பொது அறிவு

பூமியை துளைத்து மறுபக்கம் செல்ல முடியுமா..?? அதற்கு விடை சொன்ன ரஷ்யாவின் 22 ஆண்டு ஆய்வு..!!

பூமியை துளைத்து மறுபக்கம் செல்ல முடியுமா..?? அதற்கு விடை சொன்ன ரஷ்யாவின் 22 ஆண்டு ஆய்வு..!! கோள வடிவமாக இருக்கும் நமது பூமி, இந்த அண்டவெளியில் இடைவிடாமல் சுழன்று கொண்டிருக்கிறது. “பூமியின் ஒரு பக்கத்தில் துளையிட்டுக் கொண்டே போனால், மறுபக்கம் வழியாக வெளியே வர முடியுமா?” என்று என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? சிறு பிள்ளைத் தனமான கேள்வியாகத் தோன்றினாலும், இதை நிஜமாகவே செய்து பார்க்க உலக நாடுகள் முயன்றன. விசித்திரமான மற்றும் ஆபத்தான இந்த ஆராய்ச்சியில் இரண்டு […]

பூமியை துளைத்து மறுபக்கம் செல்ல முடியுமா..?? அதற்கு விடை சொன்ன ரஷ்யாவின் 22 ஆண்டு ஆய்வு..!! Read More »

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!!

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 52 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 31 அரசு அல்லது பொதுத்துறை கல்வி நிறுவனங்கள் ஆகும். லண்டனில் உள்ள QS நிறுவனத்தின் 2027ஆம் ஆண்டுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரவரிசையில் இந்தியாவில் உள்ள பல்வேறு IIT நிறுவனங்கள் முதல் 500 இடங்களுக்குள் வந்துள்ளன. அதேநேரம் இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார்

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! Read More »

பாம்பு வடிவில் பிரம்மாண்ட ஆலயம்..!! பக்தர்களை வியக்க வைக்கும் அதிசய கோயில்..!! எங்கு உள்ளது தெரியுமா..??

பாம்பு வடிவில் பிரம்மாண்ட ஆலயம்..!! பக்தர்களை வியக்க வைக்கும் அதிசய கோயில்..!! எங்கு உள்ளது தெரியுமா..?? பாம்பு’ வடிவில் அமைந்த ஆலயம்தெலங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் அருகே உள்ளது. நம்பள்ளி குட்டா என்ற ஊர். இங்கு மெஹபூப்நகரில் இருந்து கர்நூல் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு சிறிய குன்றின் மீது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் நாக தேவதைக்கு பாம்பு வடிவத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் நுழைவுவாயிலில்

பாம்பு வடிவில் பிரம்மாண்ட ஆலயம்..!! பக்தர்களை வியக்க வைக்கும் அதிசய கோயில்..!! எங்கு உள்ளது தெரியுமா..?? Read More »

பார்வையில் சாம்பியன்: நெருப்புக்கோழியின் ஆச்சரியமான ரகசியம்..!!

பார்வையில் சாம்பியன்: நெருப்புக்கோழியின் ஆச்சரியமான ரகசியம்..!! நெருப்புக்கோழியின் விசித்திரமான கண்கள் பூமியில் பல பறவைகள் மற்றும் விலங்குகள் பல்வேறு தனித்தன்மைகளுடன் இருக்கின்றன. CLICK HERE 👉👉இன்ஜினியரிங் படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! அப்படி இருக்கையில், உலகிலுள்ள பறவைகளில் நெருப்புக்கோழியின் கண்கள் மட்டுமே அதன் மூளையை விட பெரிதாக இருக்கும்.இதன் கண்கள் 5 செ.மீ. விட்டம் கொண்டது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! தனது கண்கள்

பார்வையில் சாம்பியன்: நெருப்புக்கோழியின் ஆச்சரியமான ரகசியம்..!! Read More »

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!!

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!! காரணம் என்ன? அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற `ஸ்மித்சோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகத்தில்’ (Smithsonian’s National Air and Space Museum) இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் அவர்கள் மங்கள்யான் திட்டத்தின்போது அணிந்திருந்த பட்டுப்புடவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2013, நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோவால் `மங்கள்யான்’ (Mars Orbiter Mission) விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் துணை செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றியவர் விஞ்ஞானி நந்தினி

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!! Read More »

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..??

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..?? மக்கள் அடர்த்திமங்கோலியா: உலகளவில் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடுஉலகளவில் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளில் மங்கோலியாவும் ஒன்று. இந்நாடு 1.5 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டிருந்தாலும், சுமார் 35 லட்சம் பேர்தான் வசிக்கிறார்கள். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு வெறும் 2.1

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..?? Read More »

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!!

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!! உலகின் மிகச்சிறிய தீவு நாடு: நவ்ருநாடு என்றாலே பரந்து விரிந்த நிலப்பரப்புகள், பெரிய நகரங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் கட்டமைப்பு தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இதற்கு விதிவிலக்காகக் குறுகிய நிலப்பரப்பும், குறைந்த மக்கள் தொகையும் கொண்ட நாடுகள் ஏராளமாக இருக்கின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! அவற்றுள் தீவுகளாகக் காட்சியளிக்கும் நாடுகளில்

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!! Read More »

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!!

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!! ஸ்ரீதேவியின் சாதனைப் பயணம் இன்றைய நவீன காலகட்டத்தில் திருநங்கைகள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநராக (டிரைவர்) களம் இறங்கி, ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். அவரது பெயர் ஸ்ரீதேவி.

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!! Read More »

90 வயது பாட்டியின் 40 ஆண்டு சாதனை..!! இன்று பறவைகள் சரணாலயமாக மாறிய காடு..!!

90 வயது பாட்டியின் 40 ஆண்டு சாதனை..!! இன்று பறவைகள் சரணாலயமாக மாறிய காடு..!! கேரளத்தைச் சேர்ந்த கொல்லக்காயில் தேவகி அம்மா, 3,000க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ள ஒரு காட்டையே தனி மனுஷியாய் உருவாக்கி சாதித்துள்ளார்.மூத்த குடிமகளான இவர் 90 வயதைக் கடந்தவர். தேவகி அம்மா, வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பையே, புதிய அத்தியாயத்துக்கான தொடக்கமாக மாற்றிவிட்டார். விவசாய ஆர்வம்: தேவகி அம்மா, தனது தாத்தா வயலில் உழைப்பதைப் பார்த்து விவசாயத்தில் ஆர்வம் கொண்டார். ஆசிரியராகப் பணிபுரிந்த

90 வயது பாட்டியின் 40 ஆண்டு சாதனை..!! இன்று பறவைகள் சரணாலயமாக மாறிய காடு..!! Read More »

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..??

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? பூமியின் மொத்த பரப்பளவில் சுமார் 32% காடுகளால் சூழப்பட்டுள்ளது. காலநிலை சமநிலையைப் பேணுதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், மண் வளத்தைப் பேணுதல், நீர் சுழற்சியை நிர்வகித்தல், மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தல், மழை பொழிவுக்கு வித்திடுதல் என பூமியில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்வியலுக்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவேதான் காடுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல நாடுகளும் வனங்களை பாதுகாத்து வருகின்றன. அங்கு இருப்பதுபோல் மரம், செடி, கொடிகளை காலி

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? Read More »