அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் […]

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

CPF உறுப்பினர்களுக்கு நற்செய்தி..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

CPF உறுப்பினர்களுக்கு நற்செய்தி..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் CPF சிறப்பு, மெடிசேவ் மற்றும் ஓய்வூதியக் கணக்குகளுக்கான 4% குறைந்தபட்ச உத்திரவாத வட்டி விகிதம் அடுத்த ஆண்டு இறுதி வரை ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய வருங்கால வைப்பு நிதி வாரியமும் HDB (வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம்) கூட்டு அறிக்கையில் கூறியது, வட்டி விகிதங்கள் குறையும் சூழலில் இந்த நீட்டிப்பு CPF உறுப்பினர்களின் சேமிப்பு வருமானத்தை பாதுகாக்கும்

CPF உறுப்பினர்களுக்கு நற்செய்தி..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

இந்த வேலைக்கு நாற்பது வயதிற்குள் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு நாற்பது வயதிற்குள் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

இந்த வேலைக்கு நாற்பது வயதிற்குள் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

சர்வதேச காவலின் அதிரடி நடவடிக்கை..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்..!!!

சர்வதேச காவலின் அதிரடி நடவடிக்கை..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர், அமெரிக்கா, புருனே, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் சட்ட அமலாக்க முகமைகள் கூட்டாக செயல்பட்டு, பெரும் நாடு கடந்த போதை பொருள் கடத்தல் வளையத்தை முறியடித்துள்ளன. மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்கள் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்

சர்வதேச காவலின் அதிரடி நடவடிக்கை..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்..!!! Read More »

அபாயம்…!!! இளைஞர்களை கவரும் போலி சிகரெட்டுகள்…!!!

அபாயம்…!!! இளைஞர்களை கவரும் போலி சிகரெட்டுகள்…!!! சிங்கப்பூர்: மின்-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள சிங்கப்பூரில், தற்போது “வைட்டமின் டிஃப்பியூசர்கள்”என்ற பெயரில் புதிய போலி புகையிலை தயாரிப்புகள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளன. இதுகுறித்து சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) தெரிவித்ததாவது, இவை மின்-சிகரெட்டுகளைப் போலவே தோற்றமளித்தாலும், சட்டவிரோதமானவை. “வைட்டமின் சிகரெட்டுகள்” என்ற பெயரில் விற்கப்படும் இந்த சாதனங்களில், நுகர்வுக்கு ஏற்றாத பொருட்கள் இருக்கக்கூடும்; நீண்ட கால பயன்பாடு உடல்நல அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது. CLICK HERE👉👉நீங்கள் எதிர் பார்க்கும்

அபாயம்…!!! இளைஞர்களை கவரும் போலி சிகரெட்டுகள்…!!! Read More »

சிங்கப்பூரில் S- PASS இல் வேலை வாய்ப்பு!! மேலும் தகவலை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

சிங்கப்பூரில் S- PASS இல் வேலை வாய்ப்பு!! மேலும் தகவலை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

சிங்கப்பூரில் S- PASS இல் வேலை வாய்ப்பு!! மேலும் தகவலை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »

மசாஜ் சென்டர் அதிகரிப்பு..!! தஞ்சோங் பகாரில் கிளம்பிய புதிய சர்ச்சை…!!

மசாஜ் சென்டர் அதிகரிப்பு..!! தஞ்சோங் பகாரில் கிளம்பிய புதிய சர்ச்சை…!! சிங்கப்பூர்: தஞ்சோங் பகார் பிளேஸ் பகுதியில் மசாஜ் மற்றும் அழகு நிலையங்கள் அதிகரித்து வருவதை உள்ளூர் மக்கள், வணிகர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கவலைக்குரியதாகக் கூறுகின்றனர். சில கடைகள் முறையான சேவைகளை வழங்கினாலும், சில இடங்களில் சட்டவிரோத சேவைகள் ஊழியர்களின் ஒழுங்கற்ற நடத்தை குறித்த புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக குழந்தைகள் தினமும் இந்நிலையங்களை கடந்து செல்வதால் பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS Permit இல்

மசாஜ் சென்டர் அதிகரிப்பு..!! தஞ்சோங் பகாரில் கிளம்பிய புதிய சர்ச்சை…!! Read More »

நீங்கள் எதிர் பார்க்கும் சம்பளத்தோடு சிங்கப்பூரில் வேலை பார்க்க நல்ல வாய்ப்பு!! தவறவிடாதீர்கள்!!

நீங்கள் எதிர் பார்க்கும் சம்பளத்தோடு சிங்கப்பூரில் வேலை பார்க்க நல்ல வாய்ப்பு!! தவறவிடாதீர்கள்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

நீங்கள் எதிர் பார்க்கும் சம்பளத்தோடு சிங்கப்பூரில் வேலை பார்க்க நல்ல வாய்ப்பு!! தவறவிடாதீர்கள்!! Read More »

நெட்டிசன்கள் அதிர்ச்சி…!!!சிங்கப்பூரை அதிரவைத்த மர்ம ஒளி பந்துகள்…!!

நெட்டிசன்கள் அதிர்ச்சி…!!!சிங்கப்பூரை அதிரவைத்த மர்ம ஒளி பந்துகள்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பாசிர் ரிஸ், தெம்பனிஸ் மற்றும் யிஷூன் ஆகிய இடங்களில் மர்மமான ஊதா நிற ஒளி பந்துகள் தோன்றியதாகக் கூறும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, நெட்டிசன்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டிக்டோக்கில் வைரலான காட்சிகள் நேற்று (19.09.25) வெளியிடப்பட்ட 15 வினாடி வீடியோவில், பாசிர் ரிஸ் பைஷா பூங்காவில் மர்மமான ஊதா ஒளி பந்து தோன்றி, காற்றில் நகர்ந்து, வெடிக்கும் சத்தங்களுடன் மின்னல் பறப்பது போல காட்சியளித்தது.

நெட்டிசன்கள் அதிர்ச்சி…!!!சிங்கப்பூரை அதிரவைத்த மர்ம ஒளி பந்துகள்…!! Read More »

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!!

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!! சிங்கப்பூர்: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RTS) திட்டத்துடன் தொடர்புடைய பழுதுபார்ப்புப் பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, ஜோகூர் பாரு-சிங்கப்பூர் தரைப்பாலப் பாதை நாளை (22.09.25) முதல் அக்டோபர் 3 வரை 12 நாட்களுக்கு கட்டம் கட்டமாக மூடப்படும். மலேசிய விரைவுப் போக்குவரத்துக் கழகம், செப்டம்பர் 19 ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை அறிவித்தது. CLICK HERE👉👉 அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E-

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!! Read More »