singapore current update

புதிய வளாகத்திற்கு இடம் மாறும் உமறுப்புலவர் தமிழ் மையம் – எங்கு..? எப்போது..?

புதிய வளாகத்திற்கு இடம் மாறும் உமறுப்புலவர் தமிழ் மையம் – எங்கு..? எப்போது..? சிங்கப்பூர்: உமறுப்புலவர் தமிழ் மொழி மையம் (UPTLC), 2027 ஜனவரி மாதம் முதல் ஸ்டாம்ஃபோர்டு தொடக்கப்பள்ளியின் முன்னாள் இடமான 1 விக்டோரியா லேனுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய வளாகம், மாணவர்களுக்கு விசாலமான வகுப்பறைகள், கபடி போன்ற விளையாட்டுகளுக்கான மூடப்பட்ட மைதானம் மற்றும் மேம்படுத்தப்பட்ட கற்றல் வசதிகளை வழங்கும். தற்போது 2 மெய்ச்சி சாலையில் செயல்படும் வளாகத்தின் குத்தகை 2026 டிசம்பரில் முடிவடைவதால் […]

புதிய வளாகத்திற்கு இடம் மாறும் உமறுப்புலவர் தமிழ் மையம் – எங்கு..? எப்போது..? Read More »

சோதனைச் சாவடிகளில் அதிரடி சோதனை..!!!ஏன்? என்று தெரிந்து இப்பதிவை முழுமையாகப் படிக்கவும்

சோதனைச் சாவடிகளில் அதிரடி சோதனை..!!! ஏன்? என்று தெரிந்து இப்பதிவை முழுமையாகப் படிக்கவும் சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), நிலம், கடல் மற்றும் வான்வழி சோதனைச் சாவடிகளில் மின்-சிகரெட்டுகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஐந்து நாட்கள் (ஆகஸ்ட் 18 முதல் 22 வரை) நடந்த சோதனைகளில், மொத்தம் 184 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 850க்கும் மேற்பட்ட மின்-சிகரெட்டுகள் மற்றும் தொடர்புடைய கூறுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள் தெரிவித்ததாவது, மின்-சிகரெட்டுகள் சிங்கப்பூரில்

சோதனைச் சாவடிகளில் அதிரடி சோதனை..!!!ஏன்? என்று தெரிந்து இப்பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

சிங்கப்பூரை அதிர வைத்த வழக்கு…!!!தந்தையின் அருவருப்பான செயல்..!!!

சிங்கப்பூரை அதிர வைத்த வழக்கு…!!!தந்தையின் அருவருப்பான செயல்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தனது சொந்த மகள்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவர்கள் குளிப்பதை ரகசியமாக படம் பிடித்த 46 வயது தந்தைக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் 3 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2019 முதல் 2023 வரை பிரதிவாதி தனது மூத்த மகளுடன் பலமுறை உடலுறவு கொண்டார். மேலும் 2024 இல் தற்போது 23 மற்றும் 14 வயதுடைய தனது மகள்களை குளிப்பதை பலமுறை மறைமுகமாக

சிங்கப்பூரை அதிர வைத்த வழக்கு…!!!தந்தையின் அருவருப்பான செயல்..!!! Read More »

OCBC–ICF கூட்டாண்மை..!!!பணியாளர்களின் திறன் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்…!!

OCBC–ICF கூட்டாண்மை..!!!பணியாளர்களின் திறன் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் OCBC வங்கி மற்றும் சர்வதேச பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு (ICF) இணைந்து, 2027 இறுதிக்குள் குறைந்தது 100 மூத்த தலைவர்களுக்கு ICF பயிற்சி சான்றிதழ் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இரு தரப்பினரும் இன்று (22.08.25) அதிகாரப்பூர்வமாக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது, சிங்கப்பூர் வங்கி நிறுவனமும் ICF-மும் இடையே கையெழுத்தான முதல் மூலோபாய கூட்டாண்மை ஆகும். சான்றிதழ் பெற, பயிற்சி பெறுவோர்: 💠 60 மணி நேர

OCBC–ICF கூட்டாண்மை..!!!பணியாளர்களின் திறன் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்…!! Read More »

சிங்கப்பூரில் MOM ஆன்லைன் போர்டல்கள் சேவை ரத்து!! ஏன்?? எப்பொழுது?? என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் MOM ஆன்லைன் போர்டல்கள் சேவை ரத்து!! ஏன்?? எப்பொழுது?? என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும் சிங்கப்பூரில் சேவைகள் இயங்காதா? ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் பல ஆன்லைன் சேவைகள் இயங்கி வருகின்றன. முக்கியமாக MOM நான் வழங்கும் பல ஆன்லைன் சேவைகள் குறித்த தகவலை பற்றிய செய்தி இது. இன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8:00

சிங்கப்பூரில் MOM ஆன்லைன் போர்டல்கள் சேவை ரத்து!! ஏன்?? எப்பொழுது?? என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும் Read More »

சிங்கப்பூரின் கெட்டாய் கலாச்சாரத்தின் எதிர்காலம் கேள்விக்குறியா?

சிங்கப்பூரின் கெட்டாய் கலாச்சாரத்தின் எதிர்காலம் கேள்விக்குறியா? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒருகாலத்தில் துடிப்பான அடிமட்ட மக்களின் உற்சாகமான பொழுதுபோக்காக இருந்தகெட்டாய் (Getai), இன்றைய இளைய தலைமுறையோடு தொடர்பு கொள்ள சிரமப்படுகின்றது. 20 வயதான தேசிய சேவையாளர்கள் லீ யோங்சியன், லிம் வெய்ரோங், லியு ஜிடியன் ஆகியோர், கெட்டாயில் பாடப்படும் பாடல்கள் தங்களுக்கு தொடர்பில்லாதவை என்றும், பெரும்பாலும் இளைஞர்கள் ஆங்கிலம் அல்லது சீன பாப் இசையையே கேட்பார்கள் என்றும் தெரிவித்தனர். “பார்ட்டி செல்ல விரும்பினால் செல்வேன், தனியாக போகமாட்டேன்” என்று

சிங்கப்பூரின் கெட்டாய் கலாச்சாரத்தின் எதிர்காலம் கேள்விக்குறியா? Read More »

சாங்கி டிராவல் சர்வீஸ்(CTS) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

சாங்கி டிராவல் சர்வீஸ்(CTS) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!! CTS நிறுவனம் 2012 ஆம் ஆண்டு சாங்கி விமான நிலைய குழுமத்தின் துணை நிறுவனமாக நிறுவப்பட்டது. மேலும் பல்வேறு பிராண்டுகளான, சாங்கி பரிந்துரைகள் பயணப் பரிந்துரைகள் மற்றும் சாங்கிஎஃப்எக்ஸ் போன்றவற்றை இயக்குகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரை, சந்தை நுண்ணறிவு போர்டல் EMIS-ஐ ஆய்வு செய்தபோது CTS இல் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மட்டுமே இருந்ததாக காட்டியது. இது குறித்து வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 22 CNAவின் கேள்விகளுக்கு

சாங்கி டிராவல் சர்வீஸ்(CTS) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!! Read More »

சிங்கப்பூரின் “Complaint Singapore” குழு விற்கப்படுகிறதா..? நிபுணர்கள் எழுப்பும் சந்தேகங்கள்..!!

சிங்கப்பூரின் “Complaint Singapore” குழு விற்கப்படுகிறதா..? நிபுணர்கள் எழுப்பும் சந்தேகங்கள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 2.4 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட “Complaint Singapore” என்ற பிரபல உள்ளூர் சமூக ஊடகக் குழு, அதன் நிர்வாக உரிமைகளை விற்கும் திட்டம் சட்ட மற்றும் சமூக ஊடக நிபுணர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் குழு, சிங்கப்பூரில் பொதுமக்கள் தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தும் தளமாக வளர்ந்துள்ளது. அதிக விலைகள், சமூக விரோத நடத்தை, பொதுப் போக்குவரத்து

சிங்கப்பூரின் “Complaint Singapore” குழு விற்கப்படுகிறதா..? நிபுணர்கள் எழுப்பும் சந்தேகங்கள்..!! Read More »

LTA அறிவித்த புதிய முயற்சி என்ன? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

LTA அறிவித்த புதிய முயற்சி என்ன? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் இந்த ஆண்டு 2025, ஏழு பொது போக்குவரத்து நிறுவனங்களுக்கு பேருந்து பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் சிறந்த பாதுகாப்பு பதிவுகளை இந்த விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. 304 பொதுப்போக்குவரத்து பணியாளர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகள் மற்றும் பிற சாலை பயனர்களுக்கு உதவ விரைவான நடவடிக்கை எடுத்தற்காக 58 போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பு பாராட்டுகளை பெற்றனர். மேலும்

LTA அறிவித்த புதிய முயற்சி என்ன? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

சிங்கப்பூரில் தீ விபத்து..!! எங்கே நடந்தது..???தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!’

சிங்கப்பூரில் தீ விபத்து..!! எங்கே நடந்தது..???தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!’ சிங்கப்பூர்: தோ பாயோ லோரோங் 5, பிளாக் 63-இல் அமைந்துள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் நடைபெற்றது. தகவல் கிடைத்தவுடன் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை சம்பவ

சிங்கப்பூரில் தீ விபத்து..!! எங்கே நடந்தது..???தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!’ Read More »