singapore updates

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்!

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஐந்து பள்ளிகள் மின்சார நுகர்வை குறைக்க, “ஸ்மார்ட் பிளக்” எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய அமைப்பை நிறுவியுள்ளன.இந்த அமைப்பு மூலம் பள்ளிகள் 8 முதல் 20 சதவீதம் வரை ஆற்றல் சேமிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனம் (SIT), செயிண்ட் ஆண்ட்ரூஸ் இரண்டாம் நிலை பள்ளி, நன்யாங் ஜூனியர் கல்லூரி, செயிண்ட் ஹில்டாஸ் இடைநிலை மற்றும் ரோசித் […]

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்! Read More »

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!!

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், கால்நடை மருத்துவர்களுக்கான புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளனர். ‘பிராபி’ (Broby) எனப்படும் இந்த கருவி, மருத்துவ ஆலோசனைக் குறிப்புகளையும் ஆராய்ச்சி ஆவணங்களையும் தானாக உருவாக்கும் திறன் கொண்டது. CLICK HERE 👉👉 1994 முதல் 1997 வரை உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..!! மாணவர்கள் ஹ்யுகா கராமோச்சி மற்றும் கேலப் யாப், தங்கள் செல்ல

செல்லப் பிராணிகளுக்காக கண்டுபிடிக்கப்பட்ட புதிய AI கருவி..!!! Read More »

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!!

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!! சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் சாலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் விளக்குகள்  (08.11.25) பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டன. பிரகாசமான விளக்குகள், அழகிய அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது பண்டிகை உணர்வை உணர்த்தும் நிகழ்வாக அமைந்தது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலர் காட்சிகளை ரசித்து புகைப்படம் எடுக்க திரண்டு வந்தனர். இந்த ஆண்டு “கிறிஸ்துமஸ் ஆன் எ கிரேட் ஸ்ட்ரீட்” நிகழ்வு “SG60” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இதில் SG60 மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின்

பண்டிகைக்கால கொண்டாட்டம்..!!கலைகட்டிய ஆச்சர்ட் சாலை..!! Read More »

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!!

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சனிக்கிழமை (08.11.25) வாழ்நாள் கற்றல் கழகத்தில் சிண்டா தொண்டூழியத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் சிண்டா தலைவர் இந்திராணி ராஜா, தொண்டூழியம் சிங்கப்பூரர்களின் மரபணுவில் ஒரு அங்கமாக பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறியதாவது, “நம் நாடு சிறியது, வளங்கள் குறைவாக உள்ளன. ஆனால் ஒவ்வொருவரும் சமூக வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும்.அனைத்து பணிகளும் சம்பளத்திற்காக மட்டுமே இருக்க வேண்டியதில்லை” என்று

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! Read More »

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..??

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மிதமிஞ்சிய வயிற்றுக்கொழுப்பு கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு மின்காந்தத் துடிப்பு சிகிச்சை பலனளிப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 வாரங்கள் நீடித்த இந்த ஆய்வில் 40 டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பங்கேற்றனர். வாரத்திற்கு ஒருமுறை, ஒவ்வொரு நோயாளிக்கும் கால்களில் 10 நிமிடங்கள் வரை மின்காந்தத் துடிப்புகள் செலுத்தப்பட்டன. CLICK HERE 👉👉 1994 முதல்

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..?? Read More »

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!!

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஃபிள்ஸ் நகர கோபுரத்தில், இன்று காலை ஏற்பட்ட கேபிள் உடைப்பு விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நேரத்தில், துப்புரவு பணியாளர் ஒருவர் தொங்கும் மேடையில் இருந்து கட்டிடத்தின் ஜன்னல்களை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தார். அதே நேரம், ஒரு எஃகு கேபிள் திடீரென உடைந்து, தொழிலாளி சமநிலையை இழந்த நிலையில் உதவிக்காக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉 RMI தேவை!! சிங்கப்பூரில் E-Pass

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! Read More »

உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா?

உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா? உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா? QS அமைப்பு வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் ஆறு முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 1.பல்கலைக்கழகங்களின் தரவரிசை.               

உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா? Read More »

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!!

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!! சிங்கப்பூர்: பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! பாங் லியன் எனும் 42 வயதுடைய சிங்கப்பூர் பெண் அவர் செய்த இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். 2023 ஆம் ஆண்டு தமது அம்மாவின் மருத்துவச் செலவுகளை கவனித்துக் கொள்வதற்காக கஞ்சாவை விநியோகிக்க தொடங்கியுள்ளார். அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் Warehouse வேலை வாய்ப்பு

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!! Read More »