அனைத்து செய்திகள்

நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!!

நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒருவரின் தற்போதைய உடல்நிலையை ஆய்வு செய்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அவருக்கு நீரிழிவு மற்றும் உயர்ந்த இரத்தக் கொழுப்பு போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியக்கூடிய புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.இந்த கருவி “மேலும் ஆரோக்கியமான […]

நாள்பட்ட நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய AI கருவி..!!! Read More »

டிசைனர் வேலை தெரிந்தவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய சூப்பரான ஆஃபர் வந்தாச்சு..!!

டிசைனர் வேலை தெரிந்தவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய சூப்பரான ஆஃபர் வந்தாச்சு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

டிசைனர் வேலை தெரிந்தவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய சூப்பரான ஆஃபர் வந்தாச்சு..!! Read More »

மனநல சேவைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு..! அரசு புதிய நடவடிக்கை.!!

மனநல சேவைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு..! அரசு புதிய நடவடிக்கை.!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மனநல சேவைகளின் பாதுகாப்பையும் தரத்தையும் மேம்படுத்துவதற்காக உளவியல் பயிற்சிக்கான ஒழுங்குமுறை அமைப்பை சுகாதாரம் மற்றும் நலவாரிய அமைச்சகம் வலுப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐந்து முக்கிய உளவியல் சிறப்புத் துறைகள் அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ

மனநல சேவைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு..! அரசு புதிய நடவடிக்கை.!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

பெண்களுக்கு 70% வரை மானியம் வழங்கும் புதிய திட்டம்..!

பெண்களுக்கு 70% வரை மானியம் வழங்கும் புதிய திட்டம்..! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பரம்பரை மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய மரபணு பரிசோதனைக்கு வழங்கப்படும் மானியங்களை அரசாங்கம் விரிவுபடுத்தவுள்ளது. இந்த திட்டம் வரும் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தின் போது அவர் பேசியதாவது,சுமார் 150 சிங்கப்பூரர்களில் ஒருவருக்கு மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மரபணு மாற்றம்

பெண்களுக்கு 70% வரை மானியம் வழங்கும் புதிய திட்டம்..! Read More »

குறைந்த செலவில் நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டுமா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

குறைந்த செலவில் நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டுமா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

குறைந்த செலவில் நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டுமா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகும் மூவர்..!!! காரணம்..??

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகும் மூவர்..!!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் எட்டோமிடேட் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டியதற்காகவும், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காகவும் மூன்று ஆண்கள் மீது இன்று (05.03.26) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த மூவரும் 29 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என சிங்கப்பூர் காவல் துறை தெரிவித்துள்ளது. முதல் சம்பவம் பாசிர் ரிஸ் 6 மற்றும் பாசிர் ரிஸ் 1 சந்திப்பில் 3 ஆம் தேதி மாலை நடந்த விபத்துடன் தொடர்புடையது. போலீசார் சம்பவ இடத்துக்கு

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகும் மூவர்..!!! காரணம்..?? Read More »

சிங்கப்பூரில் பிரபல ஹெல்த் கிளப் திடீர் மூடல்..! உறுப்பினர்கள் அதிருப்தி..!!

சிங்கப்பூரில் பிரபல ஹெல்த் கிளப் திடீர் மூடல்..! உறுப்பினர்கள் அதிருப்தி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த ஒரு பூட்டிக் வெல்னஸ் ஹெல்த் கிளப் திடீரென மூடப்படுவதாக அறிவித்துள்ளதால் உறுப்பினர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது. அதிகரித்து வரும் செலவுகளால் தற்போதைய இடத்தில் கிளப்பை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. டான்ஜோங் பாகரில் அமைந்துள்ள ட்ரேபீஸ் ரெக். கிளப் சுமார் 8,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இந்த மையத்தில் ஐஸ் குளியல், சானா, குத்துச்சண்டை, யோகா

சிங்கப்பூரில் பிரபல ஹெல்த் கிளப் திடீர் மூடல்..! உறுப்பினர்கள் அதிருப்தி..!! Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் VEHICLE கம்பெனியில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் VEHICLE கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் PCM PERMIT இல் VEHICLE கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! Read More »

சுரங்கப்பாதை பராமரிப்பில் புதிய முயற்சி..!

சுரங்கப்பாதை பராமரிப்பில் புதிய முயற்சி..! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வட்டப் பாதை சுரங்கப்பாதைகளை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய SMRT நிறுவனத்தின் உயரதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர். SMRT தலைவர் ஷே பூன் மின், SMRT மெட்ரோ தலைவர் லாம் ஹியு கை மற்றும் SMRT குழுமத் தலைவர் யின் யுன்பின் ஆகியோர் நேற்று(04.03.26) கோட்டா MRT நிலையத்திற்கு வருகை தந்ததாக சுரங்கப்பாதை இயக்குநரான SMRT தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉ஒரு

சுரங்கப்பாதை பராமரிப்பில் புதிய முயற்சி..! Read More »