sgtamilan

சிங்கப்பூரில் Work Permit இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் Work Permit இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், […]

சிங்கப்பூரில் Work Permit இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..!

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..! சிங்கப்பூரில் இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் அல்லது டிஜிட்டல் சேவைகள் மூலம் மோசடி செய்வது மட்டுமின்றி, பிறரின் கணினி அல்லது தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி அணுகுவதும் குற்றமாகக் கருதப்படுகிறது. அனுமதியின்றி கணினியை அணுகுவது குற்றம்:Computer Misuse Act 1993-ன் கீழ், ஒருவரின் அனுமதியின்றி கணினியில் உள்ள தகவல்கள் அல்லது தரவுகளை

சிங்கப்பூரில் Online Scam செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சட்டங்கள்..! Read More »

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் E Pass இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..!

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..! சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் உள்ள HDB குடியிருப்பு ஒன்றின் சமையலறையில் நேற்று (ஆகஸ்ட் 18) மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு பணிப்பெண்ணின் சமயோசித செயலால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. செங்காங் பெர்ன்வேல் ரோட்டில் உள்ள பிளாக் 408B குடியிருப்புக் கட்டிடத்தின் 6-வது மாடி வீட்டில் மாலை 5:00 மணி அளவில் இந்த தீ விபத்து ஆனது நிகழ்ந்துள்ளது. தீ

சிங்கப்பூர் HDB-யில் திடீர் தீ விபத்து..!!பணிப்பெண்ணின் சமயோசித செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் உயிர் சேதம்..! Read More »

டிகிரி படித்தவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!

டிகிரி படித்தவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்…...

Premium Plan Membership Required

You must be a Premium Plan member to access this content.

Join Now

Already a member? Log in here

டிகிரி படித்தவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!!

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!! சிங்கப்பூரின் புக்கிட் திமா விரைவுச் சாலையில் இன்று ( ஆகஸ்ட் 19) காலை இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு பெரிய சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. SBS டிரான்சிட் நிறுவனத்திற்கு சொந்தமான சேவை 170-ஐ கொண்ட ஒரு வெற்றுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து விரைவுச்சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர்கள்

சிங்கப்பூர் BKE-யில் திடீர் விபத்து.. எதிர்திசையில் பாய்ந்த பேருந்து..! பல வாகனங்கள் சேதம்..!! Read More »

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..! சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று சட்டவிரோதமாகக் கொட்டுவதற்கு அனுமதி இல்லை என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) தெரிவித்துள்ளது. மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பொந்தியான் பகுதியில், சிங்கப்பூரில் இருந்து வந்ததாகக் கூறப்படும் கட்டுமானக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மலேசிய அதிகாரிகளுடன் Singapore NEA

சிங்கப்பூரில் இருந்து கட்டுமானக் கழிவுகளை வெளிநாட்டில் கொட்டக்கூடாது..! NEA வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..! Read More »

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் Supervisor வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் Supervisor வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் Supervisor வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தனது தோழர்களிடம் வெடிகுண்டு மற்றும் மின்னணு சிகரெட் (Vape)இருப்பதாகப் பொய் கூறிய 17 வயது சிங்கப்பூர் இளைஞர் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இந்தச் சம்பவம் (ஆகஸ்ட் 14) அன்று இரவு சுமார் 10:45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. உட்லண்ட்ஸ்

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது! Read More »