news in singapore

இனி குறைபாடுகள் உடனுக்குடன்..!!! வந்தாச்சு LTA வின் AI அதிரடி..!!

இனி குறைபாடுகள் உடனுக்குடன்..!!! வந்தாச்சு LTA வின் AI அதிரடி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சாலை பராமரிப்பு செயல்திறனை மேம்படுத்தவும், குழிகள், விரிசல்கள் மற்றும் சேதமடைந்த நடைபாதைகள் போன்ற சாலை குறைபாடுகளை உடனடியாகக் கண்டறியவும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பட பகுப்பாய்வு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. CNA இன் கூற்றுப்படி, ஜூன் முதல் தென்மேற்கு சிங்கப்பூரில் வாகனத்தில் பொருத்தப்பட்ட கேமரா அமைப்பு சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. சாலை குறைபாடுகள் மற்றும் அவற்றின் இருப்பிடங்களை அடையாளம் […]

இனி குறைபாடுகள் உடனுக்குடன்..!!! வந்தாச்சு LTA வின் AI அதிரடி..!! Read More »

தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!!

தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 70 வயதுடைய ஒருவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளிடம் இருமுறை அநாகரீகமாக நடந்துகொண்டதாக குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார். தற்போது 30 வயதுடைய அந்தப் பெண், தந்தையின் செயல்களால் நீண்ட காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, 21வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், பின்னர் தனது தந்தையின் தவறுகளை அம்பலப்படுத்த முடிவு செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். CLICK HERE 👉👉 சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உயிர்ப்பித்த சிங்கப்பூர் சீன

தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!! Read More »

20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சேற்றில் மூழ்கிய கார் மீட்பு..!!!

20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சேற்றில் மூழ்கிய கார் மீட்பு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தஞ்சோங் கட்டோங் சாலையில் ஏற்பட்ட சாலைச் சரிவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜூலை 26 ஆம் தேதி மாலை சுமார் 5.50 மணியளவில், ஒரு பெண் ஓட்டுநர் தனது காரில் அந்தச் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த போது, சாலை திடீரென இடிந்து விழுந்தது. காருடன் அந்த பெண்ணும் பள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அதே நேரத்தில் அருகிலிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விரைந்து

20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சேற்றில் மூழ்கிய கார் மீட்பு..!!! Read More »

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் தகாத உறவு கொண்ட பேருந்து ஓட்டுனர்! தண்டனை என்ன என்று தெரியுமா?

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் தகாத உறவு கொண்ட பேருந்து ஓட்டுனர்! தண்டனை என்ன என்று தெரியுமா? சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் தகாத உறவு கொண்ட பேருந்து ஓட்டுனர்! தண்டனை என்ன என்று தெரியுமா? 26 வயது ஆடவர் ஒருவர் 2021ல் பேருந்து ஓட்டுனராக இருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமி தினமும் காலையில் பள்ளிக்கு அந்த பேருந்தில் செல்வார் பின்னர் சமூக ஊடக மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி ஆன்லைனில் பேசிக் கொண்டன பிறகு

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் தகாத உறவு கொண்ட பேருந்து ஓட்டுனர்! தண்டனை என்ன என்று தெரியுமா? Read More »

கேலாங்கில் காதல் கலவரம்…!!! பீர் விற்ற பெண் கைதானது எப்படி…???

கேலாங்கில் காதல் கலவரம்…!!! பீர் விற்ற பெண் கைதானது எப்படி…??? சிங்கப்பூர்: கேலாங்கில் உள்ள காபி கடையில் பீர் விற்பனையாளராக வேலை செய்த 37 வயதான சீனாவைச் சேர்ந்த ஃபாங் லி, தனது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு அவரை கத்தியால் குத்திய வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் நீதிமன்றம் அவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி அதிகாலை கேலாங் லோரோங் 14 பகுதியில் நடந்தது. அந்த

கேலாங்கில் காதல் கலவரம்…!!! பீர் விற்ற பெண் கைதானது எப்படி…??? Read More »

சிங்கப்பூரில் மனைவியோடு சேர்ந்து முன்னாள் காதலனை ஏமாற்றியவர்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் மனைவியோடு சேர்ந்து முன்னாள் காதலனை ஏமாற்றியவர்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் மனைவியோடு சேர்ந்து முன்னாள் காதலனை ஏமாற்றியவர்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! ஒங் சீ வெய் என்ற 50 வயது ஆடவர் மற்றும் அவருடைய மனைவி ஃபெலிஷா 49 இருவரும் சேர்ந்து, ஒரு போலி சொத்து முதலீடு திட்டத்தின் மூலம் ஃபெலிஷா வின் முன்னாள் காதலரை 220,000

சிங்கப்பூரில் மனைவியோடு சேர்ந்து முன்னாள் காதலனை ஏமாற்றியவர்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

AI-க்கு அடித்தளம் போட்ட மைக்ரோசாப்ட்…!!! சிங்கப்பூரில் துவங்கிய ரிசர்ச் ஆசியா..!!!!

AI-க்கு அடித்தளம் போட்ட மைக்ரோசாப்ட்…!!! சிங்கப்பூரில் துவங்கிய ரிசர்ச் ஆசியா..!!!! சிங்கப்பூர்:தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது முதல் தென்கிழக்கு ஆசிய ஆராய்ச்சி ஆய்வகத்தை சிங்கப்பூரில் திறந்துள்ளது. மைக்ரோசாப்ட் ரிசர்ச் ஆசியா (MSRA) என்று அழைக்கப்படும் இந்த ஆய்வகம், தொழில்துறை மற்றும் தென்கிழக்கு ஆசிய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு மிகவும் திறம்பட பயன்படுத்துவது, சுகாதாரம் போன்ற தொழில்களின் AI திறன்களை மேம்படுத்துவது மற்றும் உள்ளூர் AI திறமையை வளர்ப்பது எப்படி என்பதை ஆராயும். மைக்ரோசாப்ட் ரிசர்ச்

AI-க்கு அடித்தளம் போட்ட மைக்ரோசாப்ட்…!!! சிங்கப்பூரில் துவங்கிய ரிசர்ச் ஆசியா..!!!! Read More »

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! இந்த மாதம் ஜூலை 6ஆம் தேதி 12 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட ஐந்து பேர் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஜூலை 10ஆம் தேதி கைதும் செய்யப்பட்டனர். கழுத்தில் கத்தியை வைத்து ஒரு சிறுவனை

சிங்கப்பூரில் சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவர்கள்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!!

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!! சிங்கப்பூர்:செராங்கூன் வடக்கு அவென்யூ 2 இல் உள்ள பிளாக் 136-ல் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில்,58 வயதுடைய நபர் ஒருவர் இறந்து கிடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஜூலை 23) காலை 11:10 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது HDB அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் 58 வயதுடைய ஒருவர் கிடந்ததை கண்டனர். CLICK HERE 👉👉

அதிர்ச்சி…!!! செராங்கூன் HDB குடியிருப்பில் மர்ம மரணம்..!! Read More »

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டி மீது குற்றச்சாட்டு!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டி மீது குற்றச்சாட்டு!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டி மீது குற்றச்சாட்டு! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சென்ற ஆண்டு மார்ச் 6ஆம் தேதி காலை 6:30 மணிக்கு பிறகு ஜாலான் அனாக் புக்கிட்டை நோக்கிச் செல்லும் அப்பர் புக்கித்திமா சாலை வழியாக லெஸ்டர் லு சு மின் என்ற 49 வயது ஆடவர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டி மீது குற்றச்சாட்டு!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »