அனைத்து செய்திகள்

குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!!

குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!! சிங்கப்பூர்: தஞ்சோங் பகார் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு,அப்பகுதி தற்போது மிகவும் நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான சூழலை நோக்கி நகர்ந்து வருவதாக அப்பகுதி குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ சீ சியாங் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில், தஞ்சோங் பகார் பகுதியில் இயங்கி வந்த சுமார் 10 மசாஜ் மூடப்பட்டதாக அவர் சனிக்கிழமை (03.01.26) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை பார்த்த […]

குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!! Read More »

சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் இந்த வேலைக்கு முன்னுரிமை..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் இந்த வேலைக்கு முன்னுரிமை..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் இந்த வேலைக்கு முன்னுரிமை..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் இருந்து வந்த துயரச் செய்தி..!! மனவேதனையில் பெற்றோர்கள்..!!

சிங்கப்பூரில் இருந்து வந்த துயரச் செய்தி..!! மனவேதனையில் பெற்றோர்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள ஒரு அறையில், 34 வயதுடைய சீனப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பல ஆண்டுகளாக மகளுடன் தொடர்பில் இல்லாத பெற்றோர்,இந்த திடீர் செய்தியைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு விரைந்து வந்து,அவரது உடலைக் கண்டபோது கடும் வேதனையில் ஆழ்ந்தனர். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஜாங் கியுஜி என்பவர்,கடந்த ஆண்டு டிசம்பர் 20,2025 அன்று மெரினா பே

சிங்கப்பூரில் இருந்து வந்த துயரச் செய்தி..!! மனவேதனையில் பெற்றோர்கள்..!! Read More »

45 வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்ய வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!!

45 வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்ய வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். முதலீட்டு வாய்ப்புபகுதி நேர வேலைவேலை தேடல்    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி

45 வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்ய வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!! Read More »

புரோப்நெக்ஸ் ரியல்டிக்கு எதிரான முறைகேடு வழக்கு வாபஸ்..!!

புரோப்நெக்ஸ் ரியல்டிக்கு எதிரான முறைகேடு வழக்கு வாபஸ்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் முறைகேடான நடத்தை தொடர்பாக, புரோப்நெக்ஸ் கிளை நிறுவனமான புரோப்நெக்ஸ் ரியல்டி மற்றும் அதன் இணை எதிர்வாதிகள் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு கைவிடப்பட்டுள்ளதாக அந்த சொத்துச் சந்தைச் சேவை குழுமம் தெரிவித்துள்ளது. பங்குச் சந்தைக்கான நிதி அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டதாகவும், கடந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக புரோப்நெக்ஸ் முன்பே தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில்

புரோப்நெக்ஸ் ரியல்டிக்கு எதிரான முறைகேடு வழக்கு வாபஸ்..!! Read More »

தஞ்சோங் பகார் பிளாசாவில் இயங்கிவந்த 10 மசாஜ் சென்டர்கள் மூடல்..!!

தஞ்சோங் பகார் பிளாசாவில் இயங்கிவந்த 10 மசாஜ் சென்டர்கள் மூடல்..!! சிங்கப்பூர்:தஞ்சோங் பகார் பிளாசாவில் அண்மைய மாதங்களில் காவல்துறையினர் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கிட்டத்தட்ட 10 மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிலையங்கள் உரிய உரிமம் இன்றி செயல்பட்டதும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. தஞ்சோங் பகார் குழுத்தொகுதி எம்.பி. ஃபூ செச்சியாங், இந்த மூடல்கள் பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பிளாசாவை புத்துயிரூட்டும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். பாலர் பள்ளிகள்

தஞ்சோங் பகார் பிளாசாவில் இயங்கிவந்த 10 மசாஜ் சென்டர்கள் மூடல்..!! Read More »

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!!

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! ஹாங்காங்கின் ஓஷன் பார்க் கேளிக்கைப் பூங்காவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் சுமார் 20 நிமிடங்கள் அந்தரத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் ‘Wild Twister’ எனப்படும், காற்றாடியைப் போல் சுழலும் சாகச இயந்திரத்தில் ஏறியிருந்தனர். புவியீர்ப்புச் சக்தியைவிட நான்கு மடங்கு வலிமையுடன் சுழலும் இந்த இயந்திரம்,பாதி வழியில் திடீரென பழுதடைந்து நின்றுவிட்டது. இயந்திரம் நடுவே நின்றதால்,

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூரில் PCM WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை ஆலோசனைவேலை ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் PCM WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

கிரேன்ஸ் மான்டெனாவில் தீ விபத்து..!!விடுதி இயக்குநர்கள் மீது குற்றவியல் விசாரணை..!!

கிரேன்ஸ் மான்டெனாவில் தீ விபத்து..!!விடுதி இயக்குநர்கள் மீது குற்றவியல் விசாரணை..!! சுவிட்சர்லாந்தின் கிரேன்ஸ் மான்டெனா நகரில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக, ஆல்பைன் ஸ்கீ சொகுசு விடுதியை நடத்தி வந்த இரு இயக்குநர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்ததுடன், 119 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் பதின்ம வயதினராக இருப்பதாகவும், சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில்

கிரேன்ஸ் மான்டெனாவில் தீ விபத்து..!!விடுதி இயக்குநர்கள் மீது குற்றவியல் விசாரணை..!! Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். பகுதி நேர வேலைவேலை தேடல்    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »