குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!!
குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!! சிங்கப்பூர்: தஞ்சோங் பகார் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு,அப்பகுதி தற்போது மிகவும் நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான சூழலை நோக்கி நகர்ந்து வருவதாக அப்பகுதி குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ சீ சியாங் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில், தஞ்சோங் பகார் பகுதியில் இயங்கி வந்த சுமார் 10 மசாஜ் மூடப்பட்டதாக அவர் சனிக்கிழமை (03.01.26) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை பார்த்த […]
குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!! Read More »










