sgtamilan

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தனது தோழர்களிடம் வெடிகுண்டு மற்றும் மின்னணு சிகரெட் (Vape)இருப்பதாகப் பொய் கூறிய 17 வயது சிங்கப்பூர் இளைஞர் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இந்தச் சம்பவம் (ஆகஸ்ட் 14) அன்று இரவு சுமார் 10:45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. உட்லண்ட்ஸ் […]

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது! Read More »

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் துன்புறுத்திய தந்தை..!! 9 மாத சிறைத் தண்டனை!

சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் துன்புறுத்திய தந்தை..!! 9 மாத சிறைத் தண்டனை! சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் தொடர்ந்து துன்புறுத்திய தந்தைக்கு 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்களே ஆன குழந்தையைத் தொடர்ந்து துன்புறுத்திய 35 வயது நபருக்கு இன்று (ஆகஸ்ட் 18) 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதால், குற்றவாளியான தந்தையின் பெயர் சட்டப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. குற்றங்கள் நடந்தபோது, அந்த நபர்

சிங்கப்பூரில் 9 மாதக் குழந்தையைத் துன்புறுத்திய தந்தை..!! 9 மாத சிறைத் தண்டனை! Read More »

ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!!

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் முதல் Assisted Living குடியிருப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாதக் கட்டணம் S$8,000 முதல் தொடங்குகிறது. தற்போது சுமார் 30 பேர் இங்கு குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 Assisted Living அறைகள்கோவான் (Kovan) பகுதியில் அமைந்துள்ள Perennial

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! Read More »

சிங்கப்பூரில் NTS- Permit இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS- Permit இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் NTS- Permit இல் வேலை வாய்ப்பு..!! Read More »

இந்த வேலைக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

இந்த வேலைக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!!

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர் :லோயாங் அவென்யூவில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 31 வயது கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லோயாங் அவென்யூவில் இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியது.   விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று கட்டுப்பாட்டை

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!! Read More »

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link: நொடிகளில் குடிநுழைவு அனுமதி..! 100 இ-கேட் வசதி!

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link: நொடிகளில் குடிநுழைவு அனுமதி..! 100 இ-கேட் வசதி! ஜோகூர் பாரு–சிங்கப்பூர் இடையிலான RTS Link ரயில் சேவை தொடங்கிய பிறகு, பயணிகள் சில நொடிகளில் குடிநுழைவு சோதனையை முடித்துக்கொள்ளும் வகையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அதிவிரைவு ரயில் சேவை 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜோகூர் பாருவில் உள்ள Bukit Chagar Integrated Immigration, Customs and Quarantine (ICQ) வளாகத்தில் 100 இ-கேட் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link: நொடிகளில் குடிநுழைவு அனுமதி..! 100 இ-கேட் வசதி! Read More »