singapore current update

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் விபரீதம்..!! தலைகீழாக புரண்ட கார்..!!

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் விபரீதம்..!! தலைகீழாக புரண்ட கார்..!! சிங்கப்பூர்: ஆயர் ராஜா விரைவுச் சாலையில் (AYE) கட்டுப்பாட்டை இழந்த ஒரு வெள்ளை நிற செடான் கார் கொண்டிருந்த ஒரு லாரி மீதி மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மீது மோதியது கார் தலைகீழாக தரம் புரண்டது. மோதலின் தாக்கத்தால் காரின் ஜன்னல்கள் மற்றும் பாகங்கள் நொறுங்கி காணப்படுகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! […]

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் விபரீதம்..!! தலைகீழாக புரண்ட கார்..!! Read More »

இனி இதுபோல் நடந்தால் நடவடிக்கை..!! SCDF வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!!

இனி இதுபோல் நடந்தால் நடவடிக்கை..!! SCDF வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் ஒரு மருத்துவ அவசர நிலையைக் கையாண்டு கொண்டிருந்த பெண் மருத்துவ உதவியாளரை அவதூறாக பேசிய ஒரு நபருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2026) மட்டும் களப்பணியாளர்கள் உடல்ரீதியாகவோ அல்லது வாய்மொழியாகவோ துன்புறுத்தப்படும் 20 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதுபோன்ற நடத்தைகள் மீது தங்களுக்கு சகிப்புத்தன்மையற்ற கொள்கை இருப்பதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) தெரிவித்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக்

இனி இதுபோல் நடந்தால் நடவடிக்கை..!! SCDF வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை..!! Read More »

MOM இன் புதிய அதிரடி நடவடிக்கை.!! ஜூலை 31 வரை அமல்..!!

MOM இன் புதிய அதிரடி நடவடிக்கை.!! ஜூலை 31 வரை அமல்..!! சிங்கப்பூர்: MOM ஜூன் 26 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தொடர்ச்சியாக நிகழ்கின்ற சம்பவங்கள் கவலைக்குரியது என்றும் மேலும் தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் பணியிட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளது. இதனால் பல்வகை முகமை பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிக்குழு அமைப்புகளின் ஆதரவுடன் பல பணியிட பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது என்றும் MOM கூறியுள்ளது. CLICK

MOM இன் புதிய அதிரடி நடவடிக்கை.!! ஜூலை 31 வரை அமல்..!! Read More »

ஒரே விபத்தில் 2 உயிர்கள் பறிபோன சோகம்..!! சிங்கப்பூரில் நெஞ்சை பதறவைத்த கோர விபத்து..!!

ஒரே விபத்தில் 2 உயிர்கள் பறிபோன சோகம்..!! சிங்கப்பூரில் நெஞ்சை பதறவைத்த கோர விபத்து..!! சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 25) அதிகாலை யியு சூ காங் சாலையில் ஒரு கோரமான சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே 2 உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அப்பர் தாம்சன் சாலையை நோக்கிச் செல்லும் யியு சூ காங் சாலையில் அதிகாலை 3:35 மணி அளவில் சாலை விபத்து நிகழ்ந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறையினருக்கு தகவல்

ஒரே விபத்தில் 2 உயிர்கள் பறிபோன சோகம்..!! சிங்கப்பூரில் நெஞ்சை பதறவைத்த கோர விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.👉8124738010

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

கண்ணாடி அறையில் உலக கோப்பை கால்பந்து காட்சி..!! S$60,000 க்கும் மேல் சம்பாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள்..!!

கண்ணாடி அறையில் உலக கோப்பை கால்பந்து காட்சி..!! S$60,000 க்கும் மேல் சம்பாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள்..!! கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு வினோதமான வேலை வாய்ப்பை FOX நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் FIFA கால்பந்து போட்டிகளை கண்டு ரசித்து அதற்கு உண்டான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் ஒரு கனவு வேலையாக FOX நிறுவனம் அறிவித்துள்ளது. கால்பந்து ரசிகர்களுக்கான இந்த கனவு வேலையானது FIFA உலக கோப்பையை ஒட்டி FOX Sports மற்றும் FOX One நிறுவனங்களால் Indeed வேலைவாய்ப்பு தளத்தின்

கண்ணாடி அறையில் உலக கோப்பை கால்பந்து காட்சி..!! S$60,000 க்கும் மேல் சம்பாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள்..!! Read More »

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!!

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!! சிங்கப்பூரில் ஜூன் 18 முதல் 20ஆம் தேதி வரை புகிஸ், சோமர்செட் மற்றும் யிஷூன் பகுதிகளில் சுகாதாரம் அறிவியல் ஆணையம் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த அளவுக்கு நடவடிக்கை எதற்காக? மின்னணு சிகரெட்டுகள் தொடர்பான சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்ளை செய்ய

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..??

சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..?? சிங்கப்பூரில் ஜூன் 21ஆம் தேதி இரவு சுமார் 11:55 மணியளவில் அப்பர் சாங்கி சாலையில் இந்த திருட்டு நடந்ததாக தெரியவந்துள்ளது. அங்கே இருந்த ஒரு நபர் $100,000 மதிப்புள்ள டெதர்(USDT) கிரிப்டோ கரன்சியை வாங்க சந்தேக நபரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பணம் செலுத்த இருந்த நேரத்தில் அவர் ஒரு பெஞ்சில் பாதி ($50,000) பணத்தை வைத்துள்ளார். அந்த தருணத்தை பயன்படுத்தி ஒரு ஆடவர் $50,000 ரொக்கத்தை

சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..?? Read More »

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!!

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் கடுமையான புகை மூட்டம் ஏற்படும் என்ற அபாயம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் நிலவுகின்ற குறிப்பிட்ட வானிலை மாற்றங்களும் மனித செயல்பாடுகளுமே ஆகும். இந்த வானிலை நிகழ்வு பசிபிக் பெருங்கடலில் வெப்பத்தை அதிகரித்து தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான வரட்சியை ஏற்படுத்துகிறது. இதனை எல் நினோ என்று அழைக்கிறோம். CLICK HERE

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! Read More »

MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் புதிய அமைப்பு..!!

MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் புதிய அமைப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய அரசு அமைப்பு செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சு(MOM) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் தற்போது தனித்தனியாக செயல்பட்டு வருகின்ற ஸ்கில்ஸ் பியூச்சர் சிங்கப்பூர் (Skills Future Singapore – SSG) மற்றும் சிங்கப்பூர் ஊழியர் அணி (Workforce Singapore -WSG) ஆகிய இரு முக்கிய அமைப்புகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு திறன் மற்றும் ஊழியர்

MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் புதிய அமைப்பு..!! Read More »