singapore breaking

சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!!

சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் டெர்மினலுக்கு இனி நேரடி டாக்சி சேவை எளிதாக கிடைக்க உள்ளது. வரும் வியாழக்கிழமை (25.09.25) முதல், பயணிகள் எந்த உள்ளூர் இடத்திலிருந்தும் கம்ஃபோர்ட்டெல்குரோ டாக்ஸியை முன்பதிவு செய்யலாம். இந்த சேவைக்கான நிலையான ஒரு வழி கட்டணம் $80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மான் சான் ஸ்ட்ரீட் டாக்ஸி ஸ்டாண்டிலிருந்து புறப்படுவோருக்கு $60, விமான நிலையத்திலிருந்து பயணிக்க விரும்புவோருக்கு $120 எனவும் […]

சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!! Read More »

விஞ்ஞானிகளை அசரவைத்த அழகு.!!ஆழ்கடலில் மறைந்திருந்த இயற்கையின் அதிசயம்…!!!

விஞ்ஞானிகளை அசரவைத்த அழகு.!!ஆழ்கடலில் மறைந்திருந்த இயற்கையின் அதிசயம்…!!! மீன்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.. அதிலும் வண்ண நிற அழகு மீன்கள் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். மீன்களில் சில குறிப்பிட்ட வகையே நமக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் நாம் அறியாமல் எத்தனையோ வகையான வித்தியாசமான மீன்கள் இயற்கையின் படைப்பில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான மீனைத் தான் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். பெரும்பாலும் ஆழ்கடலின் தீவிர சூழலில் வாழும் உயிரினங்கள் தங்களை ஒளிரச் செய்யக்கூடியவையோ, வெளிப்படையாக மாறுவேடமிடக்கூடியவையோ

விஞ்ஞானிகளை அசரவைத்த அழகு.!!ஆழ்கடலில் மறைந்திருந்த இயற்கையின் அதிசயம்…!!! Read More »

சிங்கப்பூரின் நாடாளுமன்ற நாயகர் நியமனம்..!!!

சிங்கப்பூரின் நாடாளுமன்ற நாயகர் நியமனம்..!!! சிங்கப்பூர்: நாடாளுமன்ற நாயகர் நியமித்ததற்கு அவையின் தலைவரான இந்திராணி ராஜா அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நாயகர் ஆன திரு சியா கியன் பெங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவைத்தலைவர் கூறியுள்ளார். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட உலக அரசியல் கட்டமைப்பு மாறி வருவதை அவைத்தலைவர் சுட்டிக்காட்டி உள்ளார். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS Permit

சிங்கப்பூரின் நாடாளுமன்ற நாயகர் நியமனம்..!!! Read More »

சிங்கப்பூரில் பூனைகளுக்கு உரிமமா..!!!

சிங்கப்பூரில் பூனைகளுக்கு உரிமமா..!!! பூனை நிர்வாக கட்டமைப்பு திட்டம் ஓராண்டுக்கு முன்னர் நடப்புக்கு வந்த பிறகு பூனைகளுக்கு உரிமம் தரப்பட்டதாக விலங்கு நல மருத்துவ சேவை அமைப்பு நேற்று(செப்டம்பர் 1ஆம் தேதி) தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் சுமார் 41,000 பூனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. அனைத்து பூனைகளுக்கும் மின் சில்லுகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதை உரிமம் பெற்று இருக்க வேண்டும். இவை இரண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற பூனைகளில் சுமார் 95% பூனைகளுக்கு கருத்தடை செய்யப்பட்டது. 41,500க்கும் அதிகமானோர்

சிங்கப்பூரில் பூனைகளுக்கு உரிமமா..!!! Read More »

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது..!!!

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது..!!! சிங்கப்பூர்: சீனாவை சேர்ந்த ஸூ ஸிஷன் வேலை தேடுவதற்காக இந்த ஆண்டு (2025) மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு வந்தார். தங்குவதற்கு சிரமம் ஏற்பட்டதால் மற்றொரு நபரிடம் சிங்கப்பூரில் தங்கவும் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கவும் வழி சொன்னதாக ஸூ வழி கூறியுள்ளார். அந்த நபரின் பேச்சைக் கேட்டால் ஸூ ஏதாவது ஒரு குற்றம் புரிந்தால் சிங்கப்பூரில் தங்குவதற்கு சிறப்பான அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முனைந்தார்.

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வெளிநாட்டவர் கைது..!!! Read More »

ஆரோக்கியம் தான் ஆண்களின் உண்மையான வலிமை…!!!

மலேசியாவின் 68வது சுதந்திர தினத்தில் சிங்கப்பூரின் இனிய வாழ்த்து…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், செங்காங் பொது மருத்துவமனை சிறப்பு மன்றம் ஒன்றை நடத்தியது. இதில் பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் ஆரோக்கியம், இதய நோய் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற முக்கிய சுகாதார சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. நேற்று (30.08.25) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தடுப்பு சுகாதாரம், ஆரம்பகால தலையீடு மற்றும் ஆண்கள் தங்கள் உடல் மற்றும் மனநலத்தைப் பற்றிய தகவலறிந்த முடிவுகளை

ஆரோக்கியம் தான் ஆண்களின் உண்மையான வலிமை…!!! Read More »

அதிர்ச்சி..!! கடலில் மிதந்த சிறுவன்..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..

அதிர்ச்சி..!! கடலில் மிதந்த சிறுவன்..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.. சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (29.08.25) காணாமல் போன 11 வயது சிறுவன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரை பூங்காவிற்கு அருகில் கடலில் சிறுவனின் உடல் மிதந்தது. போலீசார் தெரிவித்ததாவது, சனிக்கிழமை (30.08.95) இரவு சுமார் 9:55 மணியளவில், கிழக்கு கடற்கரை பூங்காவில் ஒருவர் உதவி தேவைப்படுவதாக தகவல் வந்ததாக கூறினர். சிவில் பாதுகாப்புப்

அதிர்ச்சி..!! கடலில் மிதந்த சிறுவன்..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.. Read More »

எலி பிரச்சினைக்கு முடிவு காணும் பாசிர் ரிஸ்–சாங்கி நகர சபை

எலி பிரச்சினைக்கு முடிவு காணும் பாசிர் ரிஸ்–சாங்கி நகர சபை சிங்கப்பூர்: பாசிர் ரிஸ் மேற்கில் அதிகரித்து வரும் எலிப் பிரச்சினையை சமாளிக்க, இரவு நேர நடவடிக்கைகள், உணவுக் கழிவுக் கட்டுப்பாடுகள் மற்றும் சமூகக் கல்வி சேவைகள் அடங்கிய ஒருங்கிணைந்த உத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் பாசிர் ரிஸ்–சாங்கி குழுமத்தின் அடிமட்ட ஆலோசகர் இந்திராணி ராஜா, ஆகஸ்ட் 31 அன்று எலியாஸ் மாலில் Ratfix! பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் பேசுகையில்,

எலி பிரச்சினைக்கு முடிவு காணும் பாசிர் ரிஸ்–சாங்கி நகர சபை Read More »

உலக மக்களின் பார்வையில் சிங்கப்பூர் சட்டம் எப்படி..??

உலக மக்களின் பார்வையில் சிங்கப்பூர் சட்டம் எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூர் எப்போதும் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் அதன் கடுமையான சட்டங்கள் மற்றும் சட்ட அமலாக்கத்தின் திறமை போன்றவை ஆகும். சமீபத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பு, இதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு, ஆறு பிராந்திய நகரங்களில் உள்ள 20 முதல் 64 வயது கொண்ட 12,000 பேரிடம் ஆன்லைன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பின் நோக்கம், சிங்கப்பூரின் சட்டங்களும் பாதுகாப்பு

உலக மக்களின் பார்வையில் சிங்கப்பூர் சட்டம் எப்படி..?? Read More »

குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைய காரணம் என்ன?

குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைய காரணம் என்ன? நியூயார்க் மனித மேம்பாடு மற்றும் ஆற்றல் நிறுவனத்தின் பேராசிரியர் யாங் லிவெய்ஜூன் குழந்தைகள் மின்னணு பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கு பதிலாக அவர்களை சரியான வழிகளில் வழிநடத்துவது நல்லது என்று கூறியுள்ளார். ஆன்லைன் உள்ளடக்கம் எது நல்லது, எது கெட்டது என்பதை பற்றி விவாதிக்க பள்ளிகளில் பாடத்திட்டங்களையும் புகுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார். ChatGPT போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகளின் சந்திக்கும் திறன் குறைந்துவிட்டது. பத்து வயது

குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைய காரணம் என்ன? Read More »