அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட புதிய முயற்சி..!!!

சிங்கப்பூரில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வளர்ச்சி நிறைந்த வீட்டுச் சூழலை உருவாக்க உதவ, ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு ஆதரவுத் திட்டமான KidSTART சிங்கப்பூரும், மக்கள் செயல் கட்சி சமூக அறக்கட்டளையும் (PCF) புதிய முயற்சியை தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த, இரண்டு நிறுவனங்களும் மூன்று ஆண்டுகளில் மொத்தமாக S$410,000 மேல் முதலீடு செய்யவுள்ளன. கிட் ஸ்டார்ட் ஸ்பார்க்கிள் ஹோம்ஸ் […]

சிங்கப்பூரில் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட புதிய முயற்சி..!!! Read More »

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல சிறந்த வழி எது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல சிறந்த வழி எது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! தற்பொழுது பலர் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டுள்ளனர். சிங்கப்பூரில் இப்பொழுது அதிகம் கிடைக்கும் வேலை வாய்ப்பு👉E.pass👉Nts pass👉S.pass இந்த மூன்று பாசுமே சிங்கப்பூர் செல்ல சிறந்த பாஸ்கள் தான். ஆனால் இதில் ஒவ்வொரு பாசிலும் உள்ள ஒரு சில நன்மை தீமைகளை இந்தப் பதிவில் காணலாம். 1. E Pass💠இந்த பாசில் நீங்கள் செல்லும் பொழுது

தற்பொழுது சிங்கப்பூர் செல்ல சிறந்த வழி எது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரில் எல்லை பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்..!!90 பேருக்கு அபராதம்..!!

சிங்கப்பூரில் எல்லை பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்..!!90 பேருக்கு அபராதம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எல்லை தாண்டிய பணம் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் சிங்கப்பூரில் கடந்த வாரம் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பல்வேறு அரசுத் துறைகள் கூட்டு சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 90 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கூட்டு நடவடிக்கையில் காவல்துறை, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம், சிங்கப்பூர் சுங்கம் மற்றும்

சிங்கப்பூரில் எல்லை பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்..!!90 பேருக்கு அபராதம்..!! Read More »

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் நீங்க வேலை பார்க்க முடியும்..!!

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் நீங்க வேலை பார்க்க முடியும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் நீங்க வேலை பார்க்க முடியும்..!! Read More »

தோ பாயோ குடியிருப்பாளர்களுக்கு புதிய அப்டேட்!

தோ பாயோ குடியிருப்பாளர்களுக்கு புதிய அப்டேட்! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 10.8 கிலோமீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதை நேற்று (18.10.25) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த புதிய பாதை வலையமைப்பு தோ பாயோ HDB ஹப், அருகிலுள்ள சந்தைகள், உணவகங்கள், பூங்காக்கள் மற்றும் பள்ளிகள் போன்ற முக்கிய வசதிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான அணுகலை வழங்குகிறது. மேலும், போக்குவரத்து மையங்களுடன் உள்ள இணைப்புகளையும் இது

தோ பாயோ குடியிருப்பாளர்களுக்கு புதிய அப்டேட்! Read More »

படித்திருக்கத் தேவையில்லை..!!சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

படித்திருக்கத் தேவையில்லை..!!சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! படித்திருக்கத் தேவையில்லை..!!சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! படித்திருக்கத் தேவையில்லை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு

படித்திருக்கத் தேவையில்லை..!!சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..!!

யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..!! சிங்கப்பூர்: யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து அக்டோபர் 16ஆம் தேதி மாலை சுமார் 6.45 மணியளவில் யிஷுன் அவென்யூ 2 பகுதியில் மூன்று கார்களும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்து நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI தேவையில்லை!! சிங்கப்பூர் E-PASS வேலை வாய்ப்பு!! இதில் 78 வயது ஆண்

யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..!! Read More »

நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!!இந்த வேலைக்கு அனைவரும் அப்ளை செய்யலாம்..!!

நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!!இந்த வேலைக்கு அனைவரும் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!!இந்த வேலைக்கு அனைவரும் அப்ளை செய்யலாம்..!! Read More »

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வேலைக்கு செல்ல நினைக்கும் இளைஞர்களிடம் RMI மற்றும் Avanz எடுத்து தருவதாக ஏமாற்றும் ஏஜெண்டுகள்!!!

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வேலைக்கு செல்ல நினைக்கும் இளைஞர்களிடம் RMI மற்றும் Avanz எடுத்து தருவதாக ஏமாற்றும் ஏஜெண்டுகள்!!! 🔵வாழ்க்கையில் முன்னேறுவதற்காக பல இளைஞர்கள் வெளிநாடு செல்ல விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவிற்கு மிகவும் அருகில் இருக்கும் பாதுகாப்பான நாடான சிங்கப்பூர் செல்ல பலர் ஆர்வம் காட்டுகின்றனர். 🔵இதை பல ஏஜெண்டுகள் அவர்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். 🔵சிங்கப்பூரில் தற்பொழுது ஒரு சில வேலைகளுக்கு RMI அல்லது Avanz தேவைப்படுகிறது. CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வேலைக்கு செல்ல நினைக்கும் இளைஞர்களிடம் RMI மற்றும் Avanz எடுத்து தருவதாக ஏமாற்றும் ஏஜெண்டுகள்!!! Read More »

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி.!!12 பேர் சிக்கியது எப்படி..???

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி.!!12 பேர் சிக்கியது எப்படி..??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் காவல்துறை மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் இணைந்து ஒரு கூட்டு அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டு, எல்லை தாண்டிய மின்-சிகரெட் கும்பலை முறியடித்துள்ளது. இந்த நடவடிக்கையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் S$560,000க்கும் அதிகமான மதிப்புள்ள மின்-சிகரெட்டுகள் மற்றும் தொடர்புடைய பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. CLICK HERE👉👉நீங்கள் 35 வயது வரை உள்ளவர்களா? வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வியாழக்கிழமை (16.10.25) நடைபெற்ற நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 25–35 வயதுடைய 11

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி.!!12 பேர் சிக்கியது எப்படி..??? Read More »