சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!!
சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!! சிங்கப்பூரில் உள்ள CTE விரைவுச் சாலையில் சென்ற ஆண்டு நவம்பர் 8- ஆம் தேதி 4.5 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான லாரியை ஓட்டிச் சென்று 1.4 மில்லியன் வெள்ளி சேதத்தை ஏற்படுத்திய 55 வயது லாரி ஓட்டுநர் மீது இன்று(ஜூலை 30) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு. அவர் ஓட்டிச் சென்ற லாரி உயரவரம்பு தடுப்புச் சுவரின் மீது மோதியதால் கடும் சேதம் ஏற்பட்டது என்று புலனாய்வு கூறுகிறது. இந்த ஓட்டுநர் இதேபோன்று […]
சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!! Read More »









