சிங்கப்பூரில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட புதிய முயற்சி..!!!
சிங்கப்பூரில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வளர்ச்சி நிறைந்த வீட்டுச் சூழலை உருவாக்க உதவ, ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு ஆதரவுத் திட்டமான KidSTART சிங்கப்பூரும், மக்கள் செயல் கட்சி சமூக அறக்கட்டளையும் (PCF) புதிய முயற்சியை தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த, இரண்டு நிறுவனங்களும் மூன்று ஆண்டுகளில் மொத்தமாக S$410,000 மேல் முதலீடு செய்யவுள்ளன. கிட் ஸ்டார்ட் ஸ்பார்க்கிள் ஹோம்ஸ் […]
சிங்கப்பூரில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட புதிய முயற்சி..!!! Read More »










