singapore current update

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!!

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!! சிங்கப்பூர்: நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மலேசியா-சிங்கப்பூர் எல்லைக்கு இடையே சட்டவிரோதமாக செயல்பட்ட 7 வாடகை வாகன ஓட்டுநர்களைக் கைது செய்து, அவர்களது வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை LTA எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! தேசிய தனியார் வாடகை வாகன […]

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!! Read More »

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..??

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..?? சிங்கப்பூர்: நேற்று (ஜூன் 22) மதியம் விரைவுச் சாலையின் மையத் தடுப்பில் மோதி ஒரு லாரி கவிழ்ந்துள்ளது. மணல் ஏற்றிச் சென்ற அந்த லாரி கவிழ்ந்ததால் சாலையில் மணலும் சரலைக் கற்களும் சிதறிக் கிடந்துள்ளன. டாக்ஸிஸ் கனெக்ட் குரூப் டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின்படி, ஒரு பெரிய லாரி ஒன்று விரைவுச்சாலையும் மையத்தடுப்பில் கிடந்தது. மேலும் அதற்கு எதிர்பாக்கத்தில் நுண்ணிய மணல் கொட்டிக் கிடப்பதும் தெரிகிறது.

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..?? Read More »

தேவாலயத்தில் நடந்த சர்ச்சை..!! 5 வார சிறை தண்டனை விதிப்பு..!!

தேவாலயத்தில் நடந்த சர்ச்சை..!! 5 வார சிறை தண்டனை விதிப்பு..!! சிங்கப்பூர்: எண் 144 பிரின்செப் ஸ்ட்ரீட்டில் உள்ள சிங்கப்பூர் லைப் சர்ச் தேவாலயத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்துள்ளது. மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தர வாசியமான 33 வயது வீ சூன் மிங் நேற்று (ஜூன் 22) தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது தேவாலயம் ஒன்றில் இருந்து இதற்கு முன்பாக இலவசமாக பைபிள்களை எடுத்துச் சென்ற அவர் மீண்டும் ஒரு பைபிளை எடுக்க நினைத்துள்ளார். CLICK HERE 👉👉ITI/ Diploma

தேவாலயத்தில் நடந்த சர்ச்சை..!! 5 வார சிறை தண்டனை விதிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து..!! என்ன நடந்தது..?? Read More »

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? இந்தியாவைச் சேர்ந்த ஆகாஷ் திவாரி(35) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த விமானத்தில் நண்பர்கள் 4 பேருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பெண் விமான பணியாளர்கள் அவ்வழியே நடந்த செல்லும் நேரத்தில் அவர்கள் கேளிக்கையாக சிரித்து கைகாட்டி உள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! உடனே

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

6 மணி நேரம் தாமதமான சிங்கப்பூர் விமானம்..!! நடந்தது என்ன..??

6 மணி நேரம் தாமதமான சிங்கப்பூர் விமானம்..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூர்: ஜூன் 21 அன்று கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூரை நோக்கிச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் ஒன்று, அதே நாளில் அதற்கு முன்னதாக மலேசிய தலைநகரில் தரையிறங்கும் போது திடீரென டயர் பிரச்சினை வந்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் அணைத்து உலக விமான நிலையத்திற்கு SQ114 விமானத்தின் வந்து இறங்கியது. இதில் விமானத்தின் இடதுபுற பிரதான தரையிறக்க சாதனத்தில் இருந்த இரண்டு டயர்களில் காற்று குறைந்து

6 மணி நேரம் தாமதமான சிங்கப்பூர் விமானம்..!! நடந்தது என்ன..?? Read More »

ஆபத்தான முறையில் சென்ற லாரி..!! ஓட்டுநரை வலை வீசி தேடும் போலீசார்..!!

ஆபத்தான முறையில் சென்ற லாரி..!! ஓட்டுநரை வலை வீசி தேடும் போலீசார்..!! சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 21) அதிகாலை சுமார் 3:50 மணியளவில் ஆயர் ராஜா விரைவு சாலையை (AYE) நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில் (CTE) பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென தவறான திசையில் பயணித்த ஒரு கருப்பு நிற வேன் வந்தது. உடனே மோதலை தவிர்ப்பதற்காக கார் ஓட்டுநர் காரை திருப்பி உள்ளார். அப்போது தவறான திசையில் வந்தால் வாகனம் விரைவுச் சாலையில்

ஆபத்தான முறையில் சென்ற லாரி..!! ஓட்டுநரை வலை வீசி தேடும் போலீசார்..!! Read More »

செங்காங் – புங்கோல் LRT விரிவாக்கப் பணி நிறைவு..!! LTA வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!!  

செங்காங் – புங்கோல் LRT விரிவாக்கப் பணி நிறைவு..!! LTA வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!!   செங்காங் – பூங்கோல் இலகுரயில் (LRT) அமைப்பின் விரிவாக்கம் மற்றும் இணைப்பு பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இது எதிர்கால திறன் மேம்பாட்டிற்கும் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் எனவும் நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்டுமானத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் எனவும், திறனை அதிகரித்து பயணிகளுக்கு ஒரு சுமூகமான பயணத்தை  இது வழங்குவதே எங்களது இலக்கு எனவும் LTA தெரிவித்துள்ளது

செங்காங் – புங்கோல் LRT விரிவாக்கப் பணி நிறைவு..!! LTA வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!!   Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். Click here இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும். 👉9159616396👉8124738010 👉7550207508 CLICK HERE 👉👉முன் அனுபவம்

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா?

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா? சிங்கப்பூர் ஒரு வளமான நாடு என்றும் அதன் பண மதிப்பு அதிகம் என்றும் பலருக்கும் தெரிந்த உண்மையே. எனவே ஒரு சிலர் அங்கு சொந்தத் தொழில் தொடங்கலாம் என்றும் ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக மீட்டிங் மற்றும் சந்திப்புகளை சிங்கப்பூரில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். இவர்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றால் அதற்கு சிங்கப்பூரின் விதிமுறைகள் படி Business விசா எடுக்க வேண்டும். இந்த பதிவில் சிங்கப்பூரில்

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா? Read More »