singapore breaking

எக்ஸ்போ மையத்தில் சிறப்பு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முக்கிய அமைச்சர்..!!!

எக்ஸ்போ மையத்தில் சிறப்பு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முக்கிய அமைச்சர்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சி (PAP) இன்று(09.11.25) எக்ஸ்போ மையத்தில் வருடாந்திர சேவை விருது வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் லிம் ஸ்வீ சேக்கு சிறப்புப் பதக்கம் வழங்கியது. கட்சியின் தலைவர் லீ சீ செங், லிம் ஸ்வீ சே கட்சியின் அக்கறை,தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலனுக்கான அர்ப்பணிப்பில் முன்னிலை வகித்தவர் என குறிப்பிட்டார். அவரது நம்பிக்கை, உற்சாகம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்ற […]

எக்ஸ்போ மையத்தில் சிறப்பு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட முக்கிய அமைச்சர்..!!! Read More »

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!!

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சனிக்கிழமை (08.11.25) வாழ்நாள் கற்றல் கழகத்தில் சிண்டா தொண்டூழியத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் சிண்டா தலைவர் இந்திராணி ராஜா, தொண்டூழியம் சிங்கப்பூரர்களின் மரபணுவில் ஒரு அங்கமாக பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறியதாவது, “நம் நாடு சிறியது, வளங்கள் குறைவாக உள்ளன. ஆனால் ஒவ்வொருவரும் சமூக வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும்.அனைத்து பணிகளும் சம்பளத்திற்காக மட்டுமே இருக்க வேண்டியதில்லை” என்று

தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!! Read More »

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..??

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மிதமிஞ்சிய வயிற்றுக்கொழுப்பு கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு மின்காந்தத் துடிப்பு சிகிச்சை பலனளிப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் பொது மருத்துவமனையும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 வாரங்கள் நீடித்த இந்த ஆய்வில் 40 டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பங்கேற்றனர். வாரத்திற்கு ஒருமுறை, ஒவ்வொரு நோயாளிக்கும் கால்களில் 10 நிமிடங்கள் வரை மின்காந்தத் துடிப்புகள் செலுத்தப்பட்டன. CLICK HERE 👉👉 1994 முதல்

நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தாச்சு புதிய சிகிச்சை முறை..!!! யாருக்கு அதிக பலன்..?? Read More »

சர்ச்சை வலைப்பதிவர் அமோஸ் யீக்கு மீண்டும் அதிர்ச்சி தீர்ப்பு..!!

சர்ச்சை வலைப்பதிவர் அமோஸ் யீக்கு மீண்டும் அதிர்ச்சி தீர்ப்பு..!! சிங்கப்பூர்:அமெரிக்காவில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சிங்கப்பூர் வலைப்பதிவர் அமோஸ் யீ (யூ பெங்ஷான்), பரோலில் விடுதலை பெற இருந்த நிலையில் மீண்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இல்லினாய்ஸ் சிறைத் தண்டனைத் துறை (IDC) தகவலின்படி, 27 வயதான யீக்கு நவம்பர் 7ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட பதிவுகளின்படி, அவர் அதே நாளிலேயே மீண்டும் டான்வில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉 வெளிநாட்டில் நீங்கள்

சர்ச்சை வலைப்பதிவர் அமோஸ் யீக்கு மீண்டும் அதிர்ச்சி தீர்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் தீ விபத்து..!! காரணம் என்ன??

சிங்கப்பூரில் தீ விபத்து..!! காரணம் என்ன?? சிங்கப்பூரில் தீவு நெடுஞ்சாலையில்(PIE) நேற்று(05/10/2025) இரவு சென்ற பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பேருந்து சேவை எண் 110 இல் இயந்திரத்தில் திடீரென தீ ஏற்பட்டதாக தெரியவந்தது. சம்பவம் குறித்து நேற்று(05/10/2025) இரவு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு 10:30 மணிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து சென்றனர். தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பே தீ எரிந்த அணைந்து விட்டது என சிங்கப்பூர் தற்காப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் தீ விபத்து..!! காரணம் என்ன?? Read More »

ரசிகர்களே தயாரா..???F1 கிராண்ட் பிரிக்ஸ் வெல்லப்போவது யார்..??

ரசிகர்களே தயாரா..???F1 கிராண்ட் பிரிக்ஸ் வெல்லப்போவது யார்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று(04.10.25) நடைபெற்ற F1 கிராண்ட் பிரிக்ஸில் ஜார்ஜ் ரஸ்ஸல் தனது மெர்சிடிஸ் காருடன் துருவ நிலையில் தொடங்கினார்.ரஸ்ஸல் இறுதி சுற்றுகளில் அற்புதமான ஓட்டம் காட்டி துருவத்திற்கு தகுதியான நேரம் 1.29.158 வினாடிகள் பதிவு செய்தார். வெள்ளிக்கிழமை பயிற்சியின் போது ரஸ்ஸல் விபத்துக்கு உள்ளாகியிருந்தாலும் இன்று தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,”நேற்று பல சவால்களை எதிர்கொண்டோம். ஆனால் இன்று திரும்பி நல்ல முடிவை

ரசிகர்களே தயாரா..???F1 கிராண்ட் பிரிக்ஸ் வெல்லப்போவது யார்..?? Read More »

அதிர்ச்சி..!!!தெம்பனிஸில் பேருந்து விபத்து ..!!

அதிர்ச்சி..!!!தெம்பனிஸில் பேருந்து விபத்து ..!! சிங்கப்பூர்: தெம்பனிஸில் நேற்று (29.09.25) காலை 11:05 மணிக்கு தெம்பனிஸ் சென்ட்ரல் 8 மற்றும் தெம்பனிஸ் மால் சந்திப்பில் ஒரு SBS டபுள் டெக்கர் பேருந்து சறுக்கி விழுந்தது. இதில் எட்டு பயணிகள் காயமடைந்து சாங்கி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் 19 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போது அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர். 44 வயதான பேருந்து ஓட்டுநர் காவல்துறையின்

அதிர்ச்சி..!!!தெம்பனிஸில் பேருந்து விபத்து ..!! Read More »

நெட்வொர்க் தடைகள் தொடர்கிறதா? ஆப்டஸ் பதில் என்ன?

நெட்வொர்க் தடைகள் தொடர்கிறதா? ஆப்டஸ் பதில் என்ன? ஆஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸ் தொடர்ந்து எதிர்கொண்ட நெட்வொர்க் தடைகளால் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில், சிங்டெல் குழுமத் தலைவர் யுவான் குன்மன், நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க தலைமை நிர்வாகி ஸ்டீபன் லூவுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் இருமுறை ஏற்பட்ட நெட்வொர்க் கோளாறுகள், ஆஸ்திரேலிய முழுவதும் அவசர அழைப்பு சேவைகளையும் பாதித்தன. இதன் பின்னணியில், நிறுவன நிர்வாகம்

நெட்வொர்க் தடைகள் தொடர்கிறதா? ஆப்டஸ் பதில் என்ன? Read More »

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!!

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!! சிங்கப்பூர்: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RTS) திட்டத்துடன் தொடர்புடைய பழுதுபார்ப்புப் பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, ஜோகூர் பாரு-சிங்கப்பூர் தரைப்பாலப் பாதை நாளை (22.09.25) முதல் அக்டோபர் 3 வரை 12 நாட்களுக்கு கட்டம் கட்டமாக மூடப்படும். மலேசிய விரைவுப் போக்குவரத்துக் கழகம், செப்டம்பர் 19 ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை அறிவித்தது. CLICK HERE👉👉 அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E-

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!! Read More »

சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களுக்கான புதுமை முயற்சி..!!!

சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களுக்கான புதுமை முயற்சி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களில் புதுமையை ஊக்குவிக்கும் புதிய முயற்சியாக, Sprout@AMK வணிக மையம் இன்று (21.09.25) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அங் மோ கியோ அவென்யூ 6-ல் நிகழ்ச்சியை தொடங்கி, 15 புதுமை நிறுவனங்கள் தங்கள் சேவைகளையும் தயாரிப்புகளையும் சந்திக்க பொதுமக்களுக்கு வழங்கும் இடமாக Sprout@AMK அமைந்துள்ளதாக அறிவித்தார். lE சிங்கப்பூர் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த “சுற்றுப்புறத்தில் புதுமை” திட்டம், சுற்றுப்புற

சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களுக்கான புதுமை முயற்சி..!!! Read More »