singapore current update

விட்லி சாலையில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!!

விட்லி சாலையில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!! சிங்கப்பூர் விட்லி சாலை அருகே உள்ள தரைவீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஆனது (ஜூன் 24) நேற்று அதிகாலை நேரத்தில் நடந்தது என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு அதிகாலை சுமார் 3:30 மணி அளவில் தகவல் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்த்த அனுபவம் உள்ளதா..?? அப்போ இந்த […]

விட்லி சாலையில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!! Read More »

சிங்கப்பூரில் உள்ள நூலகங்கள் தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவிப்பு..!! ஏன்..?? எதற்கு..??

சிங்கப்பூரில் உள்ள நூலகங்கள் தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவிப்பு..!! ஏன்..?? எதற்கு..?? சிங்கப்பூர்: 4300 ஆங் மோ கியோ அவென்யூ 6இல் தற்போது ஆங் மோ கியோ நூலகமானது செயல்பட்டு வருகின்றது. குவீன்ஸ்டவுன் நூலகம் 1970 ஆம் ஆண்டு முதன்முதலாக செயல்பட தொடங்கியது. 2013ஆம் ஆண்டு அது பாதுகாக்கப்படும்படி அரசு இதழில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இதன் மேம்பாட்டு பணிகளுக்காக நூலகத்தை மூட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல்

சிங்கப்பூரில் உள்ள நூலகங்கள் தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவிப்பு..!! ஏன்..?? எதற்கு..?? Read More »

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! பொது இடங்களில் குப்பை போட்டால் என்ன தண்டனை தெரியுமா..??

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! பொது இடங்களில் குப்பை போட்டால் என்ன தண்டனை தெரியுமா..?? சிங்கப்பூர் தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) பொது இடங்களில் குப்பை போடுபவர்களைக் கடுமையாக தண்டிக்கும் வகையில் ஆண்டின் முதல் காலாண்டில் 3000க்கும் மேற்பட்ட அபராதங்களை விதித்துள்ளது. தூய்மையான மற்றும் பசுமையான சிங்கப்பூரைப் பராமரிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கையை NEA தீவிரப்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பொது சுகாதார சட்டத்தின் படி,

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! பொது இடங்களில் குப்பை போட்டால் என்ன தண்டனை தெரியுமா..?? Read More »

சிங்கப்பூரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்து நடந்தது என்ன??

சிங்கப்பூரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்து நடந்தது என்ன?? சிங்கப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கருப்பு நிற செடான் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மண்மேட்டின் மீது ஏறியது. அதன் பிறகு சந்திப்பில் போக்குவரத்து விளக்கு பச்சையாக மாறுவதற்காக காத்திருந்த ஒரு டாக்சி மற்றும் மற்றொரு கார் மீதும் அந்த கார் மோதியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! SGRV என்ற Facebook பக்கத்தில்

சிங்கப்பூரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்து நடந்தது என்ன?? Read More »

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!!

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!! சிங்கப்பூர்: நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மலேசியா-சிங்கப்பூர் எல்லைக்கு இடையே சட்டவிரோதமாக செயல்பட்ட 7 வாடகை வாகன ஓட்டுநர்களைக் கைது செய்து, அவர்களது வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை LTA எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! தேசிய தனியார் வாடகை வாகன

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!! Read More »

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..??

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..?? சிங்கப்பூர்: நேற்று (ஜூன் 22) மதியம் விரைவுச் சாலையின் மையத் தடுப்பில் மோதி ஒரு லாரி கவிழ்ந்துள்ளது. மணல் ஏற்றிச் சென்ற அந்த லாரி கவிழ்ந்ததால் சாலையில் மணலும் சரலைக் கற்களும் சிதறிக் கிடந்துள்ளன. டாக்ஸிஸ் கனெக்ட் குரூப் டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின்படி, ஒரு பெரிய லாரி ஒன்று விரைவுச்சாலையும் மையத்தடுப்பில் கிடந்தது. மேலும் அதற்கு எதிர்பாக்கத்தில் நுண்ணிய மணல் கொட்டிக் கிடப்பதும் தெரிகிறது.

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..?? Read More »

தேவாலயத்தில் நடந்த சர்ச்சை..!! 5 வார சிறை தண்டனை விதிப்பு..!!

தேவாலயத்தில் நடந்த சர்ச்சை..!! 5 வார சிறை தண்டனை விதிப்பு..!! சிங்கப்பூர்: எண் 144 பிரின்செப் ஸ்ட்ரீட்டில் உள்ள சிங்கப்பூர் லைப் சர்ச் தேவாலயத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்துள்ளது. மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தர வாசியமான 33 வயது வீ சூன் மிங் நேற்று (ஜூன் 22) தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது தேவாலயம் ஒன்றில் இருந்து இதற்கு முன்பாக இலவசமாக பைபிள்களை எடுத்துச் சென்ற அவர் மீண்டும் ஒரு பைபிளை எடுக்க நினைத்துள்ளார். CLICK HERE 👉👉ITI/ Diploma

தேவாலயத்தில் நடந்த சர்ச்சை..!! 5 வார சிறை தண்டனை விதிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து..!! என்ன நடந்தது..?? Read More »

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? இந்தியாவைச் சேர்ந்த ஆகாஷ் திவாரி(35) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த விமானத்தில் நண்பர்கள் 4 பேருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பெண் விமான பணியாளர்கள் அவ்வழியே நடந்த செல்லும் நேரத்தில் அவர்கள் கேளிக்கையாக சிரித்து கைகாட்டி உள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! உடனே

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

6 மணி நேரம் தாமதமான சிங்கப்பூர் விமானம்..!! நடந்தது என்ன..??

6 மணி நேரம் தாமதமான சிங்கப்பூர் விமானம்..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூர்: ஜூன் 21 அன்று கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூரை நோக்கிச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் ஒன்று, அதே நாளில் அதற்கு முன்னதாக மலேசிய தலைநகரில் தரையிறங்கும் போது திடீரென டயர் பிரச்சினை வந்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் அணைத்து உலக விமான நிலையத்திற்கு SQ114 விமானத்தின் வந்து இறங்கியது. இதில் விமானத்தின் இடதுபுற பிரதான தரையிறக்க சாதனத்தில் இருந்த இரண்டு டயர்களில் காற்று குறைந்து

6 மணி நேரம் தாமதமான சிங்கப்பூர் விமானம்..!! நடந்தது என்ன..?? Read More »