singapore current breaking news

டாக்சி கட்டணம் குறித்த முக்கிய அப்டேட்..!!

டாக்சி கட்டணம் குறித்த முக்கிய அப்டேட்..!! சிங்கப்பூரில் பன்னாட்டு போக்குவரத்து நிறுவனமான கம்ஃபோர்டெல்க்ரோ (ComfortDelGro) டாக்ஸி கட்டணங்களை தற்காலிகமாக உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிகழும் அசாதாரண சூழல் காரணமாக எரிபொருட்களின் விலையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. எரிபொருட்களின் அதிக விலையின் காரணமாக கம்ஃபோர்டெல்க்ரோ நிறுவனம் ஆனது டாக்ஸி ஓட்டுனர்களின் நலன் கருதி டாக்ஸி கட்டணங்களை உயர்த்த உள்ளதாக நேற்று (மார்ச் 17) அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் உள்ளவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு […]

டாக்சி கட்டணம் குறித்த முக்கிய அப்டேட்..!! Read More »

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் குறைந்த பணத்தில் எப்படி தங்கம் வாங்கலாம்..?? என்று பார்க்கலாம்..!!

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் குறைந்த பணத்தில் எப்படி தங்கம் வாங்கலாம்..?? என்று பார்க்கலாம்..!! சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் பலர் மாத சம்பளம் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் தங்கம் வாங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். அதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது. அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம். தங்கத்தின் விலை எவ்வளவு வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சிங்கப்பூரில் சம்பளம் வாங்குபவர்கள் கூட நகை மொத்தமாக வாங்குவதை நினைத்து

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் குறைந்த பணத்தில் எப்படி தங்கம் வாங்கலாம்..?? என்று பார்க்கலாம்..!! Read More »

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!!

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! சிங்கப்பூரில் 5 மாத பெண் குழந்தையான ஜின்னிக்கு அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஜின்னி பிறந்து 2 முதல் 3 மாதங்கள் ஆன நிலையில், அவள் உற்சாகமின்றி கால் மற்றும் பாதங்களை அசைக்க முடியாமலும், தலையைத் திருப்ப முடியாமலும் சிரமப்பட்டிருக்கிறாள். இதனைக் கவனித்த பெற்றோர் அவர்களது மகளின் வளர்ச்சியானது மெதுவாக இருப்பதாக எண்ணிக் கொண்டனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலையில் பணிபுரிய

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் ..!! காரணம் என்ன..??

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் ..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் பிப்ரவரி 9-ஆம் தேதி அன்று இந்திய ஆடவரான ஆகாஷ் திவாரி (வயது 36)கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிபுரிந்த பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் Warehouse வேலை வாய்ப்பு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இச்சம்பவம் குறித்து பிப்ரவரி 9 – ஆம் தேதி

சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்திய ஆடவர் ..!! காரணம் என்ன..?? Read More »