சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது!
சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பரபரப்பு..!! வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறிய 17 வயது இளைஞர் கைது! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தனது தோழர்களிடம் வெடிகுண்டு மற்றும் மின்னணு சிகரெட் (Vape)இருப்பதாகப் பொய் கூறிய 17 வயது சிங்கப்பூர் இளைஞர் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, இந்தச் சம்பவம் (ஆகஸ்ட் 14) அன்று இரவு சுமார் 10:45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. உட்லண்ட்ஸ் […]










