singapore current update

சிங்கப்பூர் காவல்துறை சேவை கொண்டாட்டம்..!!!

சிங்கப்பூர் காவல்துறை சேவை கொண்டாட்டம்..!!! சிங்கப்பூரில் 200 ஆண்டு காவல்துறை ஆற்றிய பங்கு அங்கீகரிக்கும் வகையில் உள்ள பதக்கங்கள் விழிப்புணர்வும் தேசிய பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் தொப்பி போன்றவை பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் காவல்துறை அதன் தேசிய சேவையாளர்களின் 50 ஆண்டு பங்களிப்பை கொண்டாடியுள்ளது. CLICK HERE 👉👉 வெளிநாட்டு வேலைவாய்ப்பு..!!! காவல்துறையின் சிறப்பை வெளிப்படுத்தும் பொருட்களை காலப்பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் காவல்துறை பிரதிநிதிகளுடன் இணைந்து சிறப்பு பொருள்களை பெட்டகத்திற்குள் […]

சிங்கப்பூர் காவல்துறை சேவை கொண்டாட்டம்..!!! Read More »

SBL இல் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்..!!! காரணம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

SBL இல் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்..!!! காரணம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் சிங்கப்பூர்:சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் (SBL) மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய வீரர்கள், விசாரணை முடியும் வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கூடைப்பந்து நடவடிக்கைகளிலும் பங்கேற்க தடைசெய்யப்பட்டுள்ளனர். CNA-வின் கேள்விக்கு பதிலளித்த சிங்கப்பூர் விளையாட்டு கவுன்சில், இந்த விசாரணைக்கு உதவ சிங்கப்பூர் கூடைப்பந்து சங்கத்துடன் (SBA) நெருக்கமாக இணைந்து செயல்படுவதாக தெரிவித்தது. மேலும் “மேட்ச் பிக்சிங் என்பது விளையாட்டின் நேர்மையை பாதிக்கும் மிகப்பெரிய

SBL இல் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்..!!! காரணம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் Read More »

விலங்கிற்குக் கூட பல் சிகிச்சையா..!!எப்படி நடந்தது தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!!

விலங்கிற்குக் கூட பல் சிகிச்சையா..!!எப்படி நடந்தது தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!! சிங்கப்பூர்: மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பல் பிரச்சினைகள் ஏற்படும் போது சிகிச்சை அவசியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், வான்டாய் வனவிலங்கு பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மலாயன் புலியான செரிகின் புதன்கிழமை (20.08.25) பற்களின் வேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. மேல் இடது கோரைப் பல் உடைந்ததால் சிகிச்சை தேவைப்பட்டதாகவும், புலியின் பராமரிப்பாளர் உடனடியாக பிரச்சினையை கவனித்து கால்நடை மருத்துவர்களிடம் தெரிவித்ததாகவும், வர்த்தகம் மற்றும் தொழில்

விலங்கிற்குக் கூட பல் சிகிச்சையா..!!எப்படி நடந்தது தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!! Read More »

அன்பால் நிரம்பிய நடைபயணம்..!!குழந்தைகளுக்காக இணைந்த சிங்கப்பூர்..!!!

அன்பால் நிரம்பிய நடைபயணம்..!!குழந்தைகளுக்காக இணைந்த சிங்கப்பூர்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் குழந்தைகள் சங்கம் தனது வருடாந்திர Walk for Our Children 2025 நிதி திரட்டும் நிகழ்வை நடத்தியது. இதில் சுமார் 4,200 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்தாண்டு நிகழ்வு “கவனிப்புடன் இணைதல் பாதுகாப்பான இடத்தை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இது உறவுகளை வளர்ப்பதின் முக்கியத்துவத்தையும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆரோக்கியமாக வளர தினசரி தொடர்புகளின் அவசியத்தையும் வலியுறுத்தியது. சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான ஓங் யே

அன்பால் நிரம்பிய நடைபயணம்..!!குழந்தைகளுக்காக இணைந்த சிங்கப்பூர்..!!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு…!! 25 வயது இந்தியர் கைது…!!

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு…!! 25 வயது இந்தியர் கைது…!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலைய முனையம் 3-இல் உள்ள ஒரு கடையில் இருந்து $1,500-க்கும் அதிக மதிப்புள்ள பொருட்களைத் திருடியதாக 25 வயது இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையின் தகவலின்படி, கடந்த மாதம் 16ஆம் தேதி மதியம் 1:40 மணியளவில் சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டது. விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேகநபரின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டு, அவர் நாட்டை விட்டு புறப்படும் முன்

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு…!! 25 வயது இந்தியர் கைது…!! Read More »

செங்காங் லைட் ரயில் – மின்தடைக்கு பின் மீண்டும் சீராகியது..!!!

செங்காங் லைட் ரயில் – மின்தடைக்கு பின் மீண்டும் சீராகியது..!!! சிங்கப்பூர்: செங்காங் லைட் ரயில் சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எஸ்பிஎஸ் டிரான்சிட் தனது பேஸ்புக் பக்கத்தில் மாலை 5:15 மணிக்கு இதை அறிவித்தது. இன்று காலை 8:40 மணியளவில் மின்தடை காரணமாக செங்காங் லைட் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த பாதிப்பு 29 நிலையங்களைச் சென்றடைந்தது. CLICK HERE 👉👉 வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!! மதியம் 12:54 மணிக்கு சேவை மீண்டும் தொடங்கியபோதும்,

செங்காங் லைட் ரயில் – மின்தடைக்கு பின் மீண்டும் சீராகியது..!!! Read More »

சீஸால் ஏற்பட்ட ஆபத்து..!!!

சீஸால் ஏற்பட்ட ஆபத்து..!!! பிரான்ஸில் இருந்து Vieux Porche Buchette என்ற சீஸ் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சீஸை உட்கொண்டதால் 21 பேருக்கு நோய் ஏற்பட்டது. மேலும் பிரான்சில் 2 பேர் இறந்துள்ளனர். Listeria எனும் பாக்டீரியா இருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த சீஸை சாப்பிடுவதால் காய்ச்சல், தலை சுற்றல், தசை வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் Listeria பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும்

சீஸால் ஏற்பட்ட ஆபத்து..!!! Read More »

இலவச உணவு விதி – சமூக நன்மையா, விற்பனையாளருக்கு சுமையா…??

இலவச உணவு விதி – சமூக நன்மையா, விற்பனையாளருக்கு சுமையா…?? சிங்கப்பூர்: புக்கிட் கான்பெரா ஹாக்கர் மையத்தில் சமீபத்தில் ஓர் விவாதம் எழுந்துள்ளது. அங்குள்ள மேலாண்மை நிறுவனம் கேனோபி ஹாக்கர்ஸ் குழுமம்,விற்பனையாளர்கள் தங்கள் சொந்த செலவில் இலவச உணவுகளை வழங்க வேண்டும் என்ற ஒரு விதியை ஒப்பந்தத்தில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மாதத்திற்கு 30 உணவுகள் என்ற அளவில் இருந்த திட்டம், பின்னர் 60 உணவுகளாகவும், மூன்று ஆண்டுகளில் 100 உணவுகளாகவும் மாற்றப்பட்டது. நிறுவனம் இதை சமூகத்திற்குத்

இலவச உணவு விதி – சமூக நன்மையா, விற்பனையாளருக்கு சுமையா…?? Read More »

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!!

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!! இந்த மாதம்(ஆகஸ்ட்) 8 ஆம் தேதி சமூக வருகை அட்டைகளை பயன்படுத்தி நான்கு சந்தேக நபர்களும் உட்லண்ட்ஸ் சோதனை சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்தனர். சோவ் கிஃபா மற்றும் சோவ் யிங்குய், 36, ஹீ ஜியாவோ, 38, மற்றும் யாங் சாவோ, 41 ஆகியோர் நான்கு சீன நாட்டினர் ஆவார். இந்த நான்கு பேரும் ரயில் பாதை மற்றும் புக்கிட் திமா சாலையில் ஒரு அமலாக்க நடவடிக்கையின் போது

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!! Read More »

சிங்கப்பூரில் தீச்சம்பவம் – இருவர் மரணம்..!!! எங்கே என்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூரில் தீச்சம்பவம் – இருவர் மரணம்..!!! எங்கே என்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும் ஜாலான் மேரா சாகாவில் உள்ள ஒரு வாடகை HDB பிரிவு நேற்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்று (ஆகஸ்ட் 13 ஆம் தேதி) மாலை 4 மணி அளவில் ஜாலான் மேரா சாகாவிலிருந்து பிளாக் 96 இல் உள்ள ஒரு பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அன்று மாலை சேனல் 8

சிங்கப்பூரில் தீச்சம்பவம் – இருவர் மரணம்..!!! எங்கே என்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »