அனைத்து செய்திகள்

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..??

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..?? சிங்கப்பூர்:அமெரிக்கா உயர் திறமை வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான H-1B விசாவிற்கான வருடாந்திர கட்டணம் 100,000 அமெரிக்க டாலராக உயர்த்தியுள்ளது. இதுவரை லாட்டரி முறையில் வழங்கப்பட்ட வீசா இனி அதிக ஊதியம் மற்றும் கட்டணம் செலுத்தும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மாற்றம் சிறிய நிறுவனங்களுக்கும் சில தொழிலாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.இதனால் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை நிலையானதல்ல என்ற எண்ணம் உருவாகி திறமைகள் பிற நாடுகளுக்கு […]

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..?? Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

அதிர்ச்சி..!!!தெம்பனிஸில் பேருந்து விபத்து ..!!

அதிர்ச்சி..!!!தெம்பனிஸில் பேருந்து விபத்து ..!! சிங்கப்பூர்: தெம்பனிஸில் நேற்று (29.09.25) காலை 11:05 மணிக்கு தெம்பனிஸ் சென்ட்ரல் 8 மற்றும் தெம்பனிஸ் மால் சந்திப்பில் ஒரு SBS டபுள் டெக்கர் பேருந்து சறுக்கி விழுந்தது. இதில் எட்டு பயணிகள் காயமடைந்து சாங்கி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் 19 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போது அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர். 44 வயதான பேருந்து ஓட்டுநர் காவல்துறையின்

அதிர்ச்சி..!!!தெம்பனிஸில் பேருந்து விபத்து ..!! Read More »

சிங்கப்பூர் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூர் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு!! Read More »

தங்கும் இடம் & உணவு வழங்கப்படும்!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

தங்கும் இடம் & உணவு வழங்கப்படும்!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

தங்கும் இடம் & உணவு வழங்கப்படும்!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

நெட்வொர்க் தடைகள் தொடர்கிறதா? ஆப்டஸ் பதில் என்ன?

நெட்வொர்க் தடைகள் தொடர்கிறதா? ஆப்டஸ் பதில் என்ன? ஆஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸ் தொடர்ந்து எதிர்கொண்ட நெட்வொர்க் தடைகளால் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், சிங்டெல் குழுமத் தலைவர் யுவான் குன்மன், நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க தலைமை நிர்வாகி ஸ்டீபன் லூவுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் இருமுறை ஏற்பட்ட நெட்வொர்க் கோளாறுகள், ஆஸ்திரேலிய முழுவதும் அவசர அழைப்பு சேவைகளையும் பாதித்தன. இதன் பின்னணியில், நிறுவன நிர்வாகம்

நெட்வொர்க் தடைகள் தொடர்கிறதா? ஆப்டஸ் பதில் என்ன? Read More »

சிங்கப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ஓர் மகிழ்ச்சியான செய்தி..!!!

சிங்கப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ஓர் மகிழ்ச்சியான செய்தி..!!! சிங்கப்பூர் சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், 13 உள்ளூர் பள்ளிகள் மத்திய சமையலறை மாதிரிக்கு (Central Kitchen) மாறி, மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட ஆரோக்கிய உணவுகளை வழங்கத் தொடங்க உள்ளன. இந்த மாற்றம் மாணவர்கள் சுவையையும் ஆரோக்கியத்தையும் சமநிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, வணிக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!!! பல பள்ளிகள் இன்னும் பாரம்பரிய கேன்டீன் முறையை

சிங்கப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ஓர் மகிழ்ச்சியான செய்தி..!!! Read More »

அனுபவம் தேவை இல்லை!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

அனுபவம் தேவை இல்லை!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

அனுபவம் தேவை இல்லை!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! அனுபவம் தேவை!!

சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! அனுபவம் தேவை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! அனுபவம் தேவை!! Read More »

சிங்கப்பூரில் கள்ள நோட்டுப் புழக்கம்..!! எங்கு தெரியுமா..??

சிங்கப்பூரில் கள்ள நோட்டுப் புழக்கம்..!! எங்கு தெரியுமா..?? சிங்கப்பூர்: கேலாங்கில் பல இடங்களில் $50 கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பல புகார்கள் பதிவாகியுள்ளன. கடந்த வாரம் திங்கள் (22.09.25) முதல் வியாழக்கிழமை (25.09.25) வரை இச்சம்பவங்கள் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரு வழக்கில், 35 வயது நபர் லோரோங் 22 உள்ள உணவுக்கடையில் கள்ள நோட்டைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். மற்றொரு வழக்கில், அவரும் 33 வயது நபரும் லோரோங் 16ல் பணம் செலுத்தியதாக சந்தேகப்படுகிறார்கள். CLICK

சிங்கப்பூரில் கள்ள நோட்டுப் புழக்கம்..!! எங்கு தெரியுமா..?? Read More »