ஹோட்டல் அறையில் பணத்தை தொலைத்த சுற்றுலாப் பயணி..!!என்ன நடந்தது..??
ஹோட்டல் அறையில் பணத்தை தொலைத்த சுற்றுலாப் பயணி..!!என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: செந்தோசாவில் உள்ள வில்லேஜ் ஹோட்டலில் தைவானிய சுற்றுலாப் பயணி திரு. ஜாங் தனது அறை சேவை பணியாளரால் S$3,000 பணம் திருடப்பட்டதாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். இம்மாதம் 10 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார்.பின்னர் 16 ஆம் தேதி வில்லேஜ் ஹோட்டல் செந்தோசாவில் தங்கியிருந்தார். அன்று மதியம் ஹோட்டலுக்குள் நுழைந்த பிறகு, ஹோட்டல் அறையில் உள்ள மேஜையில் […]
ஹோட்டல் அறையில் பணத்தை தொலைத்த சுற்றுலாப் பயணி..!!என்ன நடந்தது..?? Read More »










