அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் தொழிற்பயிற்சி பள்ளி 2025 ஆம் ஆண்டு நிறைவு..!!!! விவரங்கள் அறிய இப்பதிவை முழுமையாக படிக்கவும்…

சிங்கப்பூரில் தொழிற்பயிற்சி பள்ளி 2025 ஆம் ஆண்டு நிறைவு..!!!! விவரங்கள் அறிய இப்பதிவை முழுமையாக படிக்கவும்… ங்கப்பூர்: 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மவுண்ட்பேட்டன் தொழிற்கல்விப் பள்ளியானது 14 முதல் 21 வயதிற்கு உட்பட்ட சிறப்புத் தேவை கொண்ட மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. இப்பள்ளியானது, மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் அளிக்க தொடங்கப்பட்டது. 2012 முதல் இப்பள்ளியுடன் இணைந்து பணியாற்றி வருவதாகச் சிலோசோ பீச் ரிசார்ட்டின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு மேலாளர் திரு. கார்ல் […]

சிங்கப்பூரில் தொழிற்பயிற்சி பள்ளி 2025 ஆம் ஆண்டு நிறைவு..!!!! விவரங்கள் அறிய இப்பதிவை முழுமையாக படிக்கவும்… Read More »

சிங்கப்பூரில் வேலைச் சட்டங்கள் மாற்றம் பெறவுள்ளதா..?? இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

சிங்கப்பூரில் வேலைச் சட்டங்கள் மாற்றம் பெறவுள்ளதா..?? இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முத்தரப்பு பணிக்குழு, தற்போதுள்ள வேலைவாய்ப்புச் சட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக ஒரு புதிய பணிக்குழுவை உருவாக்கியுள்ளது. இந்தப் பணிக்குழு இன்று (04.08.25) தனது முதல் கூட்டத்தை நடத்தியது. மனிதவள அமைச்சகம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (SNEF) ஆகியவற்றின் கூட்டு அறிக்கையில், புதிய முத்தரப்பு பணிக்குழுவிற்கு மனிதவள அமைச்சகத்தின்

சிங்கப்பூரில் வேலைச் சட்டங்கள் மாற்றம் பெறவுள்ளதா..?? இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- பாஸ் இல் வேலை வாய்ப்பு!!

RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- பாஸ் இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- பாஸ் இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் – இந்தியா இராணுவம் மீண்டும் இணைந்து பயிற்சியில் ஈடுபாடு…!!!

சிங்கப்பூர் – இந்தியா இராணுவம் மீண்டும் இணைந்து பயிற்சியில் ஈடுபாடு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 2005 ஆம் ஆண்டு முதன்முறை ‘குருக்ஷேத்திரா போல்ட்’ பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது, இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் வலுவான மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த நடத்தப்படுகிறது. நேற்று (ஆகஸ்ட் 4) இந்திய ராணுவம் குருக்ஷேத்திரா போல்ட்’ பயிற்சியை ஏற்று நடத்தியது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் கேண்டன்மண்டில் கடந்த மாதம் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சியானது நேற்று

சிங்கப்பூர் – இந்தியா இராணுவம் மீண்டும் இணைந்து பயிற்சியில் ஈடுபாடு…!!! Read More »

சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

யிஷூனில் கார் – பேருந்து மோதல்…!!!இளம்பெண் உயிரிழப்பு…!!

யிஷூனில் கார் – பேருந்து மோதல்…!!! இளம்பெண் உயிரிழப்பு…!! சிங்கப்பூர்: யிஷூனில் சமீபத்தில் நடந்த ஒரு கோரமான போக்குவரத்து விபத்தில், ஒரு கார் பொதுப் பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில், காரில் பயணித்த 23 வயது பெண் ஒருவர் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சிங்கப்பூர் காவல்துறையின் தகவலின்படி, ஆகஸ்ட் 2 ஆம் தேதி அதிகாலை 5.35 மணியளவில் யிஷுன் அவென்யூ 2 மற்றும் யிஷுன் சென்ட்ரல் ரோடு 1 சந்திப்பில் இந்த

யிஷூனில் கார் – பேருந்து மோதல்…!!!இளம்பெண் உயிரிழப்பு…!! Read More »

RMI இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

RMI இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

RMI இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!!

மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் “கருணை தண்டனை” வழங்கப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மனிதாபிமானக் காரணங்களுக்காக,சில குற்றவாளிகளுக்கு வழக்கம்போல இல்லாத வகையில் கருணை தண்டனைகளை வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இவை குற்றங்களை மன்னிக்கவில்லை என்றாலும்,மனிதநேயத்தின் அடிப்படையில் சிறைத்தண்டனைக்கு பதிலாக இலகுவான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இது குறித்து சீனியர் வழக்கறிஞர் சியாவோ ஜின்யாவோ தெரிவித்ததாவது, “கருணை தண்டனை என்பது குற்றம் குறைவானது என்பதற்கான

மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!! Read More »

சிங்கப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!! முழு விவரங்கள் அறிய இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.

சிங்கப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!! முழு விவரங்கள் அறிய இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். சிங்கப்பூர்: குடிவரவு பணியகத்தின் ஆன்லைன் முகவரி மாற்ற புதிய சேவை இந்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம்(ICA) இதன் ஆன்லைன் முகவரி மாற்ற சேவையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலமாக, தனிநபர்கள் ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை ஒரே முகவரிக்கு குடிபெயர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க

சிங்கப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!! முழு விவரங்கள் அறிய இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் cleaning வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் cleaning வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூரில் cleaning வேலை வாய்ப்பு!! Read More »