அனைத்து செய்திகள்

பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்… கம்பி எண்ணும் விடுதி ஊழியர்..!!

பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்… கம்பி எண்ணும் விடுதி ஊழியர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள விடுதியில் இளைஞர் ஒருவர் பெண் விருந்தினரை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு பாலியல் தொந்தரவு செய்த சம்பவத்தில்,அந்த விடுதியின் முன்னாள் ஊழியருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் பத்து மாத சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி மாலை, டான் கியூ லான் தெருவில் அமைந்துள்ள தி ரூம்@புகிஸ் பேக் பேக்கர் விடுதியில் நடைபெற்றது.குற்றம் சாட்டப்பட்ட 42 […]

பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்… கம்பி எண்ணும் விடுதி ஊழியர்..!! Read More »

ஆபரேட்டர் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!!

ஆபரேட்டர் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலைவாய்ப்பு வழிகாட்டி    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

ஆபரேட்டர் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! Read More »

சுங்க வரியை தவிர்க்க தம்பதியினர் செய்த தில்லாலங்கடி வேலை…!!!

சுங்க வரியை தவிர்க்க தம்பதியினர் செய்த தில்லாலங்கடி வேலை…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் குயின் ஸ்ட்ரீட் பகுதியில் தங்க நகைகள், கைப்பேசி மற்றும் பணம் இருந்த தங்களுடைய பை திருடப்பட்டதாக கூறி ஒரு வெளிநாட்டு தம்பதியினர் போலீசில் புகார் அளித்த சம்பவம் பின்னர் பொய்யானது என தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஆணும் அவரது மனைவியும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் இன்று (05.03.26) வெளியிட்ட அறிக்கையில், கைது செய்யப்பட்ட தம்பதியினர் முறையே 30 மற்றும் 29 வயதுடையவர்கள் என

சுங்க வரியை தவிர்க்க தம்பதியினர் செய்த தில்லாலங்கடி வேலை…!!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்தியா அனுபவம் தேவை..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்தியா அனுபவம் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்தியா அனுபவம் தேவை..!! Read More »

வெளிநாடு வேலைக்குச் செல்பவரா? நீங்கள் செய்யக்கூடாத 8 முக்கிய தவறுகள்!

வெளிநாடு வேலைக்குச் செல்பவரா? நீங்கள் செய்யக்கூடாத 8 முக்கிய தவறுகள்! வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பலர் ஏஜெண்டுகளிடம் ஏமாந்து பணத்தையும், காலத்தையும் இழக்கின்றனர். நீங்கள் வெளிநாடு செல்லும் முன் கவனிக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம். 1. “பணம் ஒரு பிரச்சனையே இல்லை” என்று சொல்லாதீர்கள்!எப்படியாவது வெளிநாடு போக வேண்டும் என்ற அவசரத்தில், ஏஜெண்டுகளிடம் “எவ்வளவு பணம் வேண்டுமானாலும்

வெளிநாடு வேலைக்குச் செல்பவரா? நீங்கள் செய்யக்கூடாத 8 முக்கிய தவறுகள்! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் டிரைவர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் டிரைவர் வேலை வாய்ப்பு..!! Read More »

இனி இந்த லாரிக்கு தடை..!! அறிவித்த தேசிய வளர்ச்சி துறை அமைச்சர்..!! காரணம் என்ன??

இனி இந்த லாரிக்கு தடை..!! அறிவித்த தேசிய வளர்ச்சி துறை அமைச்சர்..!! காரணம் என்ன?? சிங்கப்பூரில் முழுவதுமாக கம்பி வலையில் போடப்பட்ட லாரிகளுக்கு 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும் என்று போக்குவரத்து தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷூவெலிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 4ஆம் தேதி) அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது மக்கள் நலன் சார்ந்த போக்குவரத்து அமைப்பாக திகழ்கின்ற

இனி இந்த லாரிக்கு தடை..!! அறிவித்த தேசிய வளர்ச்சி துறை அமைச்சர்..!! காரணம் என்ன?? Read More »

பெட்ரோல் விலை ஏற்றம்…!! ஓட்டுநர்கள் வருமானம் குறையுமா..?

பெட்ரோல் விலை ஏற்றம்…!! ஓட்டுநர்கள் வருமானம் குறையுமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநர்கள் பயன்படுத்தும் எரிபொருள் விலை இன்று(05.03.26)முதல் உயர்த்தப்பட இருப்பதாக டாக்ஸி நிறுவனமான ComfortDelGro அறிவித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை காரணமாகக் கொண்டு இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉ஒரு வருடம் அனுபவம் இருந்தால் போதும்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த அறிவிப்பை பெற்ற தேசிய டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம், எரிபொருள் விலை உயர்வு ஓட்டுநர்களின் வருமானத்தை பாதிக்கக்கூடும் என்ற கவலையை வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் விலை ஏற்றம்…!! ஓட்டுநர்கள் வருமானம் குறையுமா..? Read More »

வெளிநாட்டில் Aerospace கம்பெனியில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு..!!

வெளிநாட்டில் Aerospace கம்பெனியில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலைவாய்ப்பு வழிகாட்டி    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

வெளிநாட்டில் Aerospace கம்பெனியில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!!

நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒருவரின் தற்போதைய உடல்நிலையை ஆய்வு செய்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அவருக்கு நீரிழிவு மற்றும் உயர்ந்த இரத்தக் கொழுப்பு போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியக்கூடிய புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.இந்த கருவி “மேலும் ஆரோக்கியமான

நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!! Read More »