உலக செய்திகள்

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை!

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை! கனடாவில் கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயால் எழுந்துள்ள அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் அண்டை நாடான அமெரிக்காவின் பல மாநிலங்களைச் சூழ்ந்து பெரும் சுகாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா முழுவதும் தற்போது 800க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அமெரிக்காவின் மிட்வெஸ்ட் முதல் வடகிழக்கு வரையிலான பல பகுதிகளில் அவசரநிலை போன்ற சூழல் உருவாகியுள்ளது. CLICK […]

கனடா காட்டுத்தீயால் அமெரிக்காவின் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிப்பு…!! நச்சுப் புகையால் சுகாதார அவசரநிலை! Read More »

DRDO-வின் புதிய சாதனை…!! உலக கவனத்தை ஈர்த்த இந்தியாவின் GaN சிப்..!

DRDO-வின் புதிய சாதனை…!! உலக கவனத்தை ஈர்த்த இந்தியாவின் GaN சிப்..! விஞ்ஞான உலகிலும், பாதுகாப்புத் துறையிலும் வல்லரசு நாடுகளால் கூட எளிதில் சாதிக்க முடியாத ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை, இந்தியாவின் டி.ஆர்.டி. (DRDO) அமைப்பு எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளது. உலக அளவில் வெறும் 198 நாடுகளாலும் முடியாத ஒரு தொழில்நுட்பத்தை இந்தியா இன்று தன் சொந்த முயற்சியால் சாத்தியமாக்கியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! தங்குமிடம் இலவசம்..!! பிரான்ஸின் மறுப்பும் இந்தியாவின் தேவையும்:கடந்த

DRDO-வின் புதிய சாதனை…!! உலக கவனத்தை ஈர்த்த இந்தியாவின் GaN சிப்..! Read More »

விண்வெளி நிலையம் சென்றடைந்த இந்திய வம்சாவளி வீரர்..!!

விண்வெளி நிலையம் சென்றடைந்த இந்திய வம்சாவளி வீரர்..!! ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான பதட்ட நிலை நடந்து வரும் சூழலிலும் விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கைகோர்த்து புதிய சாதனையை படைத்துள்ளன. அமெரிக்காவின் நாசா அமைப்பைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான அனில் மேனன் (49). இவர் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்தர் துப்ரோவ், அன்னா கிகினா ஆகியோருடன் இணைந்து எட்டு மாத காலம் விண்வெளி ஆய்வு பணிக்காக கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில்

விண்வெளி நிலையம் சென்றடைந்த இந்திய வம்சாவளி வீரர்..!! Read More »

சுங்கச்சாவடிகள் இலவசமாக பெட்ரோல் டீசல் வழங்குகிறதா..?? எங்கே..??

சுங்கச்சாவடிகள் இலவசமாக பெட்ரோல் டீசல் வழங்குகிறதா..?? எங்கே..?? இந்தியாவில் சுமார் 1,50,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தி, அதனை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! தங்குமிடம் இலவசம்..!! இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் டீசல் உள்ளிட்டம் எரிபொருள் இன்றி

சுங்கச்சாவடிகள் இலவசமாக பெட்ரோல் டீசல் வழங்குகிறதா..?? எங்கே..?? Read More »

தவெக MLA-விடம் பேரம்..!! சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!!

தவெக MLA-விடம் பேரம்..!! சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!! தமிழகத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமண பெருமாள் என்பவரைச் சென்னை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதால் தற்போதைய நிலவரப்படி, அமலாக்க துறையும் இந்த விசாரணையைக் கையில் எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! தவெக

தவெக MLA-விடம் பேரம்..!! சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!! Read More »

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு!

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு! தமிழகத்தின் வரலாற்றில் கல்விப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்த தலைவராக போற்றப்படுபவர் கர்மவீரர் காமராஜர். “கல்விக் கண் திறந்த காமராஜர்” என்ற புகழ் அவருக்கு கிடைத்தது சாதாரணமாக அல்ல. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய எண்ணமே அவரது ஆட்சியின் அடையாளமாக அமைந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு! Read More »

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கடத்தி வந்த பயணி கையை அறுத்துக் கொண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அவ்வப்போது போதைப்பொருட்கள், தங்கம், அரிய வகை

திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!! ரூ.6.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! Read More »

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! செயற்கை நுண்ணறிவு (AI) இன்று ஒரு புதிய தொழில்நுட்பமாக மட்டுமல்ல எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான முக்கிய திறனாக மாறியுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஊடகம், தொழில் முனைவு என அனைத்து துறைகளிலும் ஏ.ஐ. பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏ.ஐ. திறன் கொண்டவர்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்திய இளைஞர்களை

AI கற்றுக்கொள்ள விருப்பமா..?? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பாலக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். இவர் முதலில் 1967ஆம் ஆண்டு பூட்டான் லாட்டரி சீட்டை வாங்கினார். அதிர்ஷ்ட தேவதை தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீட்டுகளை எடுத்தார். பரிசுத்தொகை விழாத நிலையிலும் ஆண்டு கணக்கில் எடுத்த அவர் 60 ஆண்டுகளாக லாட்டரி மோகத்தில் இருந்து வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள்

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! Read More »

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..??

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..?? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட உலகளாவிய ஆய்வில், உலகின் 205 முக்கிய நகரங்களின் வெப்ப அபாய நிலை மதிப்பிடப்பட்டது. அந்த ஆய்வில், இந்தியாவின் 14 நகரங்கள் உலகின் அதிக வெப்ப அபாயம் கொண்ட முதல் 50 நகரங்களில் இடம்பெற்றுள்ளன. இதில் மதுரை 7-வது இடத்திலும், சென்னை 50-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன. இந்த ஆய்வு வெப்பநிலை மட்டுமல்லாமல், மக்களின் பாதிப்புக்குள்ளாகும் தன்மை, நகரத்தின் உள்கட்டமைப்பு மற்றும்

உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!! கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் எது..?? Read More »