உலக செய்திகள்

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! 2025 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்பொழுது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை 10/12/2025 அன்று வெளியிட்டுள்ளது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 195 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் Quantity Surveyor வேலைக்கு அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! பிரான்ஸ், இத்தாலி, […]

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! Read More »

58 இண்டிகோ விமானங்கள் ரத்து..!! எங்கே..??

58 இண்டிகோ விமானங்கள் ரத்து..!! எங்கே..?? ஹைதராபாத்தில் இண்டிகோ விமான சேவையானது எட்டாவது நாளாக நேற்று முன்தினமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் சம் ஷாபாத் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வரவேண்டிய 14 விமானங்கள் புறப்பட வேண்டிய 44 விமானங்கள் என மொத்தமாக 58 விமானங்கள் ரத்தாகியுள்ளது. மேலும் இதே போல விசாகப்பட்டினத்தில் இருந்த ஹைதராபாத் பெங்களூர் செல்ல வேண்டிய 6 இண்டிகோ விமான சேவைகளும் ரத்தாகியுள்ளன. CLICK HERE👉👉தங்கும் இடம் இலவசத்துடன் வெளிநாட்டில் பணிபுரிய வாய்ப்பு..!! இந்த

58 இண்டிகோ விமானங்கள் ரத்து..!! எங்கே..?? Read More »

ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண்..!!

ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண்..!! 1976 க்கு பிறகு ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சிங்கப்பூர் குத்துச்சண்டை வீரரான தனிஷா. இவர் 2023 சாதனை புரிந்தவர் சிங்கப்பூரிலிருந்து ஆசிய போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் பெண் குத்துச்சண்டை வீரரும் இவர்தான். தென் கிழக்கு ஆசியா போட்டிகளில் அதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காகவே இவரது முழு நேரம் செலவிட்டு வேலை செய்யும் வாய்ப்பை இழந்தார். CLICK HERE👉👉தங்கும் இடம் இலவசத்துடன் வெளிநாட்டில் பணிபுரிய

ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண்..!! Read More »

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!!

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!! வியட்நாமில் ரயில் தண்டவாளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: ஒரு பெண் கார் ஓட்டுனர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரின் சக்கரங்கள் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு கார் அசையாமல் நின்றது. அருகில் இருந்த உள்ளூர் வசிப்பாளர் ஒருவர் இதை பார்த்தவுடன் வேகமாக வந்த சரக்கு ரயில் கையசைத்து நிறுத்த முன்னோக்கி ஓடி முயற்சித்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த துறையில் வேலை வாய்ப்பு..!! இறுதியில் அதை பார்த்தவுடன்

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!! Read More »

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..??

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கெந்துவாதி பஸ்தியில் டிசம்பர் 3 ஆம் தேதி 12 பேர் உடல்நிலை பாதிப்படைந்துள்ளனர். பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கத்தில் இருந்து வெளி வருகின்ற ‘கார்பன் மோனாக்சைடு’ என்ற விஷ வாயு கசிவினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இதனை

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? Read More »

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..??

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? இண்டிகோ ஏர்லைன்ஸ், புதன்கிழமை (03.12.25) அன்று ரத்து செய்யப்பட்டதாலும் கடுமையான விமான தாமதம் ஏற்பட்டதாலும் பயணிகள் விமான நிலையங்களில் பல மணிநேரம் காத்திருந்தனர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது விமானிகள் பற்றாக்குறையால் கடுமையான செயல்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு..!! படிப்பு தேவையில்லை..!! ஜூலை 1 மற்றும் நவம்பர் 1 தேதிகளில்

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? Read More »

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!!

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! ஜப்பான் தலைநகரமான தோக்கியோவில் விமான பயணி ஒருவர் விமான பணி பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வானது நேற்று முன்தினம் (டிசம்பர் 1) நடந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனது காதலி பக்கத்தில் அமர விரும்புவதாக விமான பணி பெண்ணிடம் கூறியுள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் Storekeeper வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஆனால் பணிப்பெண் அதற்கு சம்மதிக்காத காரணத்தினால் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனை

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! Read More »

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.??

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.?? UDAN (Use Desh Ka Aam Naagrik) என்ற புதிய விமான இணைப்பு திட்டம் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையின் கீழ் இந்த திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடங்கிய நோக்கம்: பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதற்கு மிகவும் குறைந்த விலையில் விமான பயணத்தை சாதாரண மக்களும் பயணம் செய்ய தொடங்கப்பட்டது. CLICK HERE👉👉இந்த வேலைக்கு நாளை(டிசம்பர் 4)

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.?? Read More »

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!!

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! இலங்கையில் சமீபத்தில் “தித்வா” புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் ஒர்க் பர்மிட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த பெயரிடர் காலத்தில் இலங்கைக்கு நிவாரணம் முயற்சிகளை வழங்குவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பொது மக்களின் நன்கொடைகளை கேட்டுள்ளது. இந்த பெரும் மழையினால் சுமார் 20,000 மேற்பட்ட

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!! Read More »

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!!

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!! தென் அமெரிக்கா நாடான பெருநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆற்றப்படுகையில் படகு துறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு படகுகள் நீரில் மூழ்கியது. இந்த படைகள் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மாயமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஒர்க் பர்மிட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! மூழ்கிய படகுகளில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தெளிவான தகவல்

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!! Read More »