும் போலீசார் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின் போது, சிம் கார்டுகளை மோசடியாகப் பதிவு செய்ததாக சந்தேகிக்கப்படும் 44 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டது. வணிக விவகாரத் துறை, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் ஏழு காவல் நிலையங்கள் இணைந்து, ஜூலை 17 முதல் 25 வரை போஸ்ட்பெய்டு தொலைபேசி அட்டைகளை சட்டவிரோதமாக குற்றக் கும்பல்களுக்கு மறுவிற்பனை செய்யும் செயற்பாடுகளை தடுக்கும்

சிம் கார்டு மோசடி…!!! காவல்துறையின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 44 பேர்…!! Read More »

வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!!

எச்சரிக்கை..!!!வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!! சிங்கப்பூர்: கேட்டரிங், சில்லறை மற்றும் சேவைத் துறைகளில் செயல்படும் வணிகங்கள், மொத்த ஆர்டர் மோசடிகளால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மே 2025 முதல் ஏற்பட்ட ஐந்து சம்பவங்களில் மொத்த இழப்பு S$52,000-ஐத் தாண்டியுள்ளது. மோசடியாளர்கள் கல்வி நிறுவன ஊழியர்களாக நடித்து, வணிகர்களை தொடர்பு கொண்டு, கிடைக்காத அல்லது குறைவாக உள்ள பொருட்களுக்கு பெரிய அளவிலான ஆர்டர்களைக் கொடுப்பதாக கூறுகிறார்கள். பின்னர், தங்களது “சப்ளையரை” பரிந்துரைத்து, வணிகர்கள்

வணிகர்களை குறிவைக்கும் வாடிக்கையாளர் மோசடி…!!! Read More »