அனைத்து செய்திகள்

ஹோட்டல் அறையில் பணத்தை தொலைத்த சுற்றுலாப் பயணி..!!என்ன நடந்தது..??

ஹோட்டல் அறையில் பணத்தை தொலைத்த சுற்றுலாப் பயணி..!!என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: செந்தோசாவில் உள்ள வில்லேஜ் ஹோட்டலில் தைவானிய சுற்றுலாப் பயணி திரு. ஜாங் தனது அறை சேவை பணியாளரால் S$3,000 பணம் திருடப்பட்டதாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். இம்மாதம் 10 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார்.பின்னர் 16 ஆம் தேதி வில்லேஜ் ஹோட்டல் செந்தோசாவில் தங்கியிருந்தார். அன்று மதியம் ஹோட்டலுக்குள் நுழைந்த பிறகு, ஹோட்டல் அறையில் உள்ள மேஜையில் […]

ஹோட்டல் அறையில் பணத்தை தொலைத்த சுற்றுலாப் பயணி..!!என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூர் வேலைக்கு சென்ற பெண்ணின் கசப்பான அனுபவம்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூர் வேலைக்கு சென்ற பெண்ணின் கசப்பான அனுபவம்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! தமிழ்நாட்டில் இருந்து பல பெண்கள் சிங்கப்பூருக்கு தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்காகவும் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் இது கை கூடுகிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். அண்மையில் நமது வாசகர் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள அழகு நிலையம் ஒன்றுக்கு வேலைக்கு சென்றுள்ளார். CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI

சிங்கப்பூர் வேலைக்கு சென்ற பெண்ணின் கசப்பான அனுபவம்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்..!!!

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்..!!! வெளிநாடுகளுக்கு வேலை செய்ய ஆட்களை அனுப்புவது மற்றும் ஏஜென்சி செயல்படுவது எவ்வாறு என்பதை பதிவில் தெரிந்து கொள்ளலாம். வெளிநாடுகளில் இயங்கு தரும் நிறுவனங்களுக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை எனில் அந்த நாடுகளில் இருக்கும் அரசாங்கம் மூலமாக இயங்கி வரும் லைசன்ஸ்டு ஏஜென்சிக்கு நிறுவனமானது வேலைவாய்ப்புகளின் தகவல்கள் பற்றி அனுப்பும். பிறகு அந்த நாட்டின் லைசன்ஸ்டு ஏஜென்சி ஆனது தமிழ்நாட்டில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகின்ற லைசன்ஸ்டு ஏஜென்சிக்கு

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்..!!! Read More »

நெட்டிசன்களை கவர்ந்த வெளிநாட்டு ஊழியரின் செயல்..!!!

நெட்டிசன்களை கவர்ந்த வெளிநாட்டு ஊழியரின் செயல்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு வெளிநாட்டு ஊழியர் செய்த செயல் நெட்டிசன்களின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது. வியாழக்கிழமை மாலை 6:55 மணியளவில், வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சாலையில் கிடந்த பை மற்றும் குப்பைகளை விரைவாக சாலையின் ஓரத்துக்கு நகர்த்தி, பொதுமக்கள் மற்றும் வாகன பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தார். சாலையில் கிடந்த பொருட்களை பார்த்ததும் அவர் உடனடியாக லாரியில் இருந்து குதித்து மற்ற சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சாலையை சரிசெய்ய

நெட்டிசன்களை கவர்ந்த வெளிநாட்டு ஊழியரின் செயல்..!!! Read More »

சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை பதிவு..!!!

சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை பதிவு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமூக ஊடக நேரடி ஒளிபரப்புகளில் “அதிர்ஷ்டக் குலுக்கல்” மற்றும் மின் வணிக மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.ஆகஸ்ட் மாதத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட மோசடி புகார்களை அதிகாரிகள் பெற்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது சுமார் S$160,000 வரை இழந்துள்ளனர். அதிர்ஷ்டக் குலுக்கல் மோசடிகளில் மோசடி செய்பவர்கள் பேஸ்புக் நேரடி ஒளிபரப்புகளின் போது ரொக்கப் பரிசுகளை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி ஸ்கிராட்ச்-ஆஃப் லாட்டரி அட்டைகளை

சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை பதிவு..!!! Read More »

வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் Site Engineer/ Site Supervisor இல் வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் Site Engineer/ Site Supervisor இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் Site Engineer/ Site Supervisor இல் வேலை வாய்ப்பு!! Read More »

உணவு பிரியர்களே..!!!ஹாலோவீனுக்கு களமிறங்கும் ஸ்பெஷல் தீம் உணவுகள்.!!

உணவு பிரியர்களே..!!!ஹாலோவீனுக்கு களமிறங்கும் ஸ்பெஷல் தீம் உணவுகள்.!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஹாலோவீன் முன்னிட்டு, கேட்டரிங் நிறுவனங்கள் “காஃபின் பென்டோ” மற்றும் டார்க் சிக்கன் விங்ஸ் போன்ற தீம் உணவுகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.தனியார் பார்ட்டிகள் குறைவாக இருந்தாலும், கார்ப்பரேட் ஆர்டர்கள் அதிகரித்து, நெகிழ்வான தொகுப்புகள் மூலம் குறைந்த விலையில் ஹாலோவீன் அனுபவத்தை வழங்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அதில் கேட்டரிங் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஹாலோவீன் ஸ்பெஷல்களில் ஒன்றுதான், மினி சவப்பெட்டியைத் திறந்தால்,ரத்தக் கறை படிந்த காலிஃபிளவருடன் கூடிய விட்ச்

உணவு பிரியர்களே..!!!ஹாலோவீனுக்கு களமிறங்கும் ஸ்பெஷல் தீம் உணவுகள்.!! Read More »

சிங்கப்பூர் மக்களே..!! இனி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம்..!!

சிங்கப்பூர் மக்களே..!! இனி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டிசம்பர் 27 முதல், வடகிழக்கு MRT பாதையின் ஆறு நிலையங்களிலும், செங்காங்-புங்கோல் LRTயில் குறிப்பிட்ட நிலையங்களிலும் காலை நெரிசல் நேரங்களில் பயணிகள் தங்கள் முதல் பயணத்தை இலவசமாக அனுபவிக்க முடியும். நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளபடி, இந்த இலவச பயணங்கள் வார நாட்களில் காலை 7:30 மணிக்கு முன்பும், 9:00 மணி முதல் 9:45 மணி வரை அமையும்.பொது விடுமுறை நாட்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

சிங்கப்பூர் மக்களே..!! இனி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யலாம்..!! Read More »

இனி வாகனத்தில் இருந்தபடியே ERP கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி..??

இனி வாகனத்தில் இருந்தபடியே ERP கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள புதிய On-Board Unit (OBU) சாதனத்தின் மூலம், தவறவிட்ட ERP (Electronic Road Pricing) கட்டணங்களில் சுமார் 19,800 தொகைகள் தானாகத் தீர்வு செய்யப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய வசதி மூலம், மொத்தம் 40,200 தவறவிட்ட ERP கட்டணங்களில் அரைபகுதி தொகைகள் நேரடியாக OBU வழியாகச் செலுத்தப்பட்டதாக ஆணையம் இன்று (19.10.25) தெரிவித்தது.

இனி வாகனத்தில் இருந்தபடியே ERP கட்டணம் செலுத்தலாம்..!! எப்படி..?? Read More »

2025 இல் அக்டோபர் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

2025 இல் அக்டோபர் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! சிங்கப்பூருக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறீர்களா? இந்த Instructions களை follow பண்ணுங்க..!!! சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் எனில் ஏஜென்ட் உதவியுடனே சென்று வேலை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏஜென்ட்களின் உதவியின்றி சிங்கப்பூருக்கு செல்வது என்பது சற்று கடினமான செயல் தான். பணம் செலவில் தான் வேலைக்குச் சென்று வாய்ப்புள்ளது. ஏனெனில் யாரிடமும் தகவல் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI

2025 இல் அக்டோபர் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! Read More »