அனைத்து செய்திகள்

டிகிரி தேவை இல்லை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

டிகிரி தேவை இல்லை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். […]

டிகிரி தேவை இல்லை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

இ-சிகரெட் தடை..!!ஆனால் மறைமுகமாக பெருகும் புதிய ஆபத்து..!!!

இ-சிகரெட் தடை..!!ஆனால் மறைமுகமாக பெருகும் புதிய ஆபத்து..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த செப்டம்பரில் மின்-சிகரெட் மற்றும் எட்டோமைடேட் துஷ்பிரயோகத்திற்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில பயனர்கள் வேப்பிங்கை நிறுத்தியபோதும் போதைப் பழக்கத்தை முழுமையாக கைவிடாமல், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு போதைப்பொருள் சிகிச்சை மையத்தின் தகவலின்படி, அவர்கள் உதவி செய்த முன்னாள் எட்டோமைடேட் பயனர்களில் 60% பேர் பென்சோடியாசெபைன்கள் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.சமூக சேவை அமைப்புகள், எட்டோமைடேட் அல்லாத பிற பொருட்களுக்கு அடிமையாதல் சிகிச்சை நாடுபவர்களின்

இ-சிகரெட் தடை..!!ஆனால் மறைமுகமாக பெருகும் புதிய ஆபத்து..!!! Read More »

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் சூப்பர்வைசர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் சூப்பர்வைசர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் சூப்பர்வைசர் வேலை வாய்ப்பு..!! Read More »

செங்காங்கில் பாதசாரி மீது கார் மோதிய விபத்து..!!!

செங்காங்கில் பாதசாரி மீது கார் மோதிய விபத்து..!!! சிங்கப்பூர்:செங்காங்கில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ஒரு பாதசாரி மீது கார் மோதியது. இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. கடந்த சனிக்கிழமை(17.01.26) மாலை பவுல்வர்டு டிரைவ் மற்றும் செங்காங் மத்திய சாலை சந்திப்பில் இந்த விபத்து நடந்ததாக டேஷ்கேம் காட்சிகள் காட்டுகின்றன. CLICK HERE👉👉டிப்ளோமா படித்தவர்களா?? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இடதுபுறத்தில் இருந்து ஒரு சிவப்பு கார் வந்தபோது,சிவப்பு விளக்கை மீறி சாலையின் குறுக்கே ஒரு

செங்காங்கில் பாதசாரி மீது கார் மோதிய விபத்து..!!! Read More »

சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு வந்தாச்சு..!!

சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! Read More »

அங் மோ கியோவில் பயங்கர விபத்து..!!! 59 வயது பாதசாரியின் நிலை..??

அங் மோ கியோவில் பயங்கர விபத்து..!!! 59 வயது பாதசாரியின் நிலை..?? சிங்கப்பூர்:அங் மோ கியோ அவென்யூ 3 இல் நேற்று(19.01.26) மாலை ஒரு கார் பாதசாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 59 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார். CLICK HERE👉👉டிப்ளோமா படித்தவர்களா?? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 50 வயது ஓட்டுநர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அங் மோ கியோவில் பயங்கர விபத்து..!!! 59 வயது பாதசாரியின் நிலை..?? Read More »

கணவனை படுக்கையறைக்குள் நுழைய தடை விதித்த நீதிமன்றம்..!!

கணவனை படுக்கையறைக்குள் நுழைய தடை விதித்த நீதிமன்றம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில்,கணவரால் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகப் புகார் அளித்த ஒரு பெண்ணுக்கு,குடும்ப சட்ட நீதிமன்றம் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவை வழங்கியுள்ளது. கணவர் பிரதான படுக்கையறைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டதுடன், வீட்டை விட்டு வெளியேறவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, பாலியல் உறவு சம்மதத்துடன் நடந்ததாகக் கணவர் வலியுறுத்தினார். ஆனால், பெண் அளித்த விளக்கம் நம்பகமானதாகவும், சம்பவத்துக்குப் பிந்தைய நடவடிக்கைகள் அவளது கூற்றை உறுதிப்படுத்துவதாகவும் நீதிபதி தெரிவித்தார். CLICK

கணவனை படுக்கையறைக்குள் நுழைய தடை விதித்த நீதிமன்றம்..!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வெயிட்டர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் E PASS இல் வெயிட்டர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் E PASS இல் வெயிட்டர் வேலை வாய்ப்பு..!! Read More »

பாலியல் வன்கொடுமையை மறைத்த வழக்கில் வெளியான தீர்ப்பு..!!

பாலியல் வன்கொடுமையை மறைத்த வழக்கில் வெளியான தீர்ப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மழலையர் பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று(19.01.26) தீர்ப்பு வெளியானது.கடந்த ஆண்டு மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் சமையல்காரரின் வழக்கை மறைத்ததாக, பள்ளியின் முன்னாள் மூத்த நிர்வாகிகள் இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றம் தெரிவித்ததின் படி, 59 வயது முன்னாள் நிர்வாக இயக்குநருக்கு நான்கு மாதம், 49 வயது முன்னாள் துணை முதல்வருக்கு மூன்று மாதம் இரண்டு வார சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையை மறைத்த வழக்கில் வெளியான தீர்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்       குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! Read More »