singapore current update

ஆபத்தான முறையில் சென்ற லாரி..!! ஓட்டுநரை வலை வீசி தேடும் போலீசார்..!!

ஆபத்தான முறையில் சென்ற லாரி..!! ஓட்டுநரை வலை வீசி தேடும் போலீசார்..!! சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 21) அதிகாலை சுமார் 3:50 மணியளவில் ஆயர் ராஜா விரைவு சாலையை (AYE) நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில் (CTE) பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென தவறான திசையில் பயணித்த ஒரு கருப்பு நிற வேன் வந்தது. உடனே மோதலை தவிர்ப்பதற்காக கார் ஓட்டுநர் காரை திருப்பி உள்ளார். அப்போது தவறான திசையில் வந்தால் வாகனம் விரைவுச் சாலையில் […]

ஆபத்தான முறையில் சென்ற லாரி..!! ஓட்டுநரை வலை வீசி தேடும் போலீசார்..!! Read More »

செங்காங் – புங்கோல் LRT விரிவாக்கப் பணி நிறைவு..!! LTA வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!!  

செங்காங் – புங்கோல் LRT விரிவாக்கப் பணி நிறைவு..!! LTA வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!!   செங்காங் – பூங்கோல் இலகுரயில் (LRT) அமைப்பின் விரிவாக்கம் மற்றும் இணைப்பு பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இது எதிர்கால திறன் மேம்பாட்டிற்கும் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் எனவும் நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்டுமானத்தில் இது ஒரு முக்கிய மைல்கல் எனவும், திறனை அதிகரித்து பயணிகளுக்கு ஒரு சுமூகமான பயணத்தை  இது வழங்குவதே எங்களது இலக்கு எனவும் LTA தெரிவித்துள்ளது

செங்காங் – புங்கோல் LRT விரிவாக்கப் பணி நிறைவு..!! LTA வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி..!!   Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். Click here இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும். 👉9159616396👉8124738010 👉7550207508 CLICK HERE 👉👉முன் அனுபவம்

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா?

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா? சிங்கப்பூர் ஒரு வளமான நாடு என்றும் அதன் பண மதிப்பு அதிகம் என்றும் பலருக்கும் தெரிந்த உண்மையே. எனவே ஒரு சிலர் அங்கு சொந்தத் தொழில் தொடங்கலாம் என்றும் ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக மீட்டிங் மற்றும் சந்திப்புகளை சிங்கப்பூரில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். இவர்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றால் அதற்கு சிங்கப்பூரின் விதிமுறைகள் படி Business விசா எடுக்க வேண்டும். இந்த பதிவில் சிங்கப்பூரில்

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா? Read More »

சிங்கப்பூரில் போதைப்பொருள் வேட்டையில் சிக்கிய 76 பேர்..!! CNB அதிரடி சோதனை..!!

சிங்கப்பூரில் போதைப்பொருள் வேட்டையில் சிக்கிய 76 பேர்..!! CNB அதிரடி சோதனை..!! சிங்கப்பூர் : மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) நாடு முழுவதும் 5 நாள் (ஜூன் 15- ஜூன் 19) போதைப் பொருளுக்கு எதிரான அதிரடி சோதனையை மேற்கொண்டது. சோதனையின் முடிவில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக 15 வயது மாணவர் உட்பட 76 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! சோதனை நடத்தப்பட்ட இடங்கள்: பூன் லே,

சிங்கப்பூரில் போதைப்பொருள் வேட்டையில் சிக்கிய 76 பேர்..!! CNB அதிரடி சோதனை..!! Read More »

உட்லண்ட்ஸில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள்..!! தீர்வு எப்போது..??

உட்லண்ட்ஸில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள்..!! தீர்வு எப்போது..?? உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே அடுத்தடுத்து நிகழும் விபத்துகளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் விபத்துக்களால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இன்று (ஜூன் 20) காலை 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தால், நான்கு வழித்தடங்களில் ஒன்றில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 34 வயது ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார். குடிவரவு மற்றும் சோதனைச்

உட்லண்ட்ஸில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள்..!! தீர்வு எப்போது..?? Read More »

சிங்கப்பூரை அதிரவைத்த தீ விபத்து..!! கொளுந்துவிட்டு எரிந்த உணவக மையம்..!!

சிங்கப்பூரை அதிரவைத்த தீ விபத்து..!! கொளுந்துவிட்டு எரிந்த உணவக மையம்..!! சிங்கப்பூர்: ஹுவாங்பு பகுதியில் அமைந்துள்ள ‘ஹுவாங்பு மக்கான் ப்ளேஸ்’ உணவக மையத்தில் உள்ள ஒரு கடையின் புகைப்போக்கிக் குழாயில் நேற்று (ஜூன் 19) மதியம் ஒரு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மதியம் சுமார் 4:10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைப் தற்காப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! விபத்திற்கான காரணம்: ஸ்வீ லீ(Swee Lee) என்ற மேற்கத்திய உணவு

சிங்கப்பூரை அதிரவைத்த தீ விபத்து..!! கொளுந்துவிட்டு எரிந்த உணவக மையம்..!! Read More »

சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: மலேசியாவில் செயல்படும் மோசடி கும்பலின் அறிவுறுத்தலின்படி, சிங்கப்பூருக்கு பயணம் செய்து, மோசடி பணத்தையும் வங்கி அட்டைகளையும் பெற முயன்ற 3 மலேசியர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 22 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மீது இன்று (ஜூன் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! கைது செய்யப்பட்ட 3 மலேசியர்களும்

சிங்கப்பூரில் 3 மலேசிய இளைஞர்கள் கைது..!! காரணம் என்ன..?? Read More »

சாலையின் நடுவே தலைகீழாய் கவிழ்ந்த டாக்சி..!! செராங்கூனில் அதிர்ச்சி சம்பவம்..!!

சாலையின் நடுவே தலைகீழாய் கவிழ்ந்த டாக்சி..!! செராங்கூனில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூரில் இன்று (ஜூன் 20) அதிகாலை செராங்கூன் MRT நிலையம் அருகே ஒரு கார் மற்றும் 3 டாக்சிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்து சாலையின் நடுப்பகுதியை மறித்து நின்றது. விபத்து குறித்த புகைப்படங்கள் ROAD.SG என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் வெள்ளை நிற காரின் முன் இடது சக்கரம் கடுமையாக சிதைந்து இருப்பதும், அதன்

சாலையின் நடுவே தலைகீழாய் கவிழ்ந்த டாக்சி..!! செராங்கூனில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

சிங்கப்பூர் நகை கடையில் பரபரப்பு..!! லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள வைரம் திருட்டு..!!

சிங்கப்பூர் நகை கடையில் பரபரப்பு..!! லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள வைரம் திருட்டு..!! சிங்கப்பூர்: சைனா டவுன் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் $235,000க்கும் அதிக மதிப்புள்ள வைரத்தை திருடிவிட்டு அதற்கு பதிலாக போலி வைரத்தை மாற்றி வைத்த சம்பவம் ஆனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வைரத்தை திருடியதாக சந்தேகிக்கப்படுவதன் பேரில் 2 நபர்கள் நேற்று(ஜூன் 19) கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் வைரம் வாங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் போல நகை கடைக்குச்

சிங்கப்பூர் நகை கடையில் பரபரப்பு..!! லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள வைரம் திருட்டு..!! Read More »