அனைத்து செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த சாங்கி விமான நிலையம்..!!

வரலாற்று சாதனை படைத்த சாங்கி விமான நிலையம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் கடந்த ஆண்டு சாதனை அளவாக 70 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. இதன் மூலம், 2019ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 68.3 மில்லியன் பயணிகள் என்ற முந்தைய சாதனையை அது முறியடித்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு உலகளாவிய விமானப் போக்குவரத்து துறை வேகமாக மீண்டு வருவதை இது வெளிப்படுத்துகிறது. டெர்மினல் 5 கருத்துரு கண்காட்சியின் தொடக்க விழாவில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் சியூ சின் […]

வரலாற்று சாதனை படைத்த சாங்கி விமான நிலையம்..!! Read More »

வெளிநாட்டில் மாதம் ரூபாய் 1,50,000 க்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் மாதம் ரூபாய் 1,50,000 க்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

வெளிநாட்டில் மாதம் ரூபாய் 1,50,000 க்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! Read More »

பேட்டரியில் இயங்கும் கோ-கார்ட்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு..!!

பேட்டரியில் இயங்கும் கோ-கார்ட்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த மாதம் 2ஆம் தேதி முதல், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், உள்ளூர் ஆபரேட்டர்கள் பேட்டரியில் இயங்கும் கோ-கார்ட்களை நிறுவவும் இயக்கவும் தனிப்பட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) வெளியிட்ட அறிக்கையில், 2011ஆம் ஆண்டு பொழுதுபோக்கு வசதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பேட்டரியில் இயங்கும் கோ-கார்ட்களுக்கு விலக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில்

பேட்டரியில் இயங்கும் கோ-கார்ட்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பணிபுரிய நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் பணிபுரிய நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் பணிபுரிய நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சி கட்டணம் உயர்ந்ததா..?

சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சி கட்டணம் உயர்ந்ததா..? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோருக்கு இனி கூடுதல் செலவாகும். அதன்படி, மூன்று முக்கிய ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் பயிற்சி வகுப்புகளின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இந்த கட்டண மாற்றம் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. உட்லண்ட்ஸில் அமைந்துள்ள சிங்கப்பூர் சேஃப்டி ஓட்டுநர் நிலையம் (SSDC), கட்டாய ஓட்டுநர் பயிற்சிக் கட்டணத்தை 25.2 விழுக்காடு உயர்த்தியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதன் படி,

சிங்கப்பூரில் ஓட்டுநர் பயிற்சி கட்டணம் உயர்ந்ததா..? Read More »

இன்ஜினியர் படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

இன்ஜினியர் படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

இன்ஜினியர் படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

ஆடம் சாலை விபத்து..!!எரிவாயு சேவை நிறுத்தப்பட்டதா..?

ஆடம் சாலை விபத்து..!!எரிவாயு சேவை நிறுத்தப்பட்டதா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஆடம் சாலை மற்றும் ஆர்கேடியா சாலை சந்திப்பில் நேற்று (04.01.26) ஏற்பட்ட எரிவாயு கசிவு ஏற்பட்ட சம்பவம், வாடிக்கையாளர்களுக்கான எரிவாயு விநியோகத்தை பாதிக்கவில்லை என்று எரிசக்தி நிறுவனம் SP குழுமம் தெரிவித்துள்ளது. முந்தைய தகவல்களின்படி, நேற்று மாலை 4.33 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆடம் சாலையில் லோர்னி நெடுஞ்சாலை நோக்கிச் சென்ற ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் அமைந்திருந்த எரிவாயு வால்வில் மோதியது. இதன்

ஆடம் சாலை விபத்து..!!எரிவாயு சேவை நிறுத்தப்பட்டதா..? Read More »

முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் Machine ஆபரேட்டர் வேலை வாய்ப்பு..!!

முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் Machine ஆபரேட்டர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் Machine ஆபரேட்டர் வேலை வாய்ப்பு..!! Read More »

சாலையில் விழுந்தது நாடகமா..? நடந்தது என்ன..??

சாலையில் விழுந்தது நாடகமா..? நடந்தது என்ன..?? சிங்கப்பூர்:காசியா கிரசென்ட்டில் சாலை கடக்கும் போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக,ஒரு நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.ஹாரன் அடித்ததைத் தொடர்ந்து தன்னைத் தாக்கியதாக நடித்ததாக அந்த நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 03.01.26 அன்று மதியம் 12.45 மணியளவில் நடைபெற்றதாக SGRV எனும் ஃபேஸ்புக் பக்கம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர்,தனது மனைவியுடன் காரில் சென்று அபாகஸ் வகுப்பிலிருந்து குழந்தையை அழைத்து வருகையில் இந்த நிகழ்வு நடந்ததாக கூறினார்.

சாலையில் விழுந்தது நாடகமா..? நடந்தது என்ன..?? Read More »

குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!!

குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!! சிங்கப்பூர்: தஞ்சோங் பகார் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு,அப்பகுதி தற்போது மிகவும் நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான சூழலை நோக்கி நகர்ந்து வருவதாக அப்பகுதி குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ சீ சியாங் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில், தஞ்சோங் பகார் பகுதியில் இயங்கி வந்த சுமார் 10 மசாஜ் மூடப்பட்டதாக அவர் சனிக்கிழமை (03.01.26) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை பார்த்த

குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!! Read More »