அனைத்து செய்திகள்

இன்ஜினியர் படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

இன்ஜினியர் படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், […]

இன்ஜினியர் படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

ஆடம் சாலை விபத்து..!!எரிவாயு சேவை நிறுத்தப்பட்டதா..?

ஆடம் சாலை விபத்து..!!எரிவாயு சேவை நிறுத்தப்பட்டதா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஆடம் சாலை மற்றும் ஆர்கேடியா சாலை சந்திப்பில் நேற்று (04.01.26) ஏற்பட்ட எரிவாயு கசிவு ஏற்பட்ட சம்பவம், வாடிக்கையாளர்களுக்கான எரிவாயு விநியோகத்தை பாதிக்கவில்லை என்று எரிசக்தி நிறுவனம் SP குழுமம் தெரிவித்துள்ளது. முந்தைய தகவல்களின்படி, நேற்று மாலை 4.33 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆடம் சாலையில் லோர்னி நெடுஞ்சாலை நோக்கிச் சென்ற ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் அமைந்திருந்த எரிவாயு வால்வில் மோதியது. இதன்

ஆடம் சாலை விபத்து..!!எரிவாயு சேவை நிறுத்தப்பட்டதா..? Read More »

முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் Machine ஆபரேட்டர் வேலை வாய்ப்பு..!!

முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் Machine ஆபரேட்டர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் Machine ஆபரேட்டர் வேலை வாய்ப்பு..!! Read More »

சாலையில் விழுந்தது நாடகமா..? நடந்தது என்ன..??

சாலையில் விழுந்தது நாடகமா..? நடந்தது என்ன..?? சிங்கப்பூர்:காசியா கிரசென்ட்டில் சாலை கடக்கும் போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக,ஒரு நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.ஹாரன் அடித்ததைத் தொடர்ந்து தன்னைத் தாக்கியதாக நடித்ததாக அந்த நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 03.01.26 அன்று மதியம் 12.45 மணியளவில் நடைபெற்றதாக SGRV எனும் ஃபேஸ்புக் பக்கம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர்,தனது மனைவியுடன் காரில் சென்று அபாகஸ் வகுப்பிலிருந்து குழந்தையை அழைத்து வருகையில் இந்த நிகழ்வு நடந்ததாக கூறினார்.

சாலையில் விழுந்தது நாடகமா..? நடந்தது என்ன..?? Read More »

குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!!

குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!! சிங்கப்பூர்: தஞ்சோங் பகார் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு,அப்பகுதி தற்போது மிகவும் நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான சூழலை நோக்கி நகர்ந்து வருவதாக அப்பகுதி குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ சீ சியாங் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களில், தஞ்சோங் பகார் பகுதியில் இயங்கி வந்த சுமார் 10 மசாஜ் மூடப்பட்டதாக அவர் சனிக்கிழமை (03.01.26) தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை பார்த்த

குடியிருப்பாளர்கள் நிம்மதி..!!புத்துயிர் பெற்ற தஞ்சோங் பகார்..!! Read More »

சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் இந்த வேலைக்கு முன்னுரிமை..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் இந்த வேலைக்கு முன்னுரிமை..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் இந்த வேலைக்கு முன்னுரிமை..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் இருந்து வந்த துயரச் செய்தி..!! மனவேதனையில் பெற்றோர்கள்..!!

சிங்கப்பூரில் இருந்து வந்த துயரச் செய்தி..!! மனவேதனையில் பெற்றோர்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள ஒரு அறையில், 34 வயதுடைய சீனப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பல ஆண்டுகளாக மகளுடன் தொடர்பில் இல்லாத பெற்றோர்,இந்த திடீர் செய்தியைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு விரைந்து வந்து,அவரது உடலைக் கண்டபோது கடும் வேதனையில் ஆழ்ந்தனர். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஜாங் கியுஜி என்பவர்,கடந்த ஆண்டு டிசம்பர் 20,2025 அன்று மெரினா பே

சிங்கப்பூரில் இருந்து வந்த துயரச் செய்தி..!! மனவேதனையில் பெற்றோர்கள்..!! Read More »

45 வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்ய வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!!

45 வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்ய வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். முதலீட்டு வாய்ப்புபகுதி நேர வேலைவேலை தேடல்    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி

45 வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்ய வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வந்துவிட்டது..!! Read More »

புரோப்நெக்ஸ் ரியல்டிக்கு எதிரான முறைகேடு வழக்கு வாபஸ்..!!

புரோப்நெக்ஸ் ரியல்டிக்கு எதிரான முறைகேடு வழக்கு வாபஸ்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் முறைகேடான நடத்தை தொடர்பாக, புரோப்நெக்ஸ் கிளை நிறுவனமான புரோப்நெக்ஸ் ரியல்டி மற்றும் அதன் இணை எதிர்வாதிகள் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு கைவிடப்பட்டுள்ளதாக அந்த சொத்துச் சந்தைச் சேவை குழுமம் தெரிவித்துள்ளது. பங்குச் சந்தைக்கான நிதி அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டதாகவும், கடந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக புரோப்நெக்ஸ் முன்பே தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில்

புரோப்நெக்ஸ் ரியல்டிக்கு எதிரான முறைகேடு வழக்கு வாபஸ்..!! Read More »

தஞ்சோங் பகார் பிளாசாவில் இயங்கிவந்த 10 மசாஜ் சென்டர்கள் மூடல்..!!

தஞ்சோங் பகார் பிளாசாவில் இயங்கிவந்த 10 மசாஜ் சென்டர்கள் மூடல்..!! சிங்கப்பூர்:தஞ்சோங் பகார் பிளாசாவில் அண்மைய மாதங்களில் காவல்துறையினர் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கிட்டத்தட்ட 10 மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிலையங்கள் உரிய உரிமம் இன்றி செயல்பட்டதும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. தஞ்சோங் பகார் குழுத்தொகுதி எம்.பி. ஃபூ செச்சியாங், இந்த மூடல்கள் பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், பிளாசாவை புத்துயிரூட்டும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். பாலர் பள்ளிகள்

தஞ்சோங் பகார் பிளாசாவில் இயங்கிவந்த 10 மசாஜ் சென்டர்கள் மூடல்..!! Read More »